ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் அன்புமிகு மாவை சேனாதிராசா அவர்களுக்கு வணக்கம். கடந்த ஒரு வாரமாக தங்களின் அரசியல் பணி மிகுந்த சிரமமுடையதாக இருந்திருக்கும். போதாக்குறைக்கு சம்பந்தர் ஐயாவும் உங்கள் தலையில் பாரத்தை ஏற்றிவிட்டு, தமிழரசுக் கட்சியின் சாதாரண உறுப்பினன் நான், மாவை சேனாதிராசாதான் அக்கட்சியின் தலைவர் என்று ஒதுங்கிக் கொண்டார். ஒரு சம்பிரதாயத்துக்கேனும் சம்பந்தர் ஐயா யாழ்ப்பாணம் வந்திருந்தால் அது உங்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கும். என்ன செய்வது! காலம் பிழைக்கும் போது முதலில் அருகில் இருப்பவர்கள்தான் விலத்திச் செல்வர். எதுவாயினும் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் இப்படியயாரு சோதனையை அக்கட…
-
- 5 replies
- 756 views
-
-
முதலமைச்சரை ஓரங்கட்ட சம்பந்தனே திட்டம் தீட்டினார் – சிவசக்தி ஆனந்தன்! Posted By: 0333on: June 23, 2017In: இலங்கைNo Comments Print Email வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து ஓரங்கட்டுவதற்கு நீங்களே திட்டம் போட்டீர்கள் என சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக் குழப்பம் தொடர்பாக நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும், தம்மால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்தனர். அதனையடுத்து சிவசக்தி ஆனந்தன் க…
-
- 0 replies
- 386 views
-
-
மஹிந்த பாகிஸ்தானில் பல முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சு - படங்கள் இணைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் அரச தலைவர்கள் மற்றும் முக்கிய இராஜ தந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இவ் விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு கடந்த 19 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துகொண்டுவிட்டு எதிர்வரும் 26 ஆம் தி…
-
- 8 replies
- 851 views
-
-
இரணைதீவை விடுவிக்கக்கோரி ஏ-32 வீதியினை மறித்து மக்கள் போராட்டம் தங்களது பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/7790.html
-
- 3 replies
- 386 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (23/06/2017)
-
- 0 replies
- 492 views
-
-
இந்திய மீனவர்கள் 17 பேர் கைது.! அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் நேற்று நாகர்கோவில் கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நாகர்கோவில் கடற் பகுதியில் 16 கடல்மைல் தொலைவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடற்படை கூறியுள்ளது. இதன்போது, கடற் பகுதியில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையினரால் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் என்பன யாழ் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப…
-
- 0 replies
- 179 views
-
-
விதி மீறல் : லஹிரு வீரசேகர கைது அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறிய செயற்பாடு தொடர்பிலேயே லஹிரு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/21172
-
- 0 replies
- 245 views
-
-
முதலமைச்சர் நிதியத்துக்கு அங்கீகாரம் உயர் நீதிமன்றை நாடுமாறு கோரிக்கை வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு கொழும்பு அரசு அங்கீகாரம் வழங்காததன் மூலம் எமக்குரிய அடிப்படை உரிமையை அரசு பறித்துள்ளது. நாம் இதனைப் பெறுவதற்கு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 97 ஆவது அமர்வு வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. குறித்த அமர்வில் குறைநிரப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒதுக்கீட்டு நியதிச் சட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கர…
-
- 0 replies
- 289 views
-
-
வடக்கு முதல்வர் மீது மேலதிக நடவடிக்கை வலியுறுத்துகிறார் பொன்சேகா இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு மக்களைத் தூண்டிவிட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் தாண்டிச் சென்று வடக்கு முதல்வர் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் பீல்ட் மார் சல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கடவத்தை விகாரை ஒன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தினரின் அர்ப்பணிப்பிலேயே வடக்கு மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது. அதற்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் எவரேனும் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக…
-
- 3 replies
- 402 views
- 1 follower
-
-
‘சப்றா தொடர்பில் விசாரணை நடத்தவும்’ யாழ்ப்பாணத்தில் முன்னர் இயங்கிய சப்றா என்ற நிதிக்கம்பனி தொடர்பில், விசாரணையை நடத்தவேண்டுமென, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (22) நிலையியற் கட்டளையின் கீழ், வடக்கில் மோசடிகளில் ஈடுபடும் சில நிதி நிறுவனங்கள் தொடர்பில் கேள்வியொன்றைக் கேட்டபோதே, டக்ளஸ் எம்.பி மேற்கண்ட விவகாரம் தொடர்பிலும் பிரஸ்தாபித்தார். கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே மேற்படி கேள்வியைக் கேட்டிருந்தார். அக்கேள்விக்கு, பிரதமருக்குப் பதிலாக, பதிலளித்த இராஜாங்க அமைச்சர்…
-
- 0 replies
- 314 views
-
-
தமக்கான ஆதரவு அணியில் சிலரிடமே சுயவிவரங்களை கோரியுள்ளார் முதலமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக கை யெழுத்திட்டவர்களில் குறிப்பிட்ட சிலரிடம் மாத்திரமே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுயவிவரக் கோவையைக் கோரியுள்ளார் என்று தெரியவருகின்றது. “வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களுக்குப் பொருத்தமானவர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களின் சுயவிவரக் கோவைகள் கேட்கப்பட்டுள்ளன. சில உறுப்பினர்கள் இதுவரை அனுப்பியுள்ளனர். கட்சிகள், தக…
-
- 0 replies
- 217 views
-
-
மங்கள சமரவீரவை ஓரம் கட்டியது அரசு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான அரச பொறிமுறைக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படாமல் முன்னாள் அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஓரம் கட்டப்பட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை நடை முறைப் படுத்துவதற்கு இலங்கை அரசு இணங்கியதை யடுத்து அதற்கு இரு ஆண்டுகள் கால அவ கா சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சர்கள் மட்டக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று முன் தினம் அங்கீகாரம் அளித்தது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தலைமை அமைச்சர…
-
- 0 replies
- 260 views
-
-
நீதிக்கான அணியின் கோரிக்கையை நிராகரித்தார் விக்கி வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணியின் கோரிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்தார். முதலமைச்சரின் அமைச்சு உட்பட 5 அமைச்சுக்கள் மீதும் சட்டபூர்வமான – சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிக்கான அணி வலியுறுத்தியிருந்த நிலையில், இரு அமைச்சுக்கள் மீதே விசாரணை நடத்தப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று உறுதியாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வு முடிவடைந்த பின்னர் பத்திரிகையாளர்கள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இடைமறித்துக் கேள்வி எழுப்பினர். ‘வடக்கு …
-
- 0 replies
- 197 views
-
-
சுகாதார அமைச்சு முற்றுகை ; பொலிஸார் தடியடி , 80 மாணவர்கள் வைத்தியசாலையில் Published by Gnanaprabu on 2017-06-21 19:14:29 சைட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸார் மேற்கொண்ட தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகத்தினால் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமையினை தடுக்க பொலிஸார் தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகங்கள் மேற்கொண்டு மாணவர்களை விரட்டியடித்த ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
கல்குடா மதுபானசாலை நிறுவப்படாதென ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவிப்பு சபையில் பிரதியமைச்சர் அமீர் அலி தகவல் (ஆர்.ராம்) கல்குடா மதுபானசாலையின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்துமூலமான அறிவிப்பை செய்துள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலி சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கெண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மதுபான நிலையங்களின் உரிமங்களை மாற…
-
- 0 replies
- 134 views
-
-
அரசாங்கத்தில் சு.க. நீடிக்குமா? விரைவில் தீர்மானம் என்கிறார் டிலான் (எம்.சி.நஜிமுதீன்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதி தீர்க்கமான காலப்பகுதியாக அமையவுள்ளது. ஏனெனில் குறித்த காலப்பகுதியில் இடம்பெறும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரு வருட ஆட்சி தொடர்பில் தனிப்பட்ட வகையில் எனக்கு திருப்தியில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாள…
-
- 0 replies
- 174 views
-
-
வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் நோயாளர்கள் பெரும் அவதி (எம்.ஆர்.எம்.வஸீம்) மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் சுகாதார அமைச்சுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றுக் காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளின் வெளி நோயாளர் பிரிவுகளுக்கு வைத்தியர்கள் சமுகம் அளிக்காததால் சிகிச்சைபெற வந்த நோயாளர்கள் பல அசெளகரியங்களுக்கு ஆளாகினர். அத்துடன் அரச வைத்தியசாலைக…
-
- 0 replies
- 337 views
-
-
(ஆர்.ராம்) வருமானம் கிடைக்கின்றது என்பதற்காக தாய்லாந்து நாட்டைப்போல் விபசாரத்தினை இந்நாட்டிலும் முன்னெடுப்பதற்கு இடமளிப்பீர்களா என சபை யில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனி த்தம்பி யோகேஸ்வரன் கல்குடாவில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி நிலையத்திற்கு ஆதரவாக குரலெழுப்பும் புத்திஜீவிகளையும் கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடாபான விவாதத்தில் கலந்து கெண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொட…
-
- 0 replies
- 186 views
-
-
பொறுமை காத்த முஸ்லிம் மக்களுக்கு நன்றி : பிரதமர் ரமழான் மாதத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் வகை யில் தம் மீதான வன்முறைகளின் போது முஸ் லிம் மக்கள் பொறுமை காத்ததற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார். பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இப்தார் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரமழான் மாதத்தை நாம் பக்தி, பொறுமை மற்றும் கருணையுடன் கடக்கின்றோம். குறிப்பாக தற்போதைய ரமழான் காலத்தில் தம்மை ஏசினாலும் தம்மீது தாக்குதல் நடத்தினாலும் முஸ்லிம் மக்களின் …
-
- 0 replies
- 240 views
-
-
அல் ஹுசேனுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : ஐ.நா. மனித உரிமை பேரவை தலைவரிடம் முறைப்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் தலைவர் ஜோக்கின் அலெக்சாண்டரிடம் மகஜர் கையளித்துள்ளார். தவறான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் என அழுத்தம் பிரயோகிப்பதாகவும் எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மகஜரில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமை …
-
- 0 replies
- 162 views
-
-
0 Views - 56 சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, 2017ஆம் வருடத்துக்கான தரப்படுத்தலில், ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில், கட்டார் எயார்வேஸ் சேவை முதலாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும் ஜப்பான் ஓல் நிபொன் ‘விமான சேவை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. குறித்தத் தரப்படுத்தலில், கடந்த வருடம், இலங்கை 67ஆவது இடத்திலும் 2015ஆம் ஆண்டு 73ஆவது இடத்திலும் 2013ஆம் ஆண்டு 68ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஸ்ரீ-லங்கன்-விமான-சேவைக்கு-81ஆவது-இடம்/175-199198
-
- 0 replies
- 318 views
-
-
முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆலோசகர் நிமலன் கார்திகேய மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்! By nadunadapu - June 21, 2017 0 306 கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேய ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்திய…
-
- 9 replies
- 1.2k views
-
-
globaltamilnews முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதி சேகரிப்பில் நடந்தது என்ன? வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரின் செயற்பாடுகளுக்குக் களங்கம் கற்பித்து மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்துவதே இவ்வாறு எழுதுவோரினதும் அவர்களுக்குப் பின்னால் நிற்பவர்களினதும் நோக்கமாகும். முதல்வர் தொடர்பில் களங்கம் ஏற்படுத்துவதற்கு வலுவான காரணங்கள் அற்றநிலையில் சிலர் கனடாவில் முதல்வர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வைக் கையில் எடுத்துள்ளனர். இந்த நிதிசேர் நிகழ்வில் சேகரிக்கப்பட்ட 50,000 டொலர்களைப் பெற்றுக்கொண்ட மு…
-
- 1 reply
- 529 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை சில அரசியல் கோமாளிகள் குழப்புகின்றனர்! தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சுயாட்சியை ஏற்படுத்தவேண்டுமென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இலக்கை குழப்புவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள் தமது அரசியல் நிலைப்புக்காக தொடர்ச்சியாக குழப்பம் இருக்கவேண்டுமென விரும்புகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இடமளிக்காது அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமெனத் தெரிவித்தார். மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் இதற்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். …
-
- 1 reply
- 351 views
-
-
யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள் By nadunadapu - June 20, 2017 0 18 யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொட…
-
- 39 replies
- 2.7k views
-