Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீரற்ற காலநிலை தொடரும் சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் எனவும் அத்­தி­ணைக்­களம் எதிர்­வு­ கூ­றி­யுள்­ளது. இதன்­பி­ர­காரம் மேல், மத்­திய, வட­மத்­திய, வடமேல், சப்­ர­க­முவ, தென் மாகா­ணங்­களில் அதி­க­ளவில் மழை வீழ்ச்சி பதி­வாகும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் அறிவிப்பில் மேலும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வதுஇ நாடு­பூ­ரா­கவும் நேற்­றைய தினம் பல பகு­தி­க­ளில் இடி மின்­ன­லுடன் கூடிய கால­நிலை நில­வி­யது. குறிப்­பாக பலத…

  2. டோஹா நோக்கி பறந்த கட்டார் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம் தாய்­லாந்­தி­லி­ருந்து 202 பய­ணி­க­ளுடன் டோஹா நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த கட்டார் விமான சேவைகள் நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான “கிவ். ஆர்.841” என்ற விமா­னத்தில் ஏற்­பட்ட திடீர் கோளாறு கார­ண­மாக அவ்­வி­மானம் நேற்­றி­ரவு 8.30 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்வதேச விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டது. குறித்த விமா­னத்­திற்குள் தீ ஏற்­படும் அபாய நிலை ஏற்­பட்­ட­த­னா­லேயே அவ்­வி­மானம் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த விமானம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கும் விமானம் அல்ல. எனினும் டோஹா நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­…

  3. அமைச்­ச­ரவை அடுத்த வாரம் நிச்­ச­ய­மாக மாற்றம் அடையும். அமைச்­ச­ரவையை மாற்றம் செய்­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை. எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தற்­போது உரித்­தா­கி­யுள்ள அமைச்சு பத­விகளை சுதந்­திரக் கட்­சி­யினர் பறித்­தெ­டுப்பார்களாயின் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­ச­ரு­மான நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார். இதே­வேளை நிதி அமைச்­ச­ராக செயற்­ப­டு­வ­தாயின் பூரண சுதந்­திரம் வழங்க வேண்டும். எனக்கு நிதி அமைச்சு கிடைக்­க­பெ­றாது. நான் பதவி மோகம் கொண்­டவன் அல்ல.தற்­போது சிறந்த நிதி அமைச்சர் உள்ளார். அத்­துடன் எந்த அமைச்சு மாற்றம் காணும் என்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பிர­…

    • 0 replies
    • 429 views
  4. பிர­தமர் அமெ­ரிக்கா செல்­கிறார் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்­கா­ செல்­கின்றார். இதன் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ரம்ப் உள்­ளிட்ட அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார். அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஓபா­மாவின் ஆட்சி நிறை­வ­டைந்து தற்­போது குடி­ய­ரசு கட்­சியின் ஜனா­தி­ப­தி­யான டொனல் ட்ரம்பின் ஆட்­சியில் இலங்­கையின் பிரதமர் ஒருவர் அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் செய்­வது இதுவே முதற் தடவையாகும். எனவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் அமெ­ரிக்க விஜயம் இரு நாடு­க­ளுக்கும் முக்…

  5. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் நடவடிக்கை தொடர்கின்றது பல தரப்பினரும் விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ' எக்சலன்ஸி ' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ், கட்டட ஆய்வு மையம், பிரதேச செயல கம் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இருவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையி…

  6. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்­கா­ செல்­கின்றார். இதன் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ரம்ப் உள்­ளிட்ட அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார். அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஓபா­மாவின் ஆட்சி நிறை­வ­டைந்து தற்­போது குடி­ய­ரசு கட்­சியின் ஜனா­தி­ப­தி­யான டொனல் ட்ரம்பின் ஆட்­சியில் இலங்­கையின் பிரதமர் ஒருவர் அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் செய்­வது இதுவே முதற் தடவையாகும். எனவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் அமெ­ரிக்க விஜயம் இரு நாடு­க­ளுக்கும் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. தொடர்ந்தும் மூன்று நாட்…

    • 0 replies
    • 376 views
  7. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்பட உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி குறித்த பகுதிகளில் வீட்டுக் கடன்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளது எனவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆய்வுகளை நடத்தி அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் பெரும் சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் அவர்களின் படுகடன் தொகை வெகுவாக உயர்வடைந்து செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் வறும…

    • 0 replies
    • 287 views
  8. யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் இன்று(18) மாணவர்களால் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எட்டாம் ஆண்டு நிகழ்வு மாணவர்களால் நினைவு கூறப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது தங்களது உறவுகளை இழந்த பல மாணவர்கள் ஒன்று சேர்ந்து நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்துள்ளனர். இதில் விவசாயபீடம் , பொறியியல் பீடம் மற்றும் தொழிநுட்ப பீட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வு அமைதியான முறையில் இடம்பெற்றது. இந்த நிலையில் கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மையின மாணவர்கள் மாத்திரம் தாங்கள் இன்று வெற்றி விழா கொண்டாடப் போவதாகவும் எனவே கறுப்புக் கொடிகளை அகற்றிவிடுமாறும் தெரிவித…

  9. மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்திற்கு முன்னால் 17 வருடங்களுக்கு முன்னர் ஒரு வெசாக் தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சுட்டு சம்பவங்கள் குறித்த உண்மைகளை இன்று வரை இலங்கை அரசாங்கம் முடிமறைத்து வரும் நிலையில் அது குறித்த உண்மைகள் மீண்டும் வெளிவரத்தொடங்கியுள்ளது. 2000.05.17 அன்று மாலை ஒரு வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் அதன் பின்னர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறார்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக மக்களுக்காக பணியாற்றிவரும் அருட்தந்தை பாதர் ஜோசப் மேரி அவர்கள் வெளியிட்ட உண்மைகளை இங்கு தொகுத்து…

    • 0 replies
    • 376 views
  10. கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் காயம் வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில்; உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/20115

  11. நாங்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் எனவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து தாய்மார் அழுதசம்பவம் நேற்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போதே இச் சம்பவம்இடம்பெற்றுள்ளது. இதன்போது சில தாய்மார் முதலமைச்சர் அஞ்சலி உரையாற்றுவதற்காக எழுந்து சென்ற போது,சம்பந்தன் ஐயாவை பேச விடாதீர்கள். அவரை வெளியேற்றுங்கள் ஐயா. நாங்கள்சொத்துக்களை இழந்து விட்டோம். உறவுகளையும் இழந்து விட்டோம். உங்களைத் தான்நம்பியுள்ளோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் என கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முதலமைச்சர்சி.வி.விக்கினேஸ்வரனி…

  12. சக்தி டிவி செய்திகள் 19th May 2017, 8PM

  13. எமது உற­வுகள் தொலைந்து விட்­டார்கள். நிரந்­த­ர­மாக பிரிந்து விட்­டார்கள். ஒவ்­வொ­ரு­வ­ரையும் இழந்து தற்­போது நடுத்­தெ­ருவில் நிற்­கின்றோம் என நினை­வேந்தல் நிகழ்வில் பங்­கேற்ற உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் தெரி­வித்­தனர். முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை எட்­டா­வது ஆண்­டா­கவும் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது அந்­நி­கழ்வில் பங்­கேற்­ப­தற்­காக முல்லை மண் உட்­பட தமிழர் தாய­கத்தின் நாலா­பு­றங்­க­ளி­லி­ருந்தும் வருகை தந்­தி­ருந்த உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் வெளிப்ப­டுத்­தினர். அந்த ஆதங்­கங்­களும் நியா­ய­மான கேள்­வி­களும் வரு­மாறு, 01.எஸ்.லதா எனப்­படும் பெண்­மணி, நாங்கள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி இப்­போது…

    • 0 replies
    • 380 views
  14. யுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை இறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது பலியான உறவுகளை நினைந்து சுடரேற்றுவோம் அவர்களின் கனவுகளை மனதெடுத்து இந்த மண்ணின் மனிதர்களுக்கு வாழ்வளிப்போம் என்ற அடிப்படையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இவ்வருடமும் யுத்த காவலத்தில் இறந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளது. http://www.virakesari.lk/article/20159

  15. முத்தரப்புக்களதும் ஆதரவாளர்கள் குறித்து அவதானமாகச் செயற்ப்பட வேண்டும் அர­சில் அங்­கம் வகிக்­கும் இரு­பி­ர­தான கட்­சி­கள் மத்­தி­யில் கருத்து வேறு­பா­டு­கள் உச்­ச­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும், அதன் பிர­கா­ரம் எதிர்­வ­ரும் நாள்­க­ளில் அரசு வீழ்ச்­சி­யுற நேரிக்­கூ­டும் என்ற தக­வ­லொன்று நாட்­டின் அர­சி­ய­ல­ரங்கை சூடு­பி­டிக்க வைத்­துள்­ளது. இருப்­பி­னும் நாட்­டின் பொரு­ளா­தார நிலையை உயர்த்­து­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ள அரசு பொரு­ளா­தார ரீதி­யில் தற்­போது பார­தூ­ர­மான சிக்­கலை எதிர்­நோக்­கி­யுள்­ள­தா­கத் தோன்­று­கி­றது. இது அர­சின் இருப்­புக்கு அத்­தனை தூரம் ஆ­ரோக்­கி­மா­ன­தல்ல. அது­வும், இரண்­டாண்­டு­கள் என்ற குறு­கிய கால நிர்வாகத்…

  16. முல்லையில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி நிலையம் I முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 150 இளைஞர் யுவதிகளுக்கு இப் பயிற்சி தொடர்பிலான நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட 35 பேருக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சேவைக்காகத் தனியார் ஆடைத்தொழிற்துறை நிறுவனம் ஒன்று முன்வந்துள்ள நிலையில், ஆடைத்த…

  17. கூட்டு அரசின் போக்கு மாற்றம் பெறவேண்டும் IMAGE கொழும்பு அர­சின் போக்கை அச்­சொட்­டாக, அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தும் விதத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது பன்­னாட்டு நெருக்­க­டி­கள் குழு­வின் அறிக்கை. மாற்­றம் என்ற முழக்­கத்துடன் 2015ஆம் ஆண்டு தை மாதம் தொடங்­கிய இந்த ஆட்­சி­யின் விறு­வி­றுப்பு படிப்­ப­டி­யா­கக் குறைந்து – கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பாகிப் போனது. வழக்­க­மான சிங்­கள, பௌத்த அர­சியல் மாயைக் குள்ளேயே இந்த அரசும் சிக்கிக் கொண்டுள்ளது என்பதை குறித்த அறிக்கை தெள்­ளத் தெளி­வா­கக் குறிப்­பி­டு­கி­றது. “அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்ற முதல் 9 மாதங்­க­ளில் அர­சின் சீர­மைப்­புகள் மள­ம…

  18. தடுப்பிலுள்ள ஆண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அனைத்துல மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு இலங்­கை­யில் போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும், சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஆண்­கள் பலர் பாலி­யல் துன்­பு றுத்­தல்­களுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர். இவ்­வாறு அனைத்­து­லக மனித உரிமை அமைப்பு ஒன்று குற்­றஞ்­சாட்­டி­யு ள்­ளது. அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த மனித உரி­மை­கள் அமைப்­பொன்­றின் ஆய்வு அறிக்­கை­யில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமி­ழர்­கள் மீதான சித்­தி­ர­வ­தை­யாக, பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஆண்­கள் அதி­க­ள­வ…

  19. மன்னாரில் பிரதமர்... -எஸ்.றொசேரியன் லெம்பேட் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகத்தின் 4 மாடிக் கட்டடத் தொகுதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை, வைபவ ரீதியாகத் திறந்துவைத்து, மக்களின் பாவனைக்காகக் கையளித்தார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதியுதவியுடன், 305 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதி, திறப்பு விழா நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. இதில், அமைச்சர்களான வஜீர அபேவர்த்தன, ரிஷாட் பதியுதீன், டீ.எம்.சுவாமிநாதன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நா…

  20. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றது (பா.ருத்ரகுமார்) இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஐரோப்பிய சந்தை நடைமுறைக்குள் இன்று முதல் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அச் சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டு இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்கள் வேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்திர…

  21. ரொஹினியா பிரஜைகள் இலங்கையை விட்டு வெளியேற மறுப்பு மியன்மாரின் ரொஹினியா பிரஜைகள் நாட்டை வெளியேற மறுப்பு வெளியிட்டுள்ளனர். அண்மையில் ரொஹினியா பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசித்திருந்தனர். இவர்கள் தற்போது நீர்கொழும்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரஜைகள் தங்களை நாடு கடத்த வேண்டாம் என கோரியுள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்க முயற்சித்த போது இவர்கள் இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது https://globaltamilnews.net/archives/27367

    • 2 replies
    • 902 views
  22. கடைக்கு வரும் இளம் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோததர்களுக்கு பிரித்தானியா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும் ரிசார்ஜ் செய்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளவரசன் மற்றும் வினோதன் ராஜேந்திரன் என்ற சகோரர்கள், ஒன்பது யுவதிகளுக்கு மதுபானம் வழங்கி அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 26 வயதுடைய இளவரசனுக்கு 22 1/2 வருட சிறை தண்டனையும் 27 வயதுடைய வினோதன் ராஜேந்திரனுக்கு 18 1/2 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் மீது 30 குற்றச்சாட்…

  23. முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ…

  24. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தனுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரத்தை குழந்தைகளுக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டுவது போல திசைதிருப்ப முற்பட்டிருக்கிறது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. அந்த விவகாரத்தை மூடிமறைப்பதற்கு தங்களாலான விசுவாத்தைக் காட்டவும் முற்பட்டிருக்கின்றன யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் சிலவும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்டிருந்தவர்கள் ஏழு ஆண்டுகளைக் கடந்தும் நீதிக்காக அழுது அரற்றி கண்ணீர்வற்றிப் போன உறவுகள் தான். நினைவேந்தல் நிகழ்வுக்காக ஒன்றுகூடிய மக்கள் சம்பந்தன் தொடர்பில் எழுப்பிய கூச்சலும் விக்னேவஸ்வரின் காலில் விழுந்து சம்பந்தனை வெளியேற்றுமாறு மன்றாடிய சம்பவங்களும் சில இணைய ஊடகங்களில் மட்டும் வெளிவந்திருக்கின்றன. ஆ…

    • 3 replies
    • 608 views
  25. குழப்பகரமான நிலை! IMAG முள்­ளி­வாய்க்­கா­லில் நினை­வேந்­தல் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. எனி­னும் கடந்த முறை­யைப் போலன்றி ஒரு­வித குழப்­ப­க­ர­மான நிலை இருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. ஒளிப்­ப­டம் மற்­றும் காணொ­லி­களை எடுப்­ப­தற்காக குழுமி நின்ற ஊட­க­வி­ய­லா­ளர்­கள் உள்­ளிட்ட பல­ ர◌ால் நிகழ்­வி­டத்­தில் பெரும் நெரி­சல் ஏற்­பட்­டது. நிகழ்­வுக்­கான கட்­டுப்­பாட்டு எல்­லை­கள் சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன எனினும் அவர்கள் அதனை மீறி அஞ்சலி உரையாற்றியவர்களை நெருங்கிச் சென்றதால் ஒருவித அமைதியின்மை தொடர்ந்து கொண்டிருந்தது. இதனால் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.