Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம் ஆபத்தானது – கோத்தபாய!! காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலம் முற்றாக மீளப் பெறப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கட்டம்பே ராஜோபரணாம விகாரைக்கு சென்ற அவர் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலத்திலுள்ள விடயங்கள், போரை முடிவுக்கு கொண்டுவர உயிரை துச்சமென மதித்து போராடிய இராணுவத்தினருக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளது. இரண்டரை வருடங்காக ஊழல் ஊழல் என்ற பெயரில், பழிவாங்கல் நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது. …

    • 3 replies
    • 315 views
  2. டெங்கு நுளம்­பு­களை வேட்­டை­யாட வரு­கின்­றன "டொக்­ஸொரின் கைட்ஸ்" என்ற மிகப்­பெ­ரிய நுளம்­புகள் நாட்டில் தற்­போது டெங்கு நோயின் தாக்கம் கடு­மை­யாக அதி­க­ரித்­துள்ள நிலையில் அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக உயர்ந்து கொண்டே செல்­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் நாட­ளா­விய ரீதியில் 80 ஆயிரம் டெங்கு நோயா­ளர் கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் 230 பேர் டெங்கு நோய் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் நிறைந்து காணப்­ப­டு­வ­துடன் இட நெருக்­க­டியும் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந் நி…

    • 3 replies
    • 932 views
  3. புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் : தெளிவு­ப­டுத்தும் பிர­தமர் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­பது தொடர்­பிலும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை தொடர்­பிலும் நேற்று முன்தினம் சனிக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அநு­ரா­த­புரம் மாவட்­டத்தை மைய­மாக கொண்டு பெளத்த மா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­படும் எனினும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை நீக்­கப்­ப­டாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதன்­போது தெரி­வித்­துள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த சனிக்­கி­ழமை அநூ­ரா­த­புரம் விஜயம் மேற்­கொண்­டி­ருந்தா…

  4. இரண்டு வாரங்களில், காணி + பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலான இடைக்கால அறிக்கை -ஏ.பி.மதன் புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை, இரண்டு வாரங்களுக்குள் முற்றுப்பெறுமென விடயமறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களில், புதிய அரசமைப்புத் தொடர்பாக ஆராயும் வழிகாட்டல் குழுவின் கலந்துரையாடல்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றன. இந்தக் கலந்துரையாடல்களில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை, நாளை செவ்வாய்க்கிழமை இறுதி வடிவம் பெறச்செய்யத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்துள்ளதாக அறிய முடிகி…

  5. வழி­ந­டத்தல் குழுவின் நாளைய கூட்டம் இரத்து புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள வழி­ந­டத்தல் குழுவின் கூட்டம் நாளைய தினம் நடை­பெற்­றவிருந்த நிலையில் திடீ­ரென இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான வழி­ந­டத் தல் குழு­வா­னது இடைக்­கால அறிக்கை வரைபை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்­கான பணி­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக பாரா­ளு­மன்ற அமர்­வுகள் நடை­பெ­றாத நாட்­க­ளிலும் தொடர்ச்­சி­யாக வழி­ந­டத்தல் குழுவின் அமர்­வு­களை நடத்­து­வ­தென கடந்த வாரம் இடம்­பெற்ற அமர்­வு­களின் போது ஏகோ­பித்த இணக்­கத்­திற்கு வரப்­பட்­டி­ருந்­தது. எனினும் தற்­போத…

  6. பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள்? – கோத்தாவிடம் கடிந்த அனுநாயக்க தேரர் பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேதர் கேள்வி எழுப்பியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று கண்டியில் மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்தார். தம்மைக் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதாக அவர் மகாநாயக்க தேரர்களிடம் முறையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நேற்று மல்வத்த பீ்டத்துக்குச் சென்ற கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்த…

    • 0 replies
    • 314 views
  7. மகிந்­த­வு­டன் அரசு விளை­யா­டி­னால் மக்­கள் பதி­ல­ளிப்­பர் மிரட்­டு­கி­றது பொது எதி­ரணி கூட்டு அரசு மகிந்தவு­டன் விளை­யாட முற்­பட் டால் மக்­கள் அதற்­குத் தகுந்த பதி­ல­ளிப்­பர் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திலும் அமு­னு­கம தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது நாட்டை ஆட்சி செய்த எல்லா அர­சு­க­ளும் புலி­களை அழித்து போரை முடித்து வைப்­ப­தற்கு முயற்சி செய்­த­னர்.எவ­ரா­லும் முடி­ய­வில்லை.ஆனால் 30வரு­டப் போரை மகிந்த வெறும் மூன்று வரு­டங்­க­ளில் முடித்து வைத்­தார். மகிந்­த­வின் இந்­தச் சேவையை முழு நாடு மட்­டு­மல்ல முழு உல­குமே ஏற்­றுக்­கொள்­கின்­றன.ஆனால்,புலம்­பெ­யர் தமி­ழர்­கள் மட்­டும்­தான் இதை ஏற்­க­வில்லை.இந்…

  8. புதிய அர­ச­மைப்பை கொண்­டு­வ­ரு­வ­தற்கே 62 இலட்­சம் மக்­கள் ஆணை வழங்­கி­னர் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் எவ­ரும் கருத்­துத் தெரி­விக்­க­மு­டி­யும். அவ்­வாறே மகா­நா­யக்க தேரர்­க­ளும் கருத்­து­வெ­ளி­யிட்­டுள்­ள­னர். இது குறித்துப் பரிசீலிக்­க­வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தா­கும். ஆனால், 62 இலட்­சத்­துக்கு அதி­க­மான மக்­கள் நல்­லாட்சி அர­சுக்கு ஆத­ர­வ­ளித்­தது புதிய அர­ச­மைப்­பொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கா­கவே. மக்­க­ளின் ஆணை­யின் அடிப்­ப­டை­யில் அரசு செயற்­ப­டும் என்று ஐ.தே.கவின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­ன­ரு­மான ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்­தார். …

  9. முதற் சந்திப்பு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ்க்கும் இடையிலான சந்திப்பு, அண்மையில் நடைபெற்றது. இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ், தனது பதவிக்காலம் முடிந்து செல்ல உள்ளநிலையிலேயே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த ரொபட் நொஷ், அமெரிக்க நாடுகளில் இடம்பெறும் பயிற்சிகளில், எதிர்வரும் காலங்களில் கலந்துகொள்வது தொடர்பாகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும், இராணுவ தளபதிக்குத் தெரிவித்தார். கடந்த தினங்களில் எமது ந…

  10. ‘வடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை வாக்குப் பலத்தால் தகர்க்க முடியும்’ -எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா வாக்குப் பலத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஆளுநர்களின் அதிகாரங்களைத் தகர்த்தெறிய முடியும் என, சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸால் காஸீம் தெரிவித்தார். இலங்கையிலுள்ள மாகாணசபைகளில் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் அதிகாரங்கள் மாத்திரம், ஆளுநர்களின் கைகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால், ஏனைய மாகாணங்களில் எந்த முதலமைச்சரும் எந்த ஆளுநரையும் கணக்கில் கொள்வதில்லை எனவும் அவர் கூறினார். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சனிக்கிழமை (8) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மே…

  11. ‘தமிழரசுக் கட்சியை புனரமைக்க மாவைக்கு உரிமை இல்லை’ “தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்வதற்கான உரிமை மாவை சேனாதிராஜாவுக்கு இல்லை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், நேற்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை கூறியிருந்தேன். பல சந்தர்ப்பங்களில் அவரை ஆதரித்தே பேசி வந்துள்ளேன். ஒ…

  12. ‘தனி நாட்டு கோரிக்கைக்கு தூபமிடுகிறார் சி.வி’ “வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமல் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம்” என, லங்கா சமஜவாய கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். யாழ். ஊடக அமயத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவேண்டும். பொருளாதார அழிவு ஏற்பட காரணம் மக்கள் மீதான போரே ஆகும். தமிழ் மக்களின் பிரச்சினை உட்பட அனைத்து…

  13. விடுதலைப் புலிகளின் தலைமை பற்றி சிங்கள மக்கள் மத்தியில் சாதகமான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள், இயற்கையை மிகவும் மதித்தவர்கள் என்பது பலரும் அறிந்ததே, அவ்வாறான தோற்றப்பாடு சிங்கள மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் சுமார் 1,50,000 ஆண்டு பழைமை வாய்ந்த அங்போபுர சுமேரியன் கல்லறை, புதையல் திருடர்களினால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த கல்லறையை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அந்தப் பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த கல்லறை பகுதியை விடுதலைப் புலிகளே அழிக்கவில்லை. ஆனால் தற்போது திருடர்களால் அழிக்கப்பட…

    • 1 reply
    • 551 views
  14. தேவா­ல­யக் காணி எல்­லைத் தூண்­களை நொறுக்கி சிலர் அடா­வடி! பொலி­ஸார் பாரா­மு­கம் எனக் குற்­றச்­சாட்டு மன்­னார் பெரிய கரி­சல் கிரா­மத்­தில் நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி நீதி­மன்­றப் பதி­வா­ளர் முன்­னி­லை­யில் நடப்­பட்ட எல்­லைத் தூண்­கள் அடித்து உடைக்­கப்­பட்­டன. அத்­து­டன் மனு­தா­ரர் தரப்­பின் வீடு ஒன்­றின் மீது பெற்­றோல் குண்டு வீசப்­பட்­ட­தால் அங்­கி­ருந்த உட­மை­கள் எரிந்து நாச­மா­கின என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வங்­கள் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யும் நேற்­று­முன்­தி­ன­மும் இடம்­பெற்­றுள்­ளன. சந்­தே­க­ ந­பர்­க­ளைப் பொலி­ஸார் இது­வரை கைது செய்­ய­வில்லை என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. இது தொடர்­பில் மேல…

    • 21 replies
    • 1.2k views
  15. ‘மகா சங்கத்தினருடன் இப்போதைக்கு பேச்சில்லை’ புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னரே, பௌத்த மகாசங்கத்தினரைச் சந்தித்து, விளக்கமளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தேசித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். “புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவரும் முன்னர், மகா சங்கத்தினரைச் சந்திப்பதில் அர்த்தமில்லை. ஆகையால், இடைக்கால அறிக்கை வெளிவந்ததும், அதிலுள்ள சரத்துகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் மகா சங்கத்தினரைச் சந்திக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்திருக்கிறது” என, அவர் மேலும் தெரிவித்தார் http://www.tamilmirror.lk/செய்திக…

  16. சக்தி டிவி செய்திகள் 8PM (09-07-2017)

  17. தமி­ழி­சை­யிடம் மகஜர் கைய­ளித்த காணாமல் போனோ­ரது உற­வுகள் பார­தீய ஜனதா கட்­சியின் தமி­ழக தலைவர் தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன் கிளி­நொச்­சியில் போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் கைய­ளித்த மக­ஜரை பெற்றுக் கொண்­டுள்ளார். யாழ்ப்­பா­ணத்­திற்கு நேற்று முன்­தினம் விஜயம் செய்­தி­ருந்த தமி­ழிசை நேற்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்வார் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அந்த விஜயம் நேற்று இடம்­பெ­ற­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து நேற்று கொழும்பு திரும்பும் வழியில் கிளி­நொச்சி கந்­த­சாமி கோயி­லுக்கு முன்­பாக போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் காணாமல் போனோ­ரது உற­வி­னர்­களை வீதியில் நின்று தமி­ழிசை பார்­வை­யி…

  18. நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் சம்பந்தனே முடிவெடுப்பார்! கட்சியைப் பிழையாக வழிநடத்துகிறீர்கள், மக்களை பிழையாக வழிநடத்துகிறீர்கள் என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டினோம். நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் சம்பந்தனே முடிவெடுப்பார் எனக் கூறுவார். இவ்வாறான தலைமையின் கீழ் 16 வருடங்கள் 4 சுவருக்குள் பல விடயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். எமது இனம் என்னவானாலும் பரவாயில்லை. எமது கட்சியை எப்படி பலப்படுத்துவது என்ற பச்சைச் சுயநலத்தில் தமிழரசு கட்சியும்இ சம்பந்தனும் செயற்படுகின்றார்கள். கீழ்த்தரமான சர்வாதிகாரத்தின் கீழ் இன்றைக்கு 16 வருடங்கள் இருக்கின்றோம். காலத்தின் தேவை கருதி எமக்கான மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின…

    • 0 replies
    • 428 views
  19. கதிர்காம புனித பூமியில் புதிய இருமாடி அன்னதான மண்டபம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு.! கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அன்னதான மண்டபம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. திருவிழா காலங்களில் கதிர்காமத்துக்கு வருகைதரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த 100 ஆண்டுகள் பழமையான மண்டபத்துக்குப் பதிலாக ஒரே தடவையில் 1000 அடியார்களுக்கு உணவளிக்கக்கூடிய வசதிகளுடன் புதிய இருமாடி மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையினதும் கொடைவள்ளல்களினதும் நன்கொடையால் 18 கோடி ரூபா செலவில் இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு…

    • 3 replies
    • 343 views
  20. மன்னாரில் மீண்டும் பதட்டம் – இன்று காலை கல்வீச்சுத் தாக்குதல்! மன்னாரில் மீண்டும் பதட்டம் – இன்று காலை கல்வீச்சுத் தாக்குதல்! மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை மீண்டும் முஸ்லிம் இளைஞர்களால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மன்னாரில் பதற்றம் நிலவுகின்றது. கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை அருட்தந்தை இ.செபமாலை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன்போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து உடனடியாக அப்பிரதேசத்தி…

    • 5 replies
    • 458 views
  21. தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வது தமிழ் தலைவர்களேயன்றி சிறிலங்கா அரசாங்கம் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று வைத்தியர் நா.பன்னீர்செல்வம் எழுதிய விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள் மற்றும் தடம் என்ற இரண்டு புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்அவர் உரையாற்றுகையில், 1987ம் ஆண்டு காலப் பகுதியிலேயே எவ்வித அழிவுகளும் இல்லாமல் பாதுகாத்திருக்கலாம். ஏனெனில் அப்போதே 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது, குறித்த முறைமையை அப்போதிருந்த த…

    • 3 replies
    • 620 views
  22. அரசமைப்பு உருவாக்க பௌத்த பீடங்கள் 3 நிபந்தனைகள்!! புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு அர­சுக்கு மூன்று நிபந்­த­னை­களை விதிக்­கின்­றன முதன்­மைப் பெளத்த பீடங்­கள். ஒற்­றை­யாட்­சியை நீக்­கக்­கூ­டாது, பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரிமை கட்­டா­யம் வழங்­கப்­ப­ட­வேண்­டும், பொலிஸ் மற்­றும் காணி அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கக்­கூ­டாது என்ற மூன்று முக்­கிய நிபந்­த­னை­க­ளையே அவை முன்­வைத்­துள்­ளன. இவை தவிர்ந்த வேறு எந்­தத் திருத்­தங்­க­ளை­யும் அர­ச­மைப்­பில் மேற்­கொள்ள முடி­யும் என்று அஸ்­கி­ரிய பீடத்­தின் முதன்­மைச் செய­லா­ளர் மெத­கம தம்­மா­னந்த தேரர் தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பி­லும் பௌத்த பீடங்­கள…

  23. நவாலி படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு தமிழர் வரலாற்றில் மக்களால் ஜீரணித்துப் பார்க்க முடியாத படுகொலை என்றால் அது நவாலி படுகொலையாகும். இப்படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை ஞாயிற்றுக்கிழமை. ஆலய வீதிகளில் தஞ்சமடைந்த வேளை யில் 13 குண்டுகளுக்கு 147 பேர் கொலை யுண்ட கோரமான தினத்தின் நினைவு நாள் 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற நவாலித் தாக்குதல் சம்ப வத்தை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். முன்னாள் அரசாட்சியாளர்களின் பணிப்பு ரையின் பேரில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட சம்ப வத்தை நாம் ஒரு கணம் மீண்டும் மீட்டுப் பார்க்கின்றோம். இந்த கொடுமையான நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலய உயிரிழப்பு சர்வதேச சமூகத்த…

  24. முதவாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி - இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக,வைத்திய பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (7) இடம்பெற்றுள்ளது. இதன்போது, 34 வயதுடைய பெண்ணுக்கு, மூளைச் சாவடைந்த 24 வயதுடைய இளைஞரின் இருதயம் பொருத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அந்த இளைஞரின் 2 சிறுநீரகங்களும்,2 நோயாளர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்கள் ஆராக்கியமாக இருப்பதாகவும் அவர்களை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதா…

  25. கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான இளைஞர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கேள்வி, பதில் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டபோது, அவ்விளைஞர்களால், நீங்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் கூறியிருந்தீர்கள், கிழக்குமாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுவீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், வடக்கு மகாணசபைத் தேர்தல் நடைபெற …

    • 0 replies
    • 373 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.