ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது! - இரணைத்தீவு மக்கள் கவலை [Saturday 2017-05-06 18:00] எங்களால் உருவான நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது என, இரணைத்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று ஆறாவது நாளாகவும் சொந்த நிலத்துக்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைத்தீவு மக்கள், தாங்கள் தாங்கள் மீண்டும் ஊருக்குச் செல்லும் வரை போராட்டத்தில் ஈடுப்பட போவதாகவும் தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கணவனை இழந்த பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது, “இரணைத்தீவில் இருந்த காலத்தில் காலையில் அறு மணிக்கு கடலுக்குச் சென்றால் ஏழு மணிக்கு வீட்டுக…
-
- 0 replies
- 347 views
-
-
மே-18 ஆம் திகதி முல்லைத்தீவு செல்லும் ஜனாதிபதி! [Saturday 2017-05-06 18:00] முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்டத்துக்கு செல்லவுள்ளார். வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கவே ஜனாதிபதி முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பி…
-
- 0 replies
- 496 views
-
-
புலிகளின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டிக்காக்க வேண்டும்! - என்.சிறீகாந்தா [Saturday 2017-05-06 18:00] 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டிக்காக்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறீகாந்தா தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது. கோண்டாவில் அன்னங்கை வீதியில் அவர் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் இந்த நினைவு தினம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண அமைச்ச…
-
- 0 replies
- 593 views
-
-
மகிந்த ஆட்சிக் காலத்தில் கொலையாளிகளுக்கு தூதரகங்களில் அடைக்கலம் - கோத்தபாயவின் அராஜகங்களை சபையில் போட்டுடைத்தார் மங்கள படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ச பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண…
-
- 2 replies
- 480 views
-
-
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆசிரியர்கள் அழைத்து வர நடவடிக்கை என்கிறார் இராதாகிருஷ்ணன் மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. வடக்கு-கிழக்கிலிருந்தும் உரிய ஆசிரியர்களைப் பெறமுடியவில்லை. பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேறுவழியின்றித் தமிழ் நாட்டிலிருந்து கணித, விஞ்ஞான ஆசிரியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையகம் மீபேயில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவனத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற பெருந்தோட்டப் பாடசாலைக…
-
- 31 replies
- 2k views
-
-
சக்தி டிவி செய்திகள் 6th May 2017, 8PM
-
- 0 replies
- 273 views
-
-
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் உள்ளதால் வடக்கில் இராணுவம் குவிக்கப்படும்! நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் உள்ளதால் வடக்கில் இராணுவத்தினரைக் குவித்து வைத்திருப்பதாக திறன் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் பெறுவது தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது பழைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைவிடவும் அபாயகரமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான வரைபு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்…
-
- 1 reply
- 367 views
-
-
தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகிறார் – தவராசா இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும். அண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள் அந்த முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று. ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார் இதற்கு தகுதி அல்ல முக்கியம் ஆளுமைதான் காரணம் அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதுமாதிரிதான் வடக்கு கல்…
-
- 1 reply
- 228 views
-
-
வட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்து இருபது கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கடற்படையினர் புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டு பளை பொலீஸாரிடம் கையளித்துள்ளனர்.பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இதன்போது எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/archives/26130
-
- 0 replies
- 328 views
-
-
நினைவு நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினத்தின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோண்டாவில் அண்னங்கை வீதியில் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று நடைபெற்றது. (எஸ்.நிதர்ஷன்) - See more at: http://www.tamilmirror.lk/196146/-ந-ன-வ-ந-கழ-வ-#sthash.6MNP6bb3.dpuf
-
- 0 replies
- 346 views
-
-
எங்களை எங்களைக் கொண்டு ஏமாற்றும் இராஜதந்திரம் அறிவீரோ பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபைக் கொண்டு வருவது குறித்து தகவல்கள் வெளிவந்த போதே அதனை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு பற்றி அறியாமல் அதனை எதிர்க்கமுடியாதென்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 1 reply
- 405 views
-
-
மேதின நிகழ்வுகளும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் இலங்கையிலுள்ள கட்சிகள் மேதினக் கூட்டங்களை, தமது கட்சி நலனுக்காகவும் ஆட்சி நலனுக்காகவும் இருப்புக்களைக் காத்துக் கொள்வதற்கும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை தனித் தனியாக மதிப்பீடு செய்து பார்ப்பதன் மூலம் அவற்றின் தாற்பரியங்களைப் புரிந்து கொள்ள முடியும். தமது மேதா விலாசத்தை வெளிப்படுத்தவா, மேதினத்தை இலங்கையின் தேசியக்கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் விழாவாக கொண்டாடின என்று ஏழைப் பாட்டாளிகளும் விவசாயிகளும் கேட்குமளவுக்கு இவ்வருட மேதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஏழைப்பாட்டாளிகளின் மற்றும் விவசாயிகளின், அடிப்படைப்…
-
- 0 replies
- 309 views
-
-
தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்பு இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கக் கொள்கை அலுவலகத்தின் இந்த வரைவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாரம் சபையில் சமர்ப்பித்திருந்தார். இதை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. நல்லிணக்கத்துக்கான தேசியக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சி 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமானது. அது முதல் சுமார் ஒரு வருட காலம் வரைவுக்கான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும…
-
- 0 replies
- 352 views
-
-
மக்களின் அடிப்படை சுதந்திரத்தை கூட பறிக்கும் மாற்றீடு சட்டம் : சுமந்திரன் (ஆர்.யசி) பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவர தயாராகும் சட்டத்தின் திருத்தங்கள் மிகவும் மோசமானதாகவும் மக்களின் அடிப்படை சுதந்திரத்தை கூட பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எ. சுமந்திரன் தெரிவித்தார். தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியதுடன் அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மாற்றங்களை கொண்டுவரும் வகையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள…
-
- 2 replies
- 501 views
-
-
ஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த கும்பல் கைது எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை, மறுநாள் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பொலிஸ்…
-
- 0 replies
- 320 views
-
-
திருகோணமலையின் பண்டைய சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு! – பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் திருகோணமலை ஈழத் தமிழ் மக்களின் தொன்மைச் சான்றுகள் நிறைந்த மானுட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சைவமும் தமிழ் அரசர்களின் தனித்துவ ஆட்சியும் கொண்ட திருகோணமலை வரலாறு முழுதும் அழிக்கப்படுத்தலுக்கும் ஆக்கிரமிக்கப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இங்கு காணப்படும் சைவ – சிவ மரபு சார்ந்த தொன்மங்கள் சிவ பூமி எனப்படும் ஈழத்தின் வரலாற்றை பறைசாற்றுபவை. அண்மையில் திருகோணமலையில் திருமங்களாய் சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை தொல்லியல் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக் குழு கண்டு பிடித்துள்ளது. வர…
-
- 0 replies
- 432 views
-
-
இரணை தீவுப்பகுதி தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமானதாகும்; விடுவிப்பது கடினம் மக்களின் பிரச்சினையை கண்டறிய 27 ஆம் திகதி விஜயம்; சபையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) இரணைதீவு பகுதி தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமானதாகும். வடக்கிற்கு வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க குறித்த நிலம் கடற்படைக்கு தேவையாகும். எனவே இது தொடர்பில் அந்த பகுதி மக்களின் பிரச்சினையை கண்டறிய எதிர்வரும் 27 ஆம் திகதி நேரடி விஜயமொன்றை செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உறுதியளித்தார். ப…
-
- 0 replies
- 410 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் 187 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளப்பெறப்பட்டமையில் அரசியல் நோக்கமில்லை; சபையில் அமைச்சர் சாகல ரட்நாயக்க விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 42பேர் குறைக்கப்பட்டுள்ள நிலையிலும் அவருடைய பாதுகாப்புக்கு 187 உத்தியோகத்தர்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சாகல ரட்நாயக்க சபையில் தெரிவித்தார். அதிமுக்கிய பிரமுகர்களுக்கு இருக்கக் கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டே அவ…
-
- 0 replies
- 300 views
-
-
இடமாற்றங்கள் எதற்கும் அஞ்சாத யாழில் யாழில் உள்ள பிரதேச செயலர் – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:- மாகாண சபையில் முறைகேடாக நடந்து கொண்ட அரச அதிகாரிகள் பலர் பூலில் போடப்பட்டுள்ளனர். இவர்களை பூலில் போடாமல் பூசாவில் போட்டால் மட்டுமே அலுவலகங்களில் இடம்பெறும் பல பிரச்சினைகளை இல்லாமல் செய்யலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் வேலைகளைச் செய்யாமல் தமது தேவைகளை மட்டும் முறைகேடாக நிறைவேற்றி வரும் இவர்களால் எப்படி யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் முன்னேறும் என்பது கேள்விக்குறியே. இவர்களை காப்பாற்றுவதற்காக சில தமிழ் அரசியல்வாதிகளும் முயற்சி செய்வது தான் கேவலமான செயற்பாடாகும். பிரதேச செயலர்களாக பதவி கிடைத்ததும் கண் மண் தெரியாமல் பல செயலர்கள்…
-
- 0 replies
- 270 views
-
-
வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்ற இடமளியோம் – மங்கள சமரவீர வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சில வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முயற்சிக்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள அவர் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் ஈடுபட கிடைத்தமை ஓர் புனிதமான தருணம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் …
-
- 1 reply
- 221 views
-
-
அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன் : கோத்தாவுக்கும் எனக்கும் எதிராகவே புதிய சட்டம் : பசில் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன். கோத்தபாயவும் நானும் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கே நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நல்லாட்சி அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமாகும். நானும் கோத்தபாய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டத…
-
- 0 replies
- 217 views
-
-
பிரபாகரனுக்கு விளக்கேற்றுவோர் மஹிந்தவுக்கும் ஏற்றுகின்றனர் கூட்டு எதிரணியில் உள்ள எவருக்கும் உயிராபத்து இல்லை என்கிறார் அமைச்சர் மங்கள (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உலகில் எஞ்சியுள்ள தமிழ் அடிப்படைவாத குழுக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளக்கேற்றும் அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக் கும் இன்னுமொரு விளக்கை ஏற்றும் தகவல் கள் எமக்கு கிடைத்திருக்கின்றன என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார். கூட்டு எதிரணியினரை அந்த அடிப்படைவாதக் குழுக்கள் உயிரை கொடுத்துக் காப்பாற்றுவார்கள் எனவும் அமைச்சர் புன்னகையுடன் குறிப்பிட்டார். பாரா…
-
- 0 replies
- 494 views
-
-
வடக்கு உற்பத்திகளுக்கு சிறப்பு ஏற்றுமதித் திட்டம் 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வடக்கு உற்பத்திகளைத் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும், வடக்கு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்யும் வகையிலான சிறப்புச் செயற்திட்டத்துக்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. ‘நல்லிணக்கத்தை மையப்படுத்திய பொருளாதார வலுவூட்டல் கருத்திட்டம்’ அரச தலைவரின் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குச் சிறப்பு நிதியாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று, தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சின் செயலர் …
-
- 0 replies
- 260 views
-
-
இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு - நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்றுக் காட்டம் ஊடக சுதந்திரத்தில் இன்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தலையிடும் ஓர் அவல நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன். ‘‘இந்தியத்துணைதூதரகம் மிக மோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு எதிரானதாக எந்தக் கருத்தும் எமது பத்திரிகையில் வரக்கூடாது என்பதாக அவர்கள் செயற்படுகிறார்கள். தமது தூதரகத்திற்குச் செல்பவர்…
-
- 6 replies
- 621 views
-
-
நீங்கள் ஒரு சட்டையைப் பார்க்கிறீர்கள். பொருத்தமான விலை. நீங்கள் அதை வாங்குகிறீர்கள். “இலங்கையில் தயாரிக்கப்பட்டது” என அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சட்டையைச் செய்வதற்கான உண்மையான செலவு என்ன என்பது பற்றி நீங்கள் அனேகமாகச் சிந்தித்திருக்க மாட்டீர்கள். மேலும், GSP+ எனப்படும் ஓர் முன்னுரிமை வர்த்தகத் திட்டமானது எவ்வாறு அச்சட்டையை ஐரோப்பியச் சந்தைக்குக் கொண்டுவருகிறது என்பதைப் பற்றியோ, இலங்கையில் மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படுகின்றன எனும் பிம்பம் எவ்வாறு அதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றியோ உங்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை. ஏப்ரல் 27, 2017 அன்று ஐரோப்பிய நாடாளுமன்றமானது, இலங்கைக்கு இம் முன்னுரிமை வர்த்தக நிலையை மீள அளிப்பதை மறுக்குந் தீர்மானத்தைத்…
-
- 3 replies
- 555 views
-