ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
காணாமலாக்கப்பட்ட உறவுகள் முன்னிலையில் ஜனாதிபதி, பிரதமர் பதிலளிக்கவேண்டும் (ஆர்.ராம்) ஜுலை மாதம் 5ஆம் திகதி் காணாமலாக்கப்பட்ட உறவுகளை கொழும்புக்கு அழைத்து வரும்போது ஜனாதிபதி, பிரதமர் நேரடியாக தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக உரிய பதிலை அளிக்காதவிடத்து புதிய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாது போய்விடும் எனவும் அவ்வொன்றியம் எச்சரித்துள்ளது. காணாமல் போனோருக்கான சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வல…
-
- 0 replies
- 245 views
-
-
அரசாங்கத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார் அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார். அரசாங்கத்திற்கு வெற்றி பெறுவோம் என்ற தைரியம் இருந்தால் மூன்று மாகாணசபைத் தேர்தல்களையும் நடத்துமாறு ரத்தினபுரியில் வைத்து அவர் சவால் விடுத்துள்ளார். தேர்தல்களில் வெற்றியீட்ட முடியும் என அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவ்வாறு என்றால் ஏன் அரசாங்கத்தினால் தேர்தல்களை நடத்த முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நடத்தினால் யாருக்கு மக்கள் ஆதரவு காணப்படுகின்றது என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள மகிந்த பல்வேறு காரணங்களை காண்பித்து அரசாங்கம் மாகாணசபைத் தேர்த…
-
- 0 replies
- 394 views
-
-
இன்று ‘மே 18’ நினைவேந்தல் சண்முகம் தவசீலன் யுத்தம் நிறைவுக்கு வந்த மே 18 ஆம் திகதியான இன்று (18) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தரப்பினரால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளில் 2006 ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய கோரத் தாண்டவம், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த மானிடப் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு தினமே இன்று (18) அ…
-
- 0 replies
- 568 views
-
-
‘சட்டத்தைத் திருத்தும் வரையிலும் காத்திருக்க தேவையில்லை’ கவிதா சுப்ரமணியம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எனும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக காத்திருக்கவேண்டிய தேவையில்லை என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக சட்டத்துக்கு, அமைச்சர் ஒருவரை நியமிப்பதோடு, அலுவலகத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கையளிக்கப்பட்ட மகஜரை பெற்றுகொண்டு கருத்து தெரிவித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் …
-
- 0 replies
- 169 views
-
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்! மட்டக்களப்பு ஆரயம்பதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். சுமார் 29 வயது மதிக்கத்தக்க முகமட் மஷ்பி என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி போலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாகிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20107
-
- 0 replies
- 205 views
-
-
இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டினுள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியான் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரதமருக்கும், சீனப் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு பீஜிங் நகர சீன பொது மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். போக்குவரத்து, நிதி, வணிகம் போன்ற துறைகளை அடிப்படையாகக்கொண்டு, ஆசியாவில் பொருளாதார மற்றும் போட்டிமிகு நிலைமைக்கு மாற்றமடையவும், அதன் ஊடாக இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக முன்னேற்றமடையவும் தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை இலங்கைக்கு வழங்க சீனா தயாராகவுள்ளது என்றும் கூறினார். "அதற்குத் தேவையான முதலீட்டுச் சூழலை இலங்கையில் உருவாக்க வேண்டும். நிலைபே…
-
- 0 replies
- 417 views
-
-
Shares மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நாளை! மட்டக்களப்பபில் இலங்கை தமிழரசு கட்சி வாகரை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில். 18.05.2017 வியாழக்கிழமை மு.ப9.30க்கு இடம்பெறவுள்ளது. பொதுமக்கள் சார்பில் நடைபெற இருக்கும் நினைவேந்தலிற்கு அனைவரும் அணி திரள்வோம் http://battinaatham.com/description.php?art=10061
-
- 0 replies
- 226 views
-
-
02.04.2017 அன்று மக்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக காணாமற் போனோர் பற்றியும் காணிகள் திரும்பவும் உரித்தாளர்களுக்குக் கையளிப்பது பற்றியும் வேலையற்ற பட்டதாரிகள் சம்பந்தமாகவும் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதிலளளிக்கும் முகமாக இன்றைய தினம் என்னை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தமது வாசஸ்தலத்திற்கு அழைத்திருந்தார். அங்கு பல அமைச்சர்களும் சட்டத்துறை தலைமையதிபதியும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களும் வேறு பலரும் சமூகமளித்திருந்தனர். எம் சார்பில் கௌரவ அமைச்சர் குருகுலராஜா அவர்களும் ஆலோசகர் திரு.நிமலன் கார்த்திகேயன் அவர்களும், காணி ஆணையாளர் திரு.குகநாதன் அவர்களும் காணித்திணைக்கள அலுவலர்கள் இருவரும் பங்கு பற்றியிருந்தார்கள். முதலில் காணமற் போனோர் சம்பந்தமாக…
-
- 0 replies
- 348 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார்விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அருட்தந்தை இன்று (08) இரவு எட்டு மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக நினைவு படிம கற்கள் பொறிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த கற்களில் பொறிக்கப்படும் பெயர்களில் விடுதலைப்புலிகளின் பெயர்களும் உள்ளதா? மற்றும் எதற்காக பெயர்கள் பொறிக்கப்படுகின்றன போன்ற விடயங்களை ஆராயும் நோக்குடனே முல்லைத்தீவு பொலிஸார் அருட்தந்தை எழிலை விசா…
-
- 2 replies
- 795 views
-
-
சமாதானத்துக்கு ஆபத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரிடையேயும் இனங்களுக்கிடையேயும், நீடிக்கும் சமாதானமும் கூட்டுறவும் ஏற்படுமெனக் காணப்பட்ட மெல்லிய நம்பிக்கை, ஆபத்தில் காணப்படுவதாக, சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் முரண்பாடுகளைத் தடுப்பது தொடர்பாக இயங்கும் இந்த அரசசார்பற்ற அமைப்பு, 1995ஆம் ஆண்டு முதல், உலகெங்கிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் நிலைமை தொடர்பாக, 34 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, இக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் முதல் 9 மாதங்களில், கணிசமான அட…
-
- 2 replies
- 347 views
-
-
இலங்கை - கனடா இடையே விமானசேவை உடன்படிக்கை இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் முறையான விமான சேவையினைக் கட்டியெழுப்பும் நோக்கில், விமான சேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாடு சென்றுள்ள அதிகமான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்வித விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை. எனவே, இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில், தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள விமானசேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை …
-
- 2 replies
- 364 views
-
-
மட்டக்களப்பின் மற்றுமொரு எல்லைக் கிராமமான பாவற்கொடிச்சேனையை நோக்கி
-
- 1 reply
- 455 views
-
-
மீண்டும் கண்ணீர்ப்புகை தாக்குதல் (UPDATE) 05.38PM அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது மீண்டும் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை தற்போது மேற்கொண்டுள்ளனர். 4.37 PM: அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது 3ஆவது முறையாக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் வைத்து பேரணி மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம், இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, இ…
-
- 2 replies
- 343 views
-
-
புத்தூர் கிராமத்தில் ஒரு பகுதி மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09 வரையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த பாடசாலைக்கு புத்தூர் கிராமத்தில் ஒரு பகுதியை சேர்த்த மாணவர்கள் கடந்த சில வாரங்களாக பாடசாலைக்கு செல்வதில்லை. மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் சென்று தமது பிள்ளைகள்…
-
- 0 replies
- 332 views
-
-
சக்தி டிவி செய்திகள் 17th May 2017, 8PM
-
- 0 replies
- 234 views
-
-
‘இணைந்ததே சிறந்தது’ ஆஸியின் அபிவிருத்தித்திட்டங்களை விபரிக்கின்றது ; ஆஸி. உயர்ஸ்தானிகர் எதிர்காலத்தில் இலங்கையில் அவுஸ்திரேலியா மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் பற்றி நான் இன்று ஆரம்பித்து வைத்துள்ள “இணைந்ததே சிறந்தது” எனும் புகைப்படக் கண்காட்சி விபரிக்கின்றதென இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் தெரிவித்தார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கிடையிலான 70 வருடகால அபிவிருத்திக் கூட்டுறவைக் கொண்டாடும் வகையில், திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ‘இணைந்ததே சிறந்தது’ புகைப்படக் கண்காட்சியை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் மேற்கண்டவாறு தெரிவித…
-
- 0 replies
- 419 views
-
-
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் வழங்கப்படுவதன் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூற முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லய் மார்கோ தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது மனித உரிமைகள் தொடர்பான நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த சலுகை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தில் இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயங்களைப் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கங்களை ஊக்குவிப்பதற்காகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர…
-
- 1 reply
- 295 views
-
-
ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் ஒருவிதப் போராட்டம் தான். அநியாயமாக கொலை செய்யப்பட்ட எம் மக்களை நாம் ஒன்றிணைந்து நினைவு கொள்வதன் மூலம் மக்களின் ஒரு பாரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதார கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் மனதால் ஒன்று சேர் க்க உதவுகின்றது. அத்துடன் எம்மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 440 views
-
-
இன்று மேதகு ஜனாதிபதியைச் சந்திக்கும் எமது முதமைச்சர் எமக்கான சாதகமான முடிவுகளைத் தர வேண்டும். இன்றைய சந்திப்பின் பின்னர் வடமாகாண முதலமைச்சரால் எங்களுக்கான சாதகமான பதில்கள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டும் வடமாகாண சபையை முடக்கி அங்குள்ள மூன்று வாயில்களின் முன்பாகவும் கொட்டகைகள் அமைத்துத் தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரச வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் காலவரையற்ற போராட்டம் இன்று புதன்கிழமை(17) 80 ஆவது நாளாகவும் தீர்வின்றி இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண…
-
- 0 replies
- 155 views
-
-
புளொட் நெடுமாறனுக்கு 2வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. புளொட் நெடுமாறன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒருவருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2014.08.11அன்று…
-
- 0 replies
- 238 views
-
-
இறந்தவர்களுக்காக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது – சரத் பொன்சேகா இறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முல்லிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து கேட்டபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த சரத்பொன்சேகா யுத்தத்தின் போது உயிரிழந்…
-
- 0 replies
- 129 views
-
-
திருகோணமலை, மூதூர் - செல்வநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ள முஸ்லிம் மக்கள் தோப்பூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் - செல்வநகர் பகுதியில் உள்ள காணியில் தங்கியிருந்த முஸ்லிம் மக்களே வெளியேறியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த காணியில் தங்கியிருந்த மக்களை வெளியேறுமாறு தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் பிக்கு ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைய…
-
- 4 replies
- 1.1k views
-
-
இறுதிச்சடங்கு; அரசியல் கைதியை அழைத்து வர ஏற்பாடு -எஸ்.றொசேரியன் லெம்பேட் மெகசின் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தந்தை, நேற்று, உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்ளுவதற்காக, அரசியல் கைதியை அழைத்து வர, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மத்திய வங்கியில் இடம் பெற்ற குண்டு வெப்பு சம்பவம் தொடர்பாக மெகசின் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும், யாழ். பண்டத்தரிப்பை சேர்ந்த விக்னேஸ்வரன் பார்த்தீபன் என்பவரின் தந்தையான விக்னேஸ்வ…
-
- 0 replies
- 116 views
-
-
இடறுப்படும் வடமாகாண சபை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் முறுகல், முட்டிமோதல் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் வருகின்றன. இதற்கு முன்னரும் இருவருக்கு இடையிலும் இதுபோன்ற உரசல்கள் இருந்தே வந்தன என்றாலும், இவ்வளவு வெளிப்படையாக இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில்லை எனலாம். மாகாண சபையின் அதிகாரிகள் சிலருக்கு ஆளுநர் றெஜினோல்ட் கூரே இடமாற்றம் வழங்கியமைதான் இப்போது எழுந்துள்ள பிரச்சினைக்குக் காரணம். ஆளுநர் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டுவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. முதலமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு முதலமைச்சரிடம் கேட்காமலேயே இடமாற்றம் வழங…
-
- 0 replies
- 132 views
-
-
'ஞானசாரரை சிறையிலடையுங்கள்' அஸ்லம் எஸ்.மௌலானா “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாகச் செயற்படுகின்ற ஞானசார தேரரை சிறையிலடைப்போம் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அது போன்று பௌத்த தீவிரவாதிகள் மீது அவசரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், மேலும் கூறியதாவது, "பௌத்த தீவிரவாதிகள், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு…
-
- 0 replies
- 133 views
-