Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன? : சபையில் பதிலளித்தார் பிரதமர் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கும் இடையில் கூட்டு பங்காண்மையின் அடிப்படையில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனினும் இந்தியா விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கு…

  2. மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (2) காலை நடைபெற்றுள்ளது. 3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேத…

  3. இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஒரு தொகுதி தமிழ் கனேடிய வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த தமிழ் கனேடிய தமிழ் வர்த்தகர்களே சக வர்த்தகர்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் முதலீடு செய்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ள அவர்கள் இரண்டாம் தலைமுறையினர் யுத்தத்தில் ஈடுபடுவதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஸ்காப்ரோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/25739

    • 1 reply
    • 324 views
  4. முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை இராணுவத்திற்கு பொறுப்பாக மீண்டும் கடமையில் அமர்த்தும் திட்டமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு பொறுப்பாக சரத் பொன்சேகாவை நியமிக்க அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். நாட்டில் விசேட இராணுவப் பிரிவுகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வாரம் அமைச்சரவையில் குப்பை பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும், சரத் பொன்சேகா பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தின் பொறுப்பினை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அண்மையில் ச…

    • 0 replies
    • 226 views
  5. கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு கிளிநொச்சி உருத்திரபுரம் – பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நீவில் குளத்திற்கு அருகில் உள்ள பாரிய கிணறு ஒன்றினை இயந்திரத்தினால் மூடும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்ட போதே குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 17 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குண்டுகள் மீட்கப்பட்டமை குறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் https://globaltamilnews.net/archives/25734

  6. வடக்கு - கிழக்கு இணைப்புடன் சமஷ்டி முறையிலான சுயாட்சி எமக்கு அத்தியாவசியமானது என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை வழங்கப்படாது விட்டால் நிரந்தர அரசியல் தீர்வு என்பதற்குள் வர முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கேள்விகளுக்கு பதில ளிக்கையில், அரசியல் அமைப்பு திட்டம் நாட்டினுடைய நடைமுறைகளை செயற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டமாகும்;. அதனுடைய வரைபின் அடிப்படையில் நாட்டின் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மிக முக்கியமானதொன்று. அதை நாம் மாற்றாமல் பல ந…

    • 0 replies
    • 371 views
  7. பாகிஸ்தான் கடற்படைக்கப்பல் இலங்கையில் பாகிஸ்தானிய கடற்படைக்குச் சொந்தமான “ டாஸ்ற் ” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கப்பலுக்கு இலங்கை கடற்படை வரவேற்பளித்தது. பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் பல நிகழ்வுகளில் இருநாட்டு கடற்படை வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கப்பலாக “ டாஸ்ற் ” எதிர்வரும் 6 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும். …

  8. மானிப்­பாயில் வாள்­வெட்டு : இளைஞர் படு­காயம் யாழ்ப்­பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி பகு­தியில் வியா­பார நிலை­ய­மொன்றின் மீது நடத்­தப்­பட்ட வாள் வெட்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்­று­முன்­தினம் இரவு மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி சிந்­தா­மணி பகு­தியில் உள்ள வியா­பார நிலை­ய­மொன்றின் மீது வாள்­வெட்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதில் நான்கு மோட்டார் சைக்­கிளில் வந்த எட்டு பேரே இத் தாக்­கு­தலை நடாத்­தி­ய­தாக சம்­ப…

    • 1 reply
    • 262 views
  9. வரட்­சி­யினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு நாட்டில் 14 மாவட்­டங்­களில் கடு­மை­யான வரட்சி நில­வு­கின்­றது. இந்த வரட்சி கார­ண­மாக 2 இலட்­சத்து 61 ஆயி­ரத்து 467 குடும்­பங்­களைச் சேர்ந்­த 9 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 434 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது. மேல் மாகாணம், வடக்கு மாகாணம் , தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வட­மத்­திய மாகாணம், வடமேல் மாகா­ணங்­களில் கடந்த காலங்­க­ளாக அதி­க­ள­வி­லான வெப்­பத்­து­ட­னான கால­நிலை நிலவி வரு­கின்­றது. அதன் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வரட்­சி­யினால் மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த வரட்­சி­யினால் வடக்கு மாகா…

  10. ஊடக சுதந்திரத்திரத்தில் இலங்கையில் சிறு முன்னேற்றம் – ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக ஊடக சுதந்திரம் குறித்த 180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு ட்ரான்ஸ்பெரன்சி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் ஊழலுக்கெதிராக குரல் எழுப்பும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல…

  11. ஒரு­போ­தும் திரும்­பப் பெற­மு­டி­யாத பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­களே தேவை! - வடக்கு மாகாண அவைத் தலை­வர் தெரி­விப்பு கொழும்பு அர­சால் ஒரு­போ­தும் திரும் பப் பெறப்­பட முடி­யாத அள­வுக்குப் பகி­ரப்­பட்ட அதி­கா­ரத்­தைத்­தான் நாம் தீர்வா­கக் கேட்­கி­றோம் என்று தெரி­வித்­தார் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம். உத­யன் பத்­தி­ரி­கைப் பணி­யா­ளர்­கள் படு­கொலை மற்­றும் ஊடக நிறு­வ­னம் மீதான தாக்­குல் நடத்­தப்­பட்­ட­தன் 11ஆவது ஆண்டு நினை­வாக நடத்­தப்­பட்ட வேட்கை எனும் ஈழத்­தின் மிகப் பெரும் ஊட­கப் படு­கொலை தினத்­தில் தலைமை அதி­தி­யா­கக் கலந்­து­கொண்டு ‘புதிய அர­ச­மைப்பு மக்­கள் பிர­தி­நி­தி­கள்’ என்ற தலைப்­பில் சிறப்­பு­ரை…

  12. புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்றும் இறுதியாகாது - மைத்­தி­ரி­யு­ட­னான நேற்­றைய சந்­திப்பு கடைசி நேரத்­தில் கைவி­டப்­பட்­ட­தால் அரச தலை­வர் மைத்­தி­ரி­யு­ட­னான நேற்­றைய சந்­திப்­புக் கடைசி நேரத்­தில் கைவி­டப்­பட்­ட­தால், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை, இன்­றைய கூட்­டத்­தி­லும் இறுதி செய்­யப்­ப­டாது என்று தெரிய வரு­கின்­றது. இதன் கார­ண­மாக, அர­ச­மைப்பு நிர்­ணய சபைக்கு (நாடா­ளு­மன்­றத்­துக்கு) இடைக்­கால அறிக்­கையை இந்த மாதத்­துக்­குள் முன்­வைப்­ப­தற்­கான சாத்­தி­யங்­கள் குறை­வா­கவே உள்­ளன என்று புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­து­டன்…

  13.  ‘முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு தொடர் போராட்டமே முக்கிய காரணம்’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் “நாங்கள், மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறோம். அண்மையில், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, அந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த மக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையிலே, அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். மன்ன…

  14. கல்முனைத்தமிழர் விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும் கல்முனைத்தமிழர் விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும்! இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தில் சம்பந்தன் ஜயா எவ்வாறு ஒத்துழைத்தாரோ அவ்வாறு கல்முனைத் தமிழ்ப்பிரதேச செயலக விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலை இயக்கத்தின்(ரெலோ) உபதலைவரும் தமிழத்தேசியக்கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ள மேதினச்செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார். இன்று 1ஆம் திகதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின ஊர்வலமும் கூட்டமும் அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது.அதனையொட்டி இம் மேதினச்செய்தியை…

    • 0 replies
    • 238 views
  15. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்‌ஷ, காலி முகத்திடலில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்துக்குச் சென்றிருக்கவில்லை. அவர், கண்டி- கெட்டம்பேயில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்றிருந்தார். அவருக்கு, மூன்றாவது வரிசையிலேயே ஆசனமும் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்திருந்த பிரியங்கர ஜயரத்னவும் கண்டிக் கூட்டத்துக்குச் சமுகமளித்திருந்தார். இதேவேளை, முன்னாள் பிரதமர் தி.மு ஜயரட்ன, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் தயாசித்த திசே…

    • 0 replies
    • 263 views
  16. ஜனாதிபதிக்கும் வடக்கு முதல்வருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 17ம் திகதி இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பிற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார். பலவந்த காணாமல் போதல்கள், தனியார் காணிகள் விடுவிக்கப்படாமை, வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமை உள்ளிட்டன குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் வேறும் எவரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தனித்தனியாக இந்தப் பேச்…

    • 0 replies
    • 200 views
  17. இலங்கை கடற்படைக்கு இந்தியாவின் இரண்டு ஆள்கடல் அவதானிப்பு கப்பல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடல் பாதுகாப்பு, கடல் உயிரின பாதுகாப்பு, கடல் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடலில் இடம்பெறும் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்தல் போன்றவற்றுக்கு இந்தக் கப்பல்கள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கோவா நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் இந்தக் கப்பல்களை கட்டும் பணிகள் இடம்பெறுகின்றன. இந்தக் கப்பலை பார்வையிடுவதற்காக இலங்கை கடற்படை அதிகாரிகள் தலைமையிலான குழுவொன்று இந்தியாவுக்கு சென்றுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களின் கட்டு…

  18. கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை: கொமாண்டர் மாபாவின் விளக்கமறியல் நீடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு சந்தேக நபராக கருதி கைது செய்யப்பட்டுள்ள வெலிசறை கடற்படை வைத்தியசாலையின் நிறைவேற்று அதிகாரம் கொன்ட லெப்டினன் கொமாண்டர் தம்மிக அனில் மாபாவின் விளக்கமறியல் நீடிக்கப்ப்ட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி …

    • 1 reply
    • 400 views
  19. சக்தி டிவி செய்திகள் 2nd May 2017, 8PM

  20. அதிகாரப் பகிர்வில்லாத அரசியல் தீர்வு உப்பில்லாத பண்டத்தைப் போலாகும் – கிழக்கு முதலமைச்சர் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாக மாத்திரமே சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள காணிகளையாவது பாதுகாக்க முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார். சிறுபான்மையினர் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள காணிகளில் பேரினவாதிகள் அத்துமீறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர்இதனைக் கூறின…

  21. முல்லைத்தீவு பிரதேசத்தில் இராணுவ முகாமுக்கு சொந்தமான இடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கத்தை தேடி கண்டுபிடிக்கப்பதற்காக வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், பொலிஸ் பரிசோதகர் உட்பட 10 பேர் மீது குற்றம் சுமத்தி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், தோண்டும் பணிகளில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஜகத் விஜேகுணவர்தனவை ஈடுபடுத்தியுள்ளார். அத்துடன் அந்த பொலிஸ் அதிகாரி இராணுவ அதிகாரிகளை திட்டி விட்டு கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் சென்று விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வவுனிய…

    • 0 replies
    • 398 views
  22. கடந்த வாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்ட போது, புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பானது ஜனவரி 2015ல் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பானது மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது என்பதற்கான சான்றாக அமைகின்றது. இவ்விரு நாடுகளின் தலைவர்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும், சிறப்பு பொருளாதார வலயங்களுக்கு சக்தி மற்றும் கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நீண்ட கால ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாட…

    • 0 replies
    • 187 views
  23. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி “கூட்­டாட்சி (சமஷ்டி) கோரிக்­கையை செல்வா முன்­வைத்தபோது, அதனை ஜி.ஜி.பொன்­னம்­ப­லம் எதிர்த்­தார். தொடர்ச்­சி­யாக பொன்­னம்­ப­லம் எதிர்த்­துக்கொண்­டி­ருந்­தார். நாம் தந்தை செல்­வா­வின் தடத்­தில் தற்­போது பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், அத­னை­யும் எதிர்ப் பவர்­கள் இருக்­கின்­றார்­கள். இப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் அம­ரர் பொன்­னம்­ப­லத்­தின் வாரி­சு­களா? பொன்­னம்­ப­லத்தின் சைக்­கிள்­க­ளில் ஓடிக்­கொண்டிருப்­ப­வர்­களா ?” இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். …

  24. திருட்டு நகைகளில் பங்கு பெற்ற போலீசார் , நீதிவானுக்கும் பங்கு கேட்டுள்ளனர். திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வடக்கில் இடம்பெறும் திருடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை யாழ் நகரில் உருக்கி கட்டியாக்கும் மற்றும் இந்தியாவுக்கு நகைகளை கடத்தும் குழுக்களுடன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.