Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச வைத்­தி­ய­சா­லை­களில் வெளி­நோ­யாளர் பிரிவு சேவைகள் இரண்­டா­வது நாளா­கவும் ஸ்தம்­பிதம் நோயா­ளர்கள் அவதி; வேலை­நி­றுத்­தமும் தொட­ருமாம் (க.கம­ல­நாதன்) மாலபே தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியை தடை­செய்யக் கோரி பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நடத்­ திய போராட்­டத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­தி­னரால் இரண்­டா­வது நாளாக நேற்றும் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைநிறுத்தம் கார­ண­மாக நோயாளர்கள் பெரும் அவ­திக்குள் ளானார்கள். நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை காலை 8.00 மணிக்கு ஆரம்­ப­மான மேற்­படி வேலை நிறுத்தப் போராட்­ட­மா­னது நேற்று இரண்­டா­வது நாளா­கவும் அவ்­வண்­ணமே …

  2. பொது மயானப் பாதுகாப்பு!எம் மக்களை நோக்கி எம் மக்களுக்காக!

    • 0 replies
    • 151 views
  3. அதிகாரங்களைப் பயன்படுத்த தவறிவருகிறது வடக்கு அரசு நவசமசமாஜக்கட்சி குற்றச்சாட்டு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன் தலை­மை­யி­லான வடக்கு மாகாண சபை தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் தேவை­யற்ற செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடுபடுவதாக நவ சமசமாஜக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. வடக்கு மாகாண சபையின் இந்தச் செயற்பாடு தொடர்பில் கவலை தெரிவித்த அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பத்தி விக்ரமரட்ண, தென் மாகாண சபையும் இதுபோன்ற செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார். கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட…

  4. பொறுமையை சோதிக்க வேண்டாம் (ஆர்.யசி) பெளத்த சிங்­கள கொள்­கையை அவ­ம­தித்து நாட்டில் பெளத்­தர்­களின் பொறு­மையை சோதிக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. எமது பொறு­மையின் உச்­சத்தில் நாம் உள்ளோம் என்­பதை அர­சாங்கம் மறந்­து­விட வேண்டாம் என ராமஞ்ஞ நிகா­யவின் உறுப்­பினர் ஓமல்பே சோபித தேரர் தெரி­வித்தார். குற்­ற­வா­ளி­களை காப்­பற்­றி­கொண்டு குற்­றத்தை சுட்­டிக்­காட்டும் நபர்­களை அர­சாங்கம் தண்­டிக்­கின்­றது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பெளத்த மதத்தின் பிர­தான பீடங்­களின் ஒன்­றான ராமஞ்ஞ நிகா­ய­வி­னரின் விசேட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கையில் அவர் இதனைக் குறிப்­ப…

  5. மௌனம் பயங்­கரம் ராமஞ்ஞ நிகாய பெளத்தபீடம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை (ஆர்.யசி) நாட்டில் இடம்­பெற்­று­வரும் சம்­ப­வங்கள் இன மோதல் வெடிக்கும் தறு­வாயில் உள்­ளது என்­பதை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றன. ஏற்­ப­ட­வுள்ள மோதலை உட­ன­டி­யாக தடுக்க வேண்டும். எனினும் இந்த விட­யத்தில் அர­சாங்கம் மௌனம் காப்­பது மிகவும் பயங்­க­ர­மான விட­ய­மாகும் என்று நான்கு பிர­தான பௌத்த பீடங்­களில் ஒன்­றா­கிய ராமஞ்ஞ நிகாய பீடம் எச்­ச­ரித்­துள்­ளது. அர­சாங்கம் சரி­யாக செயற்­ப­டா­விடின் பிர­தான நான்கு பீடங்­களும் இணைந்து நேர­டி­யாக தலை­யி­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் அர­சாங்­கத்தை அந்த பீடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ராமஞ்ஞ நிகாய பெளத்த தேரர்­கள…

  6. தனியார் கல்வி நிலைய மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் : இரு மாணவர்கள் படுகாயம் வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் இரு குழுவாக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில் மாணவர்கள் குழுவினராகப்பிரிந்து வகுப்பறையில் மோதிக்கொண்டனர். இதையடுத்து நேற்றிரவு 7.30மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்றிணைந்த மாணவ குழுவினர் அதே பாட…

  7. அடுத்த முறையும் விக்கி சி.எம்மாக ஈ.பி.ஆர்.எல்.எப் எதிர்ப்பு வடக்கு மாகாண சபைக்கு அடுத்த முறை, முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தி­னால் ஏற்­றுக்கொள்­ள­மாட்­டோம் என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தெரி­வித்­துள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. இதன்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தனே மேற்­படி கருத்தை வெளி­யிட்டார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபை விவகாரம் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில…

  8. சபையின் தேசிய கொடி கிழிந்த நிலையில் பறக்கிறது -எம்.றொசாந்த் வடமாகாண சபையில் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடி மற்றும் மாகாண சபைக்கொடி ஆகியன நிறம் மங்கிய நிலையிலும் கிழிந்த நிலையிலும் காணப்படுகின்றன. தேசிய கொடி கிழிந்த நிலையில் அல்லது நிறம் மங்கிய நிலையில் காணப்பட்டால், தேசிய கொடி அவமதிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இரவு வேளைகளில் தேசிய கொடி இறக்கப்பட்டு, காலை நேரங்களில் ஏற்றப்பட வேண்டும். இரவு வேளைகளில், தேசிய கொடி ஏற்றப்படின், அதற்கு வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும் என்பது சட்டமாகும். இந்நிலையில், வடமாகாண சபையில் பறக்கவிடப்பட்டுள்ள தேசிய கொடி நிறம் மங்கிய நிலையி…

    • 2 replies
    • 543 views
  9. மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவேன் – ஞானசார தேரர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ற வகையில் செயற்படுவேன் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமது கருத்துக்கள் தொடர்பில் அஸ்கிரி பீடாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்கிரி பீடாதிபதி தமது கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தியமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/arch…

  10. தமிழரசுக் கட்சியின் தலைவர் அன்புமிகு மாவை சேனாதிராசா அவர்களுக்கு வணக்கம். கடந்த ஒரு வாரமாக தங்களின் அரசியல் பணி மிகுந்த சிரமமுடையதாக இருந்திருக்கும். போதாக்குறைக்கு சம்பந்தர் ஐயாவும் உங்கள் தலையில் பாரத்தை ஏற்றிவிட்டு, தமிழரசுக் கட்சியின் சாதாரண உறுப்பினன் நான், மாவை சேனாதிராசாதான் அக்கட்சியின் தலைவர் என்று ஒதுங்கிக் கொண்டார். ஒரு சம்பிரதாயத்துக்கேனும் சம்பந்தர் ஐயா யாழ்ப்பாணம் வந்திருந்தால் அது உங்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கும். என்ன செய்வது! காலம் பிழைக்கும் போது முதலில் அருகில் இருப்பவர்கள்தான் விலத்திச் செல்வர். எதுவாயினும் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் இப்படியயாரு சோதனையை அக்கட…

  11. முதலமைச்சரை ஓரங்கட்ட சம்பந்தனே திட்டம் தீட்டினார் – சிவசக்தி ஆனந்தன்! Posted By: 0333on: June 23, 2017In: இலங்கைNo Comments Print Email வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து ஓரங்கட்டுவதற்கு நீங்களே திட்டம் போட்டீர்கள் என சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக் குழப்பம் தொடர்பாக நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும், தம்மால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்தனர். அதனையடுத்து சிவசக்தி ஆனந்தன் க…

    • 0 replies
    • 387 views
  12. மஹிந்த பாகிஸ்தானில் பல முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சு - படங்கள் இணைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் அரச தலைவர்கள் மற்றும் முக்கிய இராஜ தந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இவ் விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு கடந்த 19 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துகொண்டுவிட்டு எதிர்வரும் 26 ஆம் தி…

    • 8 replies
    • 852 views
  13. இரணைதீவை விடுவிக்கக்கோரி ஏ-32 வீதியினை மறித்து மக்கள் போராட்டம் தங்களது பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/7790.html

  14. சக்தி டிவி செய்திகள் 8PM (23/06/2017)

  15. இந்திய மீனவர்கள் 17 பேர் கைது.! அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் நேற்று நாகர்கோவில் கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நாகர்கோவில் கடற் பகுதியில் 16 கடல்மைல் தொலைவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடற்படை கூறியுள்ளது. இதன்போது, கடற் பகுதியில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையினரால் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் என்பன யாழ் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப…

  16. விதி மீறல் : லஹிரு வீரசேகர கைது அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறிய செயற்பாடு தொடர்பிலேயே லஹிரு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/21172

  17. முதலமைச்சர் நிதியத்துக்கு அங்கீகாரம் உயர் நீதிமன்றை நாடுமாறு கோரிக்கை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதி­யத்­துக்கு கொழும்பு அரசு அங்­கீ­கா­ரம் வழங்­கா­த­தன் மூலம் எமக்­கு­ரிய அடிப்­படை உரி­மையை அரசு பறித்­துள்­ளது. நாம் இதனைப் பெறு­வ­தற்கு உயர் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்ய வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் 97 ஆவது அமர்வு வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. குறித்த அமர்­வில் குறை­நி­ரப்பு ஏற்­பா­டு­கள் மற்­றும் ஒதுக்­கீட்டு நிய­திச் சட்­டம் தொடர்­பான குழு­நிலை விவா­தம் நடை­பெற்­றது. இந்த விவா­தத்­தில் கர…

  18. வடக்கு முதல்வர் மீது மேலதிக நடவடிக்கை வலியுறுத்துகிறார் பொன்சேகா இன­வா­தக் கருத்­துக்­களை வெளி­யிட்டு மக்­க­ளைத் தூண்­டி­விட்­டால், நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை­யும் தாண்­டிச் சென்று வடக்கு முதல்­வர் மீது மேல­திக நடவ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என அமைச்­சர் பீல்ட் மார் சல் சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளார். கட­வத்தை விகாரை ஒன்­றில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தினரின் அர்ப்பணிப்பிலேயே வடக்கு மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது. அதற்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் எவரேனும் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக…

  19. ‘சப்றா தொடர்பில் விசாரணை நடத்தவும்’ யாழ்ப்பாணத்தில் முன்னர் இயங்கிய சப்றா என்ற நிதிக்கம்பனி தொடர்பில், விசாரணையை நடத்தவேண்டுமென, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (22) நிலையியற் கட்டளையின் கீழ், வடக்கில் மோசடிகளில் ஈடுபடும் சில நிதி நிறுவனங்கள் தொடர்பில் கேள்வியொன்றைக் கேட்டபோதே, டக்ளஸ் எம்.பி மேற்கண்ட விவகாரம் தொடர்பிலும் பிரஸ்தாபித்தார். கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே மேற்படி கேள்வியைக் கேட்டிருந்தார். அக்கேள்விக்கு, பிரதமருக்குப் பதிலாக, பதிலளித்த இராஜாங்க அமைச்சர்…

  20. தமக்கான ஆதரவு அணியில் சிலரிடமே சுயவிவரங்களை கோரியுள்ளார் முதலமைச்சர் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக கை யெ­ழுத்­திட்­ட­வர்­க­ளில் குறிப்­பிட்ட சில­ரி­டம் மாத்­தி­ரமே, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், சுய­வி­வ­ரக் கோவை­யைக் கோரி­யுள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. “வடக்கு மாகாண கல்வி மற்­றும் விவ­சாய அமைச்­சுக்­க­ளுக்­குப் பொருத்­த­மா­ன­வர்­களை அமைச்­சர்­க­ளாக நிய­மிப்­ப­தற்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் இருந்து விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளின் சுய­வி­வ­ரக் கோவை­கள் கேட்­கப்­பட்­டுள்­ளன. சில உறுப்­பி­னர்­கள் இது­வரை அனுப்­பி­யுள்­ள­னர். கட்­சி­கள், தக­…

  21. மங்கள சமரவீரவை ஓரம் கட்டியது அரசு ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான அரச பொறி­மு­றைக் குழு­வில் இணைத்­துக் கொள்­ளப்­ப­டா­மல் முன்­னாள் அய­லு­றவு அமைச்­சர் மங்­கள சம­ர­வீர ஓரம் கட்­டப்­பட்­டுள்­ளார். ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் கடந்த மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ னத்தை நடை முறைப் படுத்துவதற்கு இலங்கை அரசு இணங்கியதை யடுத்து அதற்கு இரு ஆண்டுகள் கால அவ கா சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சர்கள் மட்டக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று முன் தினம் அங்கீகாரம் அளித்தது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தலைமை அமைச்சர…

  22. நீதிக்கான அணியின் கோரிக்கையை நிராகரித்தார் விக்கி வடக்கு மாகாண சபை­யின் நீதிக்­கான அணி­யின் கோரிக்­கையை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நிரா­க­ரித்­தார். முத­ல­மைச்­ச­ரின் அமைச்சு உட்­பட 5 அமைச்­சுக்­கள் மீதும் சட்­ட­பூர்­வ­மான – சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்று நீதிக்­கான அணி வலி­யு­றுத்­தி­யி­ருந்த நிலை­யில், இரு அமைச்­சுக்­கள் மீதே விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று உறுதியாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வு முடிவடைந்த பின்னர் பத்திரிகையாளர்கள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இடைமறித்துக் கேள்வி எழுப்பினர். ‘வடக்கு …

  23. சுகாதார அமைச்சு முற்றுகை ; பொலிஸார் தடியடி , 80 மாணவர்கள் வைத்தியசாலையில் Published by Gnanaprabu on 2017-06-21 19:14:29 சைட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸார் மேற்கொண்ட தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகத்தினால் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமையினை தடுக்க பொலிஸார் தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகங்கள் மேற்கொண்டு மாணவர்களை விரட்டியடித்த ப…

  24. கல்குடா மதுபானசாலை நிறுவப்படாதென ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவிப்பு சபையில் பிரதியமைச்சர் அமீர் அலி தகவல் (ஆர்.ராம்) கல்­குடா மது­பா­ன­சா­லையின் நிர்­மா­ணப்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­மாட்­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எழுத்­து­மூ­ல­மான அறி­விப்பை செய்­துள்­ள­தாக பிர­தி­ய­மைச்சர் அமீர் அலி சபையில் அறி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மது­வரிக் கட்­டளைச் சட்­டத்தின் கீழான இரண்டு ஒழுங்­கு­வி­தி­களை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பான விவா­தத்தில் கலந்து கெண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், மது­பான நிலை­யங்­களின் உரி­மங்­களை மாற…

  25. அர­சாங்­கத்தில் சு.க. நீடிக்­குமா? விரைவில் தீர்­மானம் என்­கிறார் டிலான் (எம்.சி.நஜி­முதீன்) ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதிர்­வரும் மூன்று மாத காலப்­ப­குதி தீர்க்­க­மான காலப்­ப­கு­தி­யாக அமை­ய­வுள்­ளது. ஏனெனில் குறித்த காலப்­ப­கு­தியில் இடம்­பெறும் விட­யங்­களை அடிப்­ப­டையாகக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதா இல்­லையா என்­பது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. மேலும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கடந்த இரு வருட ஆட்சி தொடர்பில் தனிப்­பட்ட வகையில் எனக்கு திருப்­தி­யில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.