Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை in செய்திகள், பிரதான செய்திகள் June 9, 2017 மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நற்காரியத்தில் ஈடுபடவேண்டும் என தமித்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி தம்பிராசா இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் வடக்கு மாகாணத்தில் 16 அயிரத்து 800 ம…

  2. வற்றாப்பளை பொங்கல் விழா ஆரம்பம் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் விழா, இன்று அதிகாலை 4.00 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்து வருதலுடன் ஆரம்பமானது. http://uthayandaily.com/story/6165.html

    • 4 replies
    • 466 views
  3. ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி -எஸ்.நிதர்ஷன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. …

  4. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் 1800 சட்டவிரோத கட்டிடங்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-10#page-5

  5. மகேஸ்வரி நிதியம் தொடர்பில் ’டக்ளஸிடம் கேளுங்கள்’ - -சுப்பிரமணியம் பாஸ்கரன் “மகேஸ்வரி நிதியத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. அதனை ஈ.பி.டி.பியிடம் தான் கேட்க வேண்டும்” என, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவரும் முன்னாள் ஈபிடிபி உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு மணல் வழங்குமாறு கோரி, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழு…

  6. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் யாழ் மாவட்ட செயலக வளாகத்தினுள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலமை மற்றும் எதிர்காலத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலமையிலான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. http://uthayandaily.com/story/6280.html

  7. தமிழர் வரலாறுகளை மாற்ற முயற்சி வடக்கு கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு நாம் முள்­ளி­வாய்க்­கால் வரை அனு­ப­வித்த வர­லாற்றை எமது நாளைய சந்­த­தி­யி­னர் அறி­யச் செய்ய வேண்­டும். எமது வர­லாற்றை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு சில தீய­சக்­தி­க­ளும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­வர்­க­ளும் செயற்­பட்டு வரு­கின்­றார்­கள். இவ்­வாறு வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா தெரி­வித்­தார். மூத்த படைப்­பாளி நா.யோகேந்­தி­ர­நா­தன் எழு­திய நீந்­திக்­க­டந்த நெருப்­பாறு பாகம்-–2 நூல் வெளி­யீட்டு விழா கிளி­நொச்சி கூட்­டு­ற­ வா­ளர் மண்­ட­பத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. அந்த நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி…

  8. நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை வடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யுமே பதவி நீக்கி, அமைச்­ச­ரவை மாற்­றத்தை மேற்­கொள்­வது தொடர்­பில், ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு நேர­டி­யாக அலை­பே­சி­யில் அழைப்­பெ­டுத்து அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிந்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். 2016ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம், அப்­போ­தைய பிரதி அவைத் தலை­வர் ம.அன்­ர­னி­ஜெ­க­நா­தன் தலை­மை­யில், ஆளும் கட்­சி­யின் 16 உறுப்­பி­னர்­கள் அமைச்­ச­ர­வையை மாற்­றம் செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­யி­ருந்­த­னர். அவ்­வாறு கோரிய 16 உறுப்­பி­னர்­க­ளி­ட­மும், அதன…

    • 2 replies
    • 418 views
  9. தசையை அறுத்து தீயில் போட­மு­யன்­றார் பூச­கர்! கேப்­பாபி­ல­வில் நேற்­றுப் பர­ப­ரப்பு கேப்­பா­பி­ல­வில் விரை­வாக மீள்­கு­டி­யேற்ற வேண்­டும் என வலி­யு­றுத்தி தன்­னு­டைய தசையை அறுத்து தீயில் போட முயன்ற ஆலய பூசக­ரால் நேற்று கேப்­பா­பி­லவு முரு­கன் ஆல­யத்­தில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. கேப்­பா­பி­ல­வில் இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள காணி­களை விடு­வித்­துத் தம்மை மீள்­கு­டி­ய­மர அனு­ம­திக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி கடந்த 103 நாள்­க­ளாக மக்­கள் போராட்­டம் நடத்­து­கின்­ற­னர். இது­வரை கால­மும் போக்­கு­வ­ரத்­துக்­குத் தடை செய்­யப்­பட்­டி­ருந்த கேப்­பாபி­லவு பிர­தான சாலை வற்­றாப்­பளை கண்­ணகி அம்­மன் ஆலய பொங்­கல் உற்­ச­வத்­துக்­க…

  10. ஞானசாரருக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு திகதி குறிப்பு -பேரின்பராஜா திபான் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கான தினமாக, ஜூலை மாதம் 18,19,20ஆம் திகதிகளை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (12) நிர்ணயித்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கோரப்பட்ட போதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணைக்கான தினங்களாக,…

  11. முகாமுக்குள் மக்களை வீட்டு வாயிலை மூடியது இராணுவம்!! கேப்பாபிலவில் பதற்றம் எனத் தகவல்! கேப்பாபிலவு இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிக்குள் வழிபாட்டுக்குச் சென்ற மக்களை காணிக்குள் வைத்து இராணுவத்தினர் பிரதான நுழைவாயிலை மூடியுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்பாபிலவு பிரதான சாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக இன்று இராணுவத்தால் திறந்து விடப்பட்டுள்ளது. தமது காணிகளை பாரத்து கதறியழுதவண்ணம் மக்கள் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் ஆலயத்தைவிட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் நுழைவாயிலை மூடியுள்ளனர் என்றும் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங…

  12. கிளிநொச்சியில் ஆயுத முனையில் பணம், நகை கொள்ளை கிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்திய…

  13. காவி அணிந்த அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல – சந்திரிக்கா காவி உடையணிந்த அனைவரையும் பௌத்த பிக்குகளாக கருதப்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலி மாபலகமவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ள அவர் காவி உடையணிந்த அனைவரையும் தாம் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை, மதவாதத்தை தூண்டும் நபர்களை வணக்கத்திற்குரிய பௌத்த பிக்குகள் என அழைக்க முடியாது எனவும் காவி உடை அணிந்து துறவு கொண்டால் அந்த ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமே தவிர குரோத உணர்வுகளைத் தூண்டக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  14. கேப்பாப்பிலவில் பதற்றம் திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டதால் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துக்காக நேற்று திறந்து விடப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது. அதனால் கேப்பாப்பிலவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதுக்குடியிருப்பு வற்றாப்பளை பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள முல்லைத்தீவு இராணுவப்படை கட்டளைத் தலைமையக வாயில் மக்கள் போக்குவரத்துக்காக நேற்று முன்தினம் காலை திறந்து விடப்பட்டது. வீதி திறக்கப்பட்டதும் முல்லைத்தீவு இராணுவக் கட்டளைத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறித்த பிரதான வீதியில் அமைந்துள்ள தமது பூர்விக ஆலயத்துக்குச் சென்று வ…

  15. செல்லப்பிள்ளை குருகுலராஜாவை காக்க மௌனம் காத்தார் சம்பந்தன்! சிறிதரனின் எடுபிடியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாகவும் செயற்பட்டு வந்த குருகுலராஜாவை ஊழல், மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பதுடன், இதற்கான பொறுப்பை வட மாகாண முதலமைச்சரிடம் கைவிட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிர…

    • 0 replies
    • 295 views
  16. 1990ம் ஆண்டில் அம்பாறையில் வைத்து கொல்லப்பட்ட 400 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அப்போதைய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அம்பாறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகாமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. பிரதிக் காவல்துறை மா அதிபர் நுவான் வெடிசிங்க இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நினைவஞ்சலி நிகழ்வுகளின் போது பல் மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/29507

    • 0 replies
    • 352 views
  17. நாடு முழு­வதும் பதினாறு இன,மத­வாத சம்­ப­வங்கள் ; 5 பேர் கைது Published by Gnanaprabu on 2017-06-12 09:40:34 இன­வாதத்தையும் மத­வா­தத்தையும் தூண்டும் வண்ணம் நாடளா­விய ரீதியிலான இரண்டுபள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­குதல் உட்­பட 16 பிர­தான சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அது தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். இந்த சம்­ப­வங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் இது வரை மூன்று சம்­ப­வங்கள் தொடர்பில் ஐந்து பேரைக் கைது செய்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லே…

  18. முஸ்­லிம்­க­ளுக்­கு­ எ­தி­ரா­ன­ தாக்­கு­தல்கள் நடவடிக்கை எடுக்­கா­மை­யி­னால்­ அ­ரசின்­ மீது ­நம்­பிக்­கை­ இ­ழந்­து­விட்டோம் Published by Gnanaprabu on 2017-06-12 10:09:27 முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் எவ்­வித நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கா­மையின் கார­ண­மாக நாம் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­துள்ளோம். எனவே அர­சாங்கம் துரி­த­மாக இன­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக காலம் தாழ்த்­தாது சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன­வாத தாக்­கு­தல்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வ…

  19. கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர் மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டின் சில் பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதாக எரிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்திருந்தனர். …

  20. ’ஜெனீவா செல்ல தயங்கமாட்டோம்’ “முஸ்லிம் சமூகத்துக்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின், ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை. அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் நான் தயாராகவே உள்ளேன்” என்று, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், “முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படல்…

    • 2 replies
    • 445 views
  21. தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் நீடிக்கக்கூடாது சபையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவையின் தீர்மானத்தின் முழு­மை­யா­னதும் துரி­தமா­ன­து­மான அமு­லாக்­கமே நாட்டில் இடம்­பெற்ற பேர­ழி­வு­க­ளி­லி­ருந்து மீள்­வ­தற்­கான முத­லா­வது படி­யாக இருக்கும். அவ்­வா­றான நட­வ­டிக்­கையில் காணப்­படும் தாம­த­மா­னது எமது நாட்டின் எதிர்­கா­லத்­துக்கு பாதிப்­பா­கவே அமையும் என எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் நேற்று சபையில் எச்­ச­ரிக்கை விடுத்தார். பொது­மக்­க­ளுக்கு எதி­ராக என்ன நடந்­தது என்­பது தொடர்­பி­லேயே ஐ.நா கரி­சனை கொண்­டுள்­ளது எனத் தெரி­வித்த எதிர்க்­கட்­சித்­…

    • 15 replies
    • 982 views
  22. அரசாங்க அதிபருக்கும் கேப்பாபுலவு மக்களிற்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கம்

    • 0 replies
    • 248 views
  23. பிரதமர் தெரிவுக்கு புதிய யோசனை பிரதமரை நேரடியாக தெரிவு செய்வதற்கான யோசனை, புதிய அரசியலமைப்பில், புதுப்பித்து கொள்வதற்கான வரைவு உள்ளடக்கப்பட்டள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், புதிய பிரதமரை நேரடியாக தெரிவு செய்துகொள்வதற்கு, பிரதமர் பதவிக்காக முன்கூட்டியே பெயர் குறிப்பிட்டு வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தற்போதைய முறையிலான, வெஸ்ட்மினிஸ்டர் முறைமையின் கீழ் தெரிவுசெய்தல் ஆகிய யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த யோசனைகள் தொடர்பில், அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவில் கலந்துரையாடப்படுவதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமரை தெரிவு செய்தல் உள்ளிட்ட புதிய அரச…

  24. பெண்ணைத் தாக்கி யாழில் பாரிய கொள்ளை -செல்வநாயகம் கபிலன் அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை (09) மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான ஸ்ரீமதி நடேசமூர்த்தி (வயது 59) என்ற பெண், ஆபத்தான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் தெரியவ…

  25. சக்தி டிவி செய்திகள் 8PM 11/06/2017)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.