Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழரசுக் கட்சியின் தலைவர் அன்புமிகு மாவை சேனாதிராசா அவர்களுக்கு வணக்கம். கடந்த ஒரு வாரமாக தங்களின் அரசியல் பணி மிகுந்த சிரமமுடையதாக இருந்திருக்கும். போதாக்குறைக்கு சம்பந்தர் ஐயாவும் உங்கள் தலையில் பாரத்தை ஏற்றிவிட்டு, தமிழரசுக் கட்சியின் சாதாரண உறுப்பினன் நான், மாவை சேனாதிராசாதான் அக்கட்சியின் தலைவர் என்று ஒதுங்கிக் கொண்டார். ஒரு சம்பிரதாயத்துக்கேனும் சம்பந்தர் ஐயா யாழ்ப்பாணம் வந்திருந்தால் அது உங்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கும். என்ன செய்வது! காலம் பிழைக்கும் போது முதலில் அருகில் இருப்பவர்கள்தான் விலத்திச் செல்வர். எதுவாயினும் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் இப்படியயாரு சோதனையை அக்கட…

  2. முதலமைச்சரை ஓரங்கட்ட சம்பந்தனே திட்டம் தீட்டினார் – சிவசக்தி ஆனந்தன்! Posted By: 0333on: June 23, 2017In: இலங்கைNo Comments Print Email வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து ஓரங்கட்டுவதற்கு நீங்களே திட்டம் போட்டீர்கள் என சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக் குழப்பம் தொடர்பாக நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும், தம்மால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்தனர். அதனையடுத்து சிவசக்தி ஆனந்தன் க…

    • 0 replies
    • 386 views
  3. மஹிந்த பாகிஸ்தானில் பல முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சு - படங்கள் இணைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் அரச தலைவர்கள் மற்றும் முக்கிய இராஜ தந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இவ் விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு கடந்த 19 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துகொண்டுவிட்டு எதிர்வரும் 26 ஆம் தி…

    • 8 replies
    • 851 views
  4. இரணைதீவை விடுவிக்கக்கோரி ஏ-32 வீதியினை மறித்து மக்கள் போராட்டம் தங்களது பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/7790.html

  5. சக்தி டிவி செய்திகள் 8PM (23/06/2017)

  6. இந்திய மீனவர்கள் 17 பேர் கைது.! அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் நேற்று நாகர்கோவில் கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நாகர்கோவில் கடற் பகுதியில் 16 கடல்மைல் தொலைவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடற்படை கூறியுள்ளது. இதன்போது, கடற் பகுதியில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையினரால் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் என்பன யாழ் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப…

  7. விதி மீறல் : லஹிரு வீரசேகர கைது அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறிய செயற்பாடு தொடர்பிலேயே லஹிரு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/21172

  8. முதலமைச்சர் நிதியத்துக்கு அங்கீகாரம் உயர் நீதிமன்றை நாடுமாறு கோரிக்கை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதி­யத்­துக்கு கொழும்பு அரசு அங்­கீ­கா­ரம் வழங்­கா­த­தன் மூலம் எமக்­கு­ரிய அடிப்­படை உரி­மையை அரசு பறித்­துள்­ளது. நாம் இதனைப் பெறு­வ­தற்கு உயர் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்ய வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் 97 ஆவது அமர்வு வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. குறித்த அமர்­வில் குறை­நி­ரப்பு ஏற்­பா­டு­கள் மற்­றும் ஒதுக்­கீட்டு நிய­திச் சட்­டம் தொடர்­பான குழு­நிலை விவா­தம் நடை­பெற்­றது. இந்த விவா­தத்­தில் கர…

  9. வடக்கு முதல்வர் மீது மேலதிக நடவடிக்கை வலியுறுத்துகிறார் பொன்சேகா இன­வா­தக் கருத்­துக்­களை வெளி­யிட்டு மக்­க­ளைத் தூண்­டி­விட்­டால், நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை­யும் தாண்­டிச் சென்று வடக்கு முதல்­வர் மீது மேல­திக நடவ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என அமைச்­சர் பீல்ட் மார் சல் சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளார். கட­வத்தை விகாரை ஒன்­றில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தினரின் அர்ப்பணிப்பிலேயே வடக்கு மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது. அதற்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் எவரேனும் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக…

  10. ‘சப்றா தொடர்பில் விசாரணை நடத்தவும்’ யாழ்ப்பாணத்தில் முன்னர் இயங்கிய சப்றா என்ற நிதிக்கம்பனி தொடர்பில், விசாரணையை நடத்தவேண்டுமென, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (22) நிலையியற் கட்டளையின் கீழ், வடக்கில் மோசடிகளில் ஈடுபடும் சில நிதி நிறுவனங்கள் தொடர்பில் கேள்வியொன்றைக் கேட்டபோதே, டக்ளஸ் எம்.பி மேற்கண்ட விவகாரம் தொடர்பிலும் பிரஸ்தாபித்தார். கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே மேற்படி கேள்வியைக் கேட்டிருந்தார். அக்கேள்விக்கு, பிரதமருக்குப் பதிலாக, பதிலளித்த இராஜாங்க அமைச்சர்…

  11. தமக்கான ஆதரவு அணியில் சிலரிடமே சுயவிவரங்களை கோரியுள்ளார் முதலமைச்சர் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக கை யெ­ழுத்­திட்­ட­வர்­க­ளில் குறிப்­பிட்ட சில­ரி­டம் மாத்­தி­ரமே, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், சுய­வி­வ­ரக் கோவை­யைக் கோரி­யுள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. “வடக்கு மாகாண கல்வி மற்­றும் விவ­சாய அமைச்­சுக்­க­ளுக்­குப் பொருத்­த­மா­ன­வர்­களை அமைச்­சர்­க­ளாக நிய­மிப்­ப­தற்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் இருந்து விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளின் சுய­வி­வ­ரக் கோவை­கள் கேட்­கப்­பட்­டுள்­ளன. சில உறுப்­பி­னர்­கள் இது­வரை அனுப்­பி­யுள்­ள­னர். கட்­சி­கள், தக­…

  12. மங்கள சமரவீரவை ஓரம் கட்டியது அரசு ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான அரச பொறி­மு­றைக் குழு­வில் இணைத்­துக் கொள்­ளப்­ப­டா­மல் முன்­னாள் அய­லு­றவு அமைச்­சர் மங்­கள சம­ர­வீர ஓரம் கட்­டப்­பட்­டுள்­ளார். ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் கடந்த மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ னத்தை நடை முறைப் படுத்துவதற்கு இலங்கை அரசு இணங்கியதை யடுத்து அதற்கு இரு ஆண்டுகள் கால அவ கா சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சர்கள் மட்டக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று முன் தினம் அங்கீகாரம் அளித்தது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தலைமை அமைச்சர…

  13. நீதிக்கான அணியின் கோரிக்கையை நிராகரித்தார் விக்கி வடக்கு மாகாண சபை­யின் நீதிக்­கான அணி­யின் கோரிக்­கையை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நிரா­க­ரித்­தார். முத­ல­மைச்­ச­ரின் அமைச்சு உட்­பட 5 அமைச்­சுக்­கள் மீதும் சட்­ட­பூர்­வ­மான – சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்று நீதிக்­கான அணி வலி­யு­றுத்­தி­யி­ருந்த நிலை­யில், இரு அமைச்­சுக்­கள் மீதே விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று உறுதியாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வு முடிவடைந்த பின்னர் பத்திரிகையாளர்கள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இடைமறித்துக் கேள்வி எழுப்பினர். ‘வடக்கு …

  14. சுகாதார அமைச்சு முற்றுகை ; பொலிஸார் தடியடி , 80 மாணவர்கள் வைத்தியசாலையில் Published by Gnanaprabu on 2017-06-21 19:14:29 சைட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸார் மேற்கொண்ட தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகத்தினால் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமையினை தடுக்க பொலிஸார் தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகங்கள் மேற்கொண்டு மாணவர்களை விரட்டியடித்த ப…

  15. கல்குடா மதுபானசாலை நிறுவப்படாதென ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவிப்பு சபையில் பிரதியமைச்சர் அமீர் அலி தகவல் (ஆர்.ராம்) கல்­குடா மது­பா­ன­சா­லையின் நிர்­மா­ணப்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­மாட்­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எழுத்­து­மூ­ல­மான அறி­விப்பை செய்­துள்­ள­தாக பிர­தி­ய­மைச்சர் அமீர் அலி சபையில் அறி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மது­வரிக் கட்­டளைச் சட்­டத்தின் கீழான இரண்டு ஒழுங்­கு­வி­தி­களை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பான விவா­தத்தில் கலந்து கெண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், மது­பான நிலை­யங்­களின் உரி­மங்­களை மாற…

  16. அர­சாங்­கத்தில் சு.க. நீடிக்­குமா? விரைவில் தீர்­மானம் என்­கிறார் டிலான் (எம்.சி.நஜி­முதீன்) ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதிர்­வரும் மூன்று மாத காலப்­ப­குதி தீர்க்­க­மான காலப்­ப­கு­தி­யாக அமை­ய­வுள்­ளது. ஏனெனில் குறித்த காலப்­ப­கு­தியில் இடம்­பெறும் விட­யங்­களை அடிப்­ப­டையாகக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதா இல்­லையா என்­பது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. மேலும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கடந்த இரு வருட ஆட்சி தொடர்பில் தனிப்­பட்ட வகையில் எனக்கு திருப்­தி­யில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாள…

  17. வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் நோயாளர்கள் பெரும் அவதி (எம்.ஆர்.எம்.வஸீம்) மாலபே தனியார் மருத்­துவ நிறு­வ­னத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்று முன்­தினம் சுகா­தார அமைச்­சுக்குள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மாண­வர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் நேற்றுக் காலை 8 மணி முதல் நாட­ளா­விய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டது. வேலை நிறுத்தம் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் அரச வைத்­தி­ய­சா­லை­களின் வெளி நோயாளர் பிரி­வு­க­ளுக்கு வைத்­தி­யர்கள் சமுகம் அளிக்­கா­ததால் சிகிச்­சை­பெற வந்த நோயா­ளர்கள் பல அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு ஆளா­கினர். அத்­துடன் அரச வைத்­தி­ய­சா­லை­க…

  18. (ஆர்.ராம்) வரு­மானம் கிடைக்­கின்­றது என்­ப­தற்­காக தாய்­லாந்து நாட்­டைப்போல் விப­சா­ரத்­தினை இந்­நாட்­டிலும் முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிப்­பீர்­களா என சபை யில் கேள்வி எழுப்­பிய தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனி த்­தம்பி யோகேஸ்­வரன் கல்­கு­டாவில் அமைக்­கப்­படும் மது­பான உற்­பத்தி நிலை­யத்­திற்கு ஆத­ர­வாக குர­லெ­ழுப்பும் புத்­தி­ஜீ­வி­க­ளையும் கடு­மை­யாக சாடினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற மது­வரிக் கட்­டளைச் சட்­டத்தின் கீழான இரண்டு ஒழுங்­கு­வி­தி­களை அங்­கீ­க­ரிப்­பது தொடா­பான விவா­தத்தில் கலந்து கெண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொட…

  19. பொறுமை காத்த முஸ்லிம் மக்களுக்கு நன்றி : பிரதமர் ரமழான் மாதத்தின் உண்­மை­யான அர்த்தத்தை வெளிப்­ப­டுத்தும் வகை யில் தம் மீதான வன்­மு­றை­களின் போது முஸ் லிம் மக்கள் பொறுமை காத்­த­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நன்றி தெரிவித்தார். பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­ல­மான அலரி மாளி­கையில் நேற்று இடம்­பெற்ற இப்தார் தின நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், ரமழான் மாதத்தை நாம் பக்தி, பொறுமை மற்றும் கரு­ணை­யுடன் கடக்­கின்றோம். குறிப்­பாக தற்­போ­தைய ரமழான் காலத்தில் தம்மை ஏசி­னாலும் தம்­மீது தாக்­குதல் நடத்­தி­னாலும் முஸ்லிம் மக்­களின் …

  20. அல் ஹுசே­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுங்கள் : ஐ.நா. மனித உரிமை பேரவை தலை­வ­ரிடம் முறைப்­பாடு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலியுறுத்தி முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் தலைவர் ஜோக்கின் அலெ­க்சாண்­ட­ரிடம் மகஜர் கைய­ளித்­துள்ளார். தவ­றான தக­வல்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பை முன்­னெ­டுக்­க­வேண்டும் என அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தா­கவும் எனவே அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று அந்த மக­ஜரில் தெரி­விக்­ கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை நேற்று முன்­தினம் ஜெனிவா மனித உரிமை …

  21. 0 Views - 56 சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, 2017ஆம் வருடத்துக்கான தரப்படுத்தலில், ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில், கட்டார் எயார்வேஸ் சேவை முதலாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும் ஜப்பான் ஓல் நிபொன் ‘விமான சேவை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. குறித்தத் தரப்படுத்தலில், கடந்த வருடம், இலங்கை 67ஆவது இடத்திலும் 2015ஆம் ஆண்டு 73ஆவது இடத்திலும் 2013ஆம் ஆண்டு 68ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஸ்ரீ-லங்கன்-விமான-சேவைக்கு-81ஆவது-இடம்/175-199198

    • 0 replies
    • 318 views
  22. முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆலோசகர் நிமலன் கார்திகேய மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்! By nadunadapu - June 21, 2017 0 306 கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேய ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்திய…

    • 9 replies
    • 1.2k views
  23. globaltamilnews முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதி சேகரிப்பில் நடந்தது என்ன? வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரின் செயற்பாடுகளுக்குக் களங்கம் கற்பித்து மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்துவதே இவ்வாறு எழுதுவோரினதும் அவர்களுக்குப் பின்னால் நிற்பவர்களினதும் நோக்கமாகும். முதல்வர் தொடர்பில் களங்கம் ஏற்படுத்துவதற்கு வலுவான காரணங்கள் அற்றநிலையில் சிலர் கனடாவில் முதல்வர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வைக் கையில் எடுத்துள்ளனர். இந்த நிதிசேர் நிகழ்வில் சேகரிக்கப்பட்ட 50,000 டொலர்களைப் பெற்றுக்கொண்ட மு…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை சில அரசியல் கோமாளிகள் குழப்புகின்றனர்! தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சுயாட்சியை ஏற்படுத்தவேண்டுமென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இலக்கை குழப்புவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள் தமது அரசியல் நிலைப்புக்காக தொடர்ச்சியாக குழப்பம் இருக்கவேண்டுமென விரும்புகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இடமளிக்காது அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமெனத் தெரிவித்தார். மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் இதற்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். …

  25. யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள் By nadunadapu - June 20, 2017 0 18 யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொட…

    • 39 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.