ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை in செய்திகள், பிரதான செய்திகள் June 9, 2017 மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நற்காரியத்தில் ஈடுபடவேண்டும் என தமித்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி தம்பிராசா இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் வடக்கு மாகாணத்தில் 16 அயிரத்து 800 ம…
-
- 0 replies
- 315 views
-
-
வற்றாப்பளை பொங்கல் விழா ஆரம்பம் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் விழா, இன்று அதிகாலை 4.00 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்து வருதலுடன் ஆரம்பமானது. http://uthayandaily.com/story/6165.html
-
- 4 replies
- 466 views
-
-
ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி -எஸ்.நிதர்ஷன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. …
-
- 0 replies
- 260 views
-
-
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் 1800 சட்டவிரோத கட்டிடங்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-10#page-5
-
- 1 reply
- 315 views
-
-
மகேஸ்வரி நிதியம் தொடர்பில் ’டக்ளஸிடம் கேளுங்கள்’ - -சுப்பிரமணியம் பாஸ்கரன் “மகேஸ்வரி நிதியத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. அதனை ஈ.பி.டி.பியிடம் தான் கேட்க வேண்டும்” என, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவரும் முன்னாள் ஈபிடிபி உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு மணல் வழங்குமாறு கோரி, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழு…
-
- 0 replies
- 310 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் யாழ் மாவட்ட செயலக வளாகத்தினுள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலமை மற்றும் எதிர்காலத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலமையிலான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. http://uthayandaily.com/story/6280.html
-
- 0 replies
- 210 views
-
-
தமிழர் வரலாறுகளை மாற்ற முயற்சி வடக்கு கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு நாம் முள்ளிவாய்க்கால் வரை அனுபவித்த வரலாற்றை எமது நாளைய சந்ததியினர் அறியச் செய்ய வேண்டும். எமது வரலாற்றை மாற்றியமைப்பதற்கு சில தீயசக்திகளும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் செயற்பட்டு வருகின்றார்கள். இவ்வாறு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்தார். மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்-–2 நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி கூட்டுற வாளர் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரி…
-
- 0 replies
- 268 views
-
-
நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையுமே பதவி நீக்கி, அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வது தொடர்பில், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனிஜெகநாதன் தலைமையில், ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்கள் அமைச்சரவையை மாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரியிருந்தனர். அவ்வாறு கோரிய 16 உறுப்பினர்களிடமும், அதன…
-
- 2 replies
- 418 views
-
-
தசையை அறுத்து தீயில் போடமுயன்றார் பூசகர்! கேப்பாபிலவில் நேற்றுப் பரபரப்பு கேப்பாபிலவில் விரைவாக மீள்குடியேற்ற வேண்டும் என வலியுறுத்தி தன்னுடைய தசையை அறுத்து தீயில் போட முயன்ற ஆலய பூசகரால் நேற்று கேப்பாபிலவு முருகன் ஆலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கேப்பாபிலவில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவித்துத் தம்மை மீள்குடியமர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 103 நாள்களாக மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதுவரை காலமும் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டிருந்த கேப்பாபிலவு பிரதான சாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துக்க…
-
- 0 replies
- 448 views
-
-
ஞானசாரருக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு திகதி குறிப்பு -பேரின்பராஜா திபான் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கான தினமாக, ஜூலை மாதம் 18,19,20ஆம் திகதிகளை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (12) நிர்ணயித்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கோரப்பட்ட போதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணைக்கான தினங்களாக,…
-
- 0 replies
- 269 views
-
-
முகாமுக்குள் மக்களை வீட்டு வாயிலை மூடியது இராணுவம்!! கேப்பாபிலவில் பதற்றம் எனத் தகவல்! கேப்பாபிலவு இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிக்குள் வழிபாட்டுக்குச் சென்ற மக்களை காணிக்குள் வைத்து இராணுவத்தினர் பிரதான நுழைவாயிலை மூடியுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்பாபிலவு பிரதான சாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக இன்று இராணுவத்தால் திறந்து விடப்பட்டுள்ளது. தமது காணிகளை பாரத்து கதறியழுதவண்ணம் மக்கள் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் ஆலயத்தைவிட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் நுழைவாயிலை மூடியுள்ளனர் என்றும் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங…
-
- 4 replies
- 787 views
-
-
கிளிநொச்சியில் ஆயுத முனையில் பணம், நகை கொள்ளை கிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்திய…
-
- 0 replies
- 521 views
-
-
காவி அணிந்த அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல – சந்திரிக்கா காவி உடையணிந்த அனைவரையும் பௌத்த பிக்குகளாக கருதப்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலி மாபலகமவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ள அவர் காவி உடையணிந்த அனைவரையும் தாம் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை, மதவாதத்தை தூண்டும் நபர்களை வணக்கத்திற்குரிய பௌத்த பிக்குகள் என அழைக்க முடியாது எனவும் காவி உடை அணிந்து துறவு கொண்டால் அந்த ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமே தவிர குரோத உணர்வுகளைத் தூண்டக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 415 views
-
-
கேப்பாப்பிலவில் பதற்றம் திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டதால் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துக்காக நேற்று திறந்து விடப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது. அதனால் கேப்பாப்பிலவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதுக்குடியிருப்பு வற்றாப்பளை பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள முல்லைத்தீவு இராணுவப்படை கட்டளைத் தலைமையக வாயில் மக்கள் போக்குவரத்துக்காக நேற்று முன்தினம் காலை திறந்து விடப்பட்டது. வீதி திறக்கப்பட்டதும் முல்லைத்தீவு இராணுவக் கட்டளைத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறித்த பிரதான வீதியில் அமைந்துள்ள தமது பூர்விக ஆலயத்துக்குச் சென்று வ…
-
- 0 replies
- 278 views
-
-
செல்லப்பிள்ளை குருகுலராஜாவை காக்க மௌனம் காத்தார் சம்பந்தன்! சிறிதரனின் எடுபிடியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாகவும் செயற்பட்டு வந்த குருகுலராஜாவை ஊழல், மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பதுடன், இதற்கான பொறுப்பை வட மாகாண முதலமைச்சரிடம் கைவிட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிர…
-
- 0 replies
- 295 views
-
-
1990ம் ஆண்டில் அம்பாறையில் வைத்து கொல்லப்பட்ட 400 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அப்போதைய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அம்பாறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகாமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. பிரதிக் காவல்துறை மா அதிபர் நுவான் வெடிசிங்க இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நினைவஞ்சலி நிகழ்வுகளின் போது பல் மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/29507
-
- 0 replies
- 352 views
-
-
நாடு முழுவதும் பதினாறு இன,மதவாத சம்பவங்கள் ; 5 பேர் கைது Published by Gnanaprabu on 2017-06-12 09:40:34 இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வண்ணம் நாடளாவிய ரீதியிலான இரண்டுபள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் உட்பட 16 பிரதான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் இது வரை மூன்று சம்பவங்கள் தொடர்பில் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலே…
-
- 0 replies
- 205 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடவடிக்கை எடுக்காமையினால் அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் Published by Gnanaprabu on 2017-06-12 10:09:27 முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு காலம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காமையின் காரணமாக நாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். எனவே அரசாங்கம் துரிதமாக இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக காலம் தாழ்த்தாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனவாத தாக்குதல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவ…
-
- 0 replies
- 123 views
-
-
கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர் மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டின் சில் பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதாக எரிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்திருந்தனர். …
-
- 1 reply
- 470 views
-
-
’ஜெனீவா செல்ல தயங்கமாட்டோம்’ “முஸ்லிம் சமூகத்துக்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின், ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை. அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் நான் தயாராகவே உள்ளேன்” என்று, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், “முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படல்…
-
- 2 replies
- 445 views
-
-
தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் நீடிக்கக்கூடாது சபையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் முழுமையானதும் துரிதமானதுமான அமுலாக்கமே நாட்டில் இடம்பெற்ற பேரழிவுகளிலிருந்து மீள்வதற்கான முதலாவது படியாக இருக்கும். அவ்வாறான நடவடிக்கையில் காணப்படும் தாமதமானது எமது நாட்டின் எதிர்காலத்துக்கு பாதிப்பாகவே அமையும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார். பொதுமக்களுக்கு எதிராக என்ன நடந்தது என்பது தொடர்பிலேயே ஐ.நா கரிசனை கொண்டுள்ளது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித்…
-
- 15 replies
- 982 views
-
-
அரசாங்க அதிபருக்கும் கேப்பாபுலவு மக்களிற்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கம்
-
- 0 replies
- 248 views
-
-
பிரதமர் தெரிவுக்கு புதிய யோசனை பிரதமரை நேரடியாக தெரிவு செய்வதற்கான யோசனை, புதிய அரசியலமைப்பில், புதுப்பித்து கொள்வதற்கான வரைவு உள்ளடக்கப்பட்டள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், புதிய பிரதமரை நேரடியாக தெரிவு செய்துகொள்வதற்கு, பிரதமர் பதவிக்காக முன்கூட்டியே பெயர் குறிப்பிட்டு வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தற்போதைய முறையிலான, வெஸ்ட்மினிஸ்டர் முறைமையின் கீழ் தெரிவுசெய்தல் ஆகிய யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த யோசனைகள் தொடர்பில், அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவில் கலந்துரையாடப்படுவதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமரை தெரிவு செய்தல் உள்ளிட்ட புதிய அரச…
-
- 0 replies
- 285 views
-
-
பெண்ணைத் தாக்கி யாழில் பாரிய கொள்ளை -செல்வநாயகம் கபிலன் அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை (09) மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான ஸ்ரீமதி நடேசமூர்த்தி (வயது 59) என்ற பெண், ஆபத்தான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் தெரியவ…
-
- 1 reply
- 302 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM 11/06/2017)
-
- 0 replies
- 197 views
-