ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
இலங்கை வந்தடைந்தார் சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாணத்தில் வட. மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயணமாக நேற்று இலங்கையை வந்தடைந்த அயலுறவுத்துறை அமைச்சர் சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை யாழ். பொதுநூலகத்துக்கு கையளிக்கும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து அரச தலைவர், தலைமை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் எனக்…
-
- 0 replies
- 326 views
-
-
பதவியைத் துறக்கும் எண்ணத்தில் தவராசா வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள்அந்தளவுக்கு மோசம் என்று அவர் விசனம் வடக்கு மாகாண சபையின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது பேசாமல் பதவியைத் துறந்துவிட்டுச் செல்லலாமா என்று எண்ணத்தோன்றுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விசனத்து டன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் நியமனம் மற்றும் தற்போது அதனோடு ஒட்டி நடைபெறும் விடயங்கள் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆளும் கட்சியின் உள் முரண்பாடே தற்போது பேசு பொருளா…
-
- 0 replies
- 229 views
-
-
இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளியோம் ஆர்.யசி புலிகளை விடுதலை செய்யமாட்டோம் : நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ கூறுகிறார் இலங்கையில் யுத்தக் குற் றம் ஒருபோதும் இடம்பெற வில்லை, யுத்தக் குற்றச் சாட்டு என்ற பெயரில் எமது இராணுவத்தை தண்டிக்க எவரே னும் வருவார்களாயின் அதற் கும் எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. நாம் எமது இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 367 views
-
-
யார் அடுத்த அமைச்சர் ? ; ரெலோவுக்குள் குளப்ப நிலை வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்குப் பதிலாக ரெலோவின் சார்பில் அமைச்சரவைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு அந்தக் கட்சிக்குள் ளேயேஎதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அந்தக் கட்சியினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோவின் சார்பில், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பா.டெனீஸ்வரன் 2013ஆம் ஆண்டு போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண சபையில் அண்மையில் எழுந்த சர்ச்சையில், …
-
- 1 reply
- 388 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தில் உள்ள ஆணையாளர்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகார பொறுப்பை ஏற்கவேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குப்பையினை வைத்து பெரும் மோசடிகள் நடக்கின்றன. குப்பை கொட்டுவதற்கு பாதாள உலக கோஷ்டிகளும் மோசடி கும்பல்களும் பெரும் தடையாக உள்ளன. எவ்வாறாயினும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து குப்பை பிரச்சினையை தீர்ப்பேன். அடுத்த அரசாங்கத்திற்கு குப்பை பிரச்ச…
-
- 0 replies
- 333 views
-
-
கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களின் தலையை தடாவி கண்னை பிடுங்கிய சம்பவங்கள் இன்னும் மறைக்க முடியாமல் எம் மனதில் இருக்கும் போதும் மொழியால் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர் குழைக்க மீள் குடியேற்றத்தை தமிழ் சமுதாயம் பயன்படுத்துமானால் அது தமிழ் மக்கள் செய்யும் பாரிய தவறாகவே இருக்கும் அது இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததிகள் தேடி படிக்கும் வரலாக இருக்கும் இப்படி இரு சமுதாயமும் ஏட்டிக்கு போட்டியாக வாழ வேண்டிய சூழ்நிலை வரும் அதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களை கொண்று குவித்து அழகு பார்த்தவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்களே. ஒரு மனிதாபிமானம் இல்லாமல் வட மாகாண முஸ்லிம்களை அவர்கள் அணிந்து இர…
-
- 8 replies
- 793 views
-
-
டெனீஸை பதவி நீக்க முதல்வர் என்னுடன் ஆலோசிக்கவில்லை கூறுகின்றார் சம்பந்தன் அமைச்சர் டெனீஸ்வரனைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில், ரெலோவோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தது. தமது கட்சி சார்பான, தங்கள் அமைச்சரவையில் உள்ள பா.டெனீஸ்வரனை நீக்குமாறும், புதியவரது பெயரைத் தமது கட்சி பிரேரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது. இதற்குப் …
-
- 1 reply
- 307 views
-
-
சக்தி டிவி செய்திகள் 17th July 2017, 8PM
-
- 0 replies
- 300 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 17-07-2017
-
- 0 replies
- 192 views
-
-
நிரந்தர அரசியல் தீர்வு எனும் இலக்கை அடையும்வரையாவது மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதொரு அரசியல் தீர்வு எட்டப்படும் வரையிலாவது பொதுச்சிந்தனயுடன் மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம். நம்மிடையே உள்ள கட்சி பேதங்களை மறந்து நிரந்தனமான அரசியல்தீர்வு கிடைக்கும் வரையாவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எனும் அரசியல் இயக்கம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அதுவரை கூட்டமைப்பு உடைந்துபோவதை அனுமதிக்கமுடியாதென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா கோவில்குளத்தில் நேற்று (16.07) நடைபெற்ற வீரமக்கள் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர்…
-
- 0 replies
- 335 views
-
-
எமக்கும் ரணிலுக்கும் இடையில் டீல் இல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த (ஆர்.யசி) அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை மறந்து வெறும் ஊழல் மோசடிகளை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றது. எம்மை பழிவாங்குவதென்ற ஒரே நோக்கம் மாத்திரமே அரசாங்கத்திடம் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். எமக்கும் ரணிலுக்கும் இடையில் எந்தவொரு டீலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஆட்சியை கைப்பற்றும் வரையில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு …
-
- 0 replies
- 325 views
-
-
"ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது" எம்.எம்.மின்ஹாஜ் நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும். எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் புதிய அடுக்குமாடி வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நடும…
-
- 0 replies
- 440 views
-
-
உடைக்கப்பட்ட மதிலுக்காக அஞ்சலித்த பழைய மாணவர் யாழ். இந்துக் கல்லூரியில் சம்பவம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டு மைதான சுற்று மதில் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய மாணவர்கள் அதற்காக அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. பாடசாலை மைதானத்தின் ஒரு பகுதி மதில் கடந்த வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. மதில் இடிக்கப்பட்டமைக்கு பழைய மாணவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். சமூகவலைத் தளங்களில் இது தொடர்பான கண்டனப் பதிவுகளையும், அந்த மதில் தொடர்பான கடந்த கால நினைவுப் பதிவுகளையும் வெளியிட்டனர். சமூகவலைத் தளம் ஊடாக, இது தொடர்பான கலந்…
-
- 12 replies
- 853 views
-
-
கடற்றொழில் அமைச்சருக்கு 2 வாரங்கள் கால அவகாசம் எஸ்.நிதர்ஷன் முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை 2 வாரங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கடற்றொழில் அமைச்சருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளார். அத்துமீறல்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல…
-
- 10 replies
- 834 views
-
-
நெடுந்தீவுக் கடலில் நங்கூரமிடும் தளம் தேவை கடற்றொழிலாளா்கள் கோரிக்கை நெடுந்தீவுப் பிரதேசத்தில் மீன்பிடிக் கலங்களைப் பாதுகாப்பாக நங்கூரமிட்டு தரித்து வைப்பதற்கும் பாதுகாப்பாகக் கரை சேருவதற்கும் நங்ககூரமிடுதளமோ அல்லது எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பிரதேசத்தில் இல்லை என அந்தப் பகுதி கடற்றொழிலாளா்கள் விசனம் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் தெரிவித்தாவது, பல்வேறு நிலைகளிலும் பின்தங்கிக் காணப்படும் எமது நெடுந்தீவுப் பிரதேசத்தில் பெரும்பாலானோர் கடற்றொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றோம். ஆயிரத்து 200 கடற்றொழிலாளர்களைக் கொண்ட எமது …
-
- 0 replies
- 437 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்! யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரைச் சுற்றுலா மையத்தில் கடலில் நடக்கும் வசதி மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்துக்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு, யாழ். மா…
-
- 26 replies
- 2.3k views
-
-
‘ஊழல் புரிந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’// பொ.ஐங்கரநேசன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு, தனது அறிக்கையில், நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில், இதற்கு முரணான வகையில், என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது” என்று வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். …
-
- 10 replies
- 681 views
-
-
அரசு வசமானது நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாலபே - சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்னாண்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நெவில் பெர்னாண்டோ, மருத்துவமனை, மாலபே, சைட்டம், http://www.virakesari.lk/ar…
-
- 0 replies
- 314 views
-
-
அவுஸ்திரேலிய தேசிய இரசாயன நிறுவனததால் கொழும்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரசாயன போட்டிப் பரீட்சை ஒன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இன்று நடத்தப்பட்டுள்ள நிலையில் . இந்த பரீட்சையை நடாத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் முஸ்லிம் மாணவிகளை பர்தாவுடன் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் அதனை அடுத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதன்போது பாடசாலைக்கு வெளியே பர்தாவை கழற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகள் பர்தாவு…
-
- 11 replies
- 1.1k views
-
-
கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல் : பிரதமர் ரணில் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் (ஆர்.ராம்) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கலப்பு முறையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை 60 சதவீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையையும் 40சதவீதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் கொண்ட கலப்புமுறையில் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளிடையே இணக் கம் ஏற்பட்டுள்ளது. கலப்பு முறைமையில் நடத்தப்படும் இத்தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஏகமனதான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 348 views
-
-
லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறையில் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கமைய நேற்று மாலையளவில் அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஹால் தனசிங்க குறிப்பிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம்சுமத்தப்பட்ட லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, நேற்றையதினம் அதிகாலை ஊர்காவற்துறை மேலதிக நீதவான் முன் ஆஜர்படுத்த, லலித்…
-
- 0 replies
- 566 views
-
-
சு.க.வின் 18 எம்.பி.க்கள் விலகினாலும் அரசாங்கத்தை அசைக்க முடியாது.! சுதந்திரக் கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகினால் கூட நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க நினை த்தால் அது கனவாகத்தான் அமையும். நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியுமாயின் தொடர்ந்து பயணிக்கலாம். இல்லையேல் விலகிச் செல்லலாம் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர். நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க் கும் சதித்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேரடியாக தலையிட்டுள்ளார். ஆகவே …
-
- 0 replies
- 318 views
-
-
சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை.! இலங்கையின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கையின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்ளக அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்திருந்தார். இதன்படி …
-
- 0 replies
- 240 views
-
-
“இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை“ இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாவறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது எதிர்ப்புக்கள் போராட்டங்கள் மூலமாகவே தென்னிலங்கை மீனவரின் அட்டூழியங்களை நிறுத்த முடியும். போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது பிரதேசங்களை ப…
-
- 0 replies
- 205 views
-
-
டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள் கூட்டு அரசிலிருந்து வெளியேறுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, கட்சிக்குள் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பயணத்துக்கு முன்னதாக, அவசர அவசரமாக நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சரான ஜோன் செனவிரத்தின, எதிர்…
-
- 3 replies
- 353 views
-