ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
அமெரிக்க கடற்படை அதிகாரிகள் முள்ளிக்குளத்தில் உள்ள கடற்படையினருக்கு பயிற்சியை வழங்கியிருக்கின்றார்கள். ஐ.நாவிலே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பாக சில பிரேரணையை கொண்டு வருவதாக கூறிக்கொண்டு இந்த மண்ணிலே அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவான வேலைத்திட்டங்களை செய்கிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள், அடுத்தது என்ன..? எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வட மாகாண கல்வி அமைச்சர் பாடசாலைகளில் இராணுவ பிரசன்னம் இல்லை என்று சொல்கின்றார். ஆனால் இன்றும் பல பாடசாலை ந…
-
- 0 replies
- 365 views
-
-
இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா பணியாற்றி வரும் நிலையில், இந்தவாரம் அவர் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இராணுவத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உயர்பதவி வழங்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலு…
-
- 0 replies
- 367 views
-
-
பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் : பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதம் : வவுனியாவில் சம்பவம் வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது. நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவில் இருந்து கோவில்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்றுக்கொண்டிருந்துள்ளனர். மோட்டார் சைக்கிளினை செலுத்தியவர் தலை கவசம் அணிந்திருந்த போது பின்னால் இருந்தவர் தலை கவசம் இல்லாது சென்றுள்ளார். ரோயல் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கடமையில் இருந…
-
- 5 replies
- 500 views
-
-
முல்லைத்தீவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் நாங்கள் எமது சொந்த நிலங்களில் மீள்குடியேறினோம். ஆனால் தற்போது மீள்குடியேற முடியாமல் தவிக்கின்றோம் என முல்லைத்தீவு முஸ்லிம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது பூர்வீக காணிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை மற்றும் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரும் இடையில் சமாதான சூழல் ஏற்பட…
-
- 0 replies
- 276 views
-
-
இராணுவ மய நீக்கமே நிலத்தையும் உளத்தையும் விடுவிக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கும் சந்திப்பு ஒன்று அண்மையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான இராணுவப் படைதரப்புக்கும் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்க தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. எவ்வாறெனினும் காணிகளை விடுவிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்ற தொனியில் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆ…
-
- 1 reply
- 267 views
-
-
கிளிநொச்சியில் 1515 ஏக்கர் காணி படையினர் வசம் : எந்தெந்த பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன என தகவல் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் படையினரின் வசம் ஆயிரத்து 515.7 ஏக்கர் நிலம் காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டத்தின் போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 973. 5 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன. கரைச்ச…
-
- 1 reply
- 213 views
-
-
முல்லைத்தீவில் முறுகல் நிலை -எஸ்.நிதர்ஷன் முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/194949/ம-ல-ல-த-த-வ-ல-ம-ற-கல-ந-ல-#sthash.c5hy7KFj.dpuf
-
- 4 replies
- 696 views
-
-
இவ்வார மின்னல் நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்ட மின்னல் நிகழ்சி உங்களுக்காக http://www.tamilkingdom.com/2017/04/456_18.html
-
- 0 replies
- 550 views
-
-
காணிகள் விடுவிப்பு குறித்து நாளை கூட்டம் : வடக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு (ஆர்.ராம்) மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரிடத்தில் உள்ள முள்ளிக்குளம் உட்பட வடமாகாணத்தில் படைத்தரப்பினர் ஆக்கிரமித்துள்ள காணிகள் விடுவிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் நாளை முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். http://www.virakesari.lk/article/19308
-
- 0 replies
- 154 views
-
-
திருமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்? இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பார் லியோ நிரோஷ தர்ஷன் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த மொன்றை இந்தியாவுடன் மேற்கொள்ளும் வகையில் பேச்சுக்களை நடத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தியா செல்லவுள்ளார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக திருமலை எண்ணெய்த்தாங்கிகளை செயற்படுத்தல், இயற்கை எரிவாயு மின் திட்டத்தை உருவாக் குதல், கைத்தொழில் வலயங்களை உருவாக்குதல், நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்ற விடயங்கள் பேசப்படவுள்ளன. …
-
- 0 replies
- 246 views
-
-
ஆறுமுகம் ஆறு “வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்” என்பது, பொலநறுவையை இராசதானியாக கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகுவின் புகழ் மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும். பேச்சோடு மட்டும் நின்றுவிடாது, வானிலிருந்து விழும் நன்னீர், கடலை சென்றடைவதைத் தடுக்க, பராக்கிரம சமுத்திரம் என்ற மாபெரும் நன்னீரேரியை பராக்கிரமபாகு கட்டுவித்தான். பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைத்தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது வரலாறு. பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைத்தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது வரலாறு. யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர்ப் பிரச்சினை, ஒரு பெரும் பிரச்சினை. …
-
- 0 replies
- 666 views
-
-
வவுனியாவில் சக்தி மிக்க கைக்குண்டு மீட்பு வவுனியா சாந்தசோலை பகுதியில் இன்று(23) சக்திமிக்க கைக்குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலை 50ஆவது வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ளவர், தனது காணிக்கு அருகிலுள்ள காணியின் வேலியை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது பொலித்தீன் பையினால் பொதி செய்யப்பட்ட சக்தி கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் கைக்குண்டினை பார்வையிட்டதுடன் நீதவானில் அனுமதி பெற்று விஷேட அதிரடிப்படையினரின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு செயலிழக்கச் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். http://w…
-
- 0 replies
- 225 views
-
-
காணிகள் விடுவிப்பு குறித்து நாளை கூட்டம் : வடக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு (ஆர்.ராம்) மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரிடத்தில் உள்ள முள்ளிக்குளம் உட்பட வடமாகாணத்தில் படைத்தரப்பினர் ஆக்கிரமித்துள்ள காணிகள் விடுவிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் நாளை முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். http://www.virakesari.lk/article/19308
-
- 0 replies
- 174 views
-
-
வட மாகாண பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கு துருக்கி உதவி வட மாகாணம் , பின்தங்கிய , மாணவர்கள், துருக்கி, உதவி ,கற்றல் உபகரணங்கள், பிரதம அதிதி வட மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்காக 90 மில்லியன் ரூபாவினை துருக்கி அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியின் கீழ் 3மூவாயிரம் பின்தங்கிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் யாழ் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் துருக்கியின் இலங்கைக்கான தூதுவர் ருனியா ஹாடார் ஆகியோர் கலந்து…
-
- 0 replies
- 279 views
-
-
கண்டி, கொஹாகொட குப்பைமேடு சரிந்து விழும் அபாயம் : புவியியல் பேராசிரியர் எச்சரிக்கை..! கண்டி நகர பிரதேச குப்பைகள் கொட்டப்படும் கொஹாகொட குப்பை மேடும் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரிக்கை செய்துள்ளார். நீண்டகாலமாக கண்டி நகர பிரதேச குப்பைகள் கொஹாகொடையில் கொட்டப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 100 தொன் வரையிலான குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. ஒரு மலையடிவாரப் பகுதியில் இந்த குப்பை மேடு அமைந்துள்ளது. எவ்வேளையிலும் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார். இக்குப்ப…
-
- 0 replies
- 231 views
-
-
இந்திய பிரமருக்கு முன்னதாக இலங்கை வரும் சீன தலைவர் (லியோ நிரோஷ தர்ஷன்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னர் சீனாவின் மூன்றாம் நிலை தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகின்றார். அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை சீர்ப்படுத்துவது சீன தலைவரின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. ஆனால் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் சீனா திருப்திகரமான நிலையில் இல்லை. இந்நிலையில் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைபினை அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை காலம் 99 ஆண்டுகளில் இருந்து 50 தொடக…
-
- 0 replies
- 431 views
-
-
இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது தனிப்பட்ட விஜயமாக அமையவுள்ள நிலையில் மறுநாள் 26 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மதிய போசனத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இந்திய வெளியுறவுத்தறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெஷாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத…
-
- 9 replies
- 898 views
-
-
தமிழ்த் தேசிய அரசியல்பரப்பில் எதிரும் புதிருமான இரண்டு கருத்துக்களையுடைய த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் மற்றும் த.தே.ம.முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்வான எதிரொளி நிகழ்வுக் காணொளி உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகின்றது. http://www.tamilkingdom.com/2017/04/456_8.html
-
- 4 replies
- 1.2k views
-
-
மயிலிட்டித்துறைப் பகுதி வெகுவிரைவில் விடுவிப்பு - இருவேறு கூட்டங்களில் நேற்று உறுதி மயிலிட்டித்துறைமுகம் உள்ளடங்கலாக அந்தப் பிரதேசத்தை பாதுகாப்புத் தரப்பினர் வெகு விரைவில் விடுவிப்பார்கள் என்று நேற்று நடைபெற்ற இருவேறு கூட்டங்களில் உறுதியளிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மயிலிட்டித்துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளன. அவற்றை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் - அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் அது விடுவிக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 328 views
-
-
குப்பை மேட்டில் ஒளிந்திருந்த எமன் ரொபட் அன்டனி எவராலும் அனுமதிக் கப்பட முடியாத ஒரு அனர்த்தம் எமது நாட்டில் இடம்பெற்றுள்ளது. அதா வது இயற்கை அனர்த்த மாக இன்றி மனிதனால் முன்னெடுக்கப்பட்ட செயற் பாட்டின் விளைவாக ஏற்பட்ட அனர்த்தமாக இது உள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் உலக நாடுகள் பின்பற்றும் முறைமைகளை கையாண்டு மிகவும் முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியதே அவசியமாகவுள்ளது எமது நாட்டில் தான் அடிக்கடி விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. இப்படியும் நடக்கும…
-
- 0 replies
- 384 views
-
-
'உயிர்களை துன்புறுத்துமாறு மதங்கள் சொல்லவில்லை' “சிலர் தாம் சார்ந்த மதத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய அதீத பற்றுக் காரணமாகவோ அல்லது ஏனைய மதங்கள் பற்றிய போதிய அறிவு இன்மையாலோ ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். இது வருத்தத்திற்குரியது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய், ஸ்ரீ சத்ய சாயி பாடசாலையில் இடம்பெற்ற, “மதங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும் இலட்சியத்தை நோக்கிய சர்வ மத விழா – 2017” எனும் நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இன்று அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இன்று நீங்கள் மதங்களுக்குள் ஒற்றுமையை உரு…
-
- 1 reply
- 490 views
-
-
'அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்தால் அநீதி இழைத்தவர்கள் வந்துவிடுவார்கள்' -எஸ்.என்.நிபோஜன் “இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால், தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம்” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 62 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, இன்று (22) சந்தித்து கலந்தரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் அரச…
-
- 0 replies
- 330 views
-
-
பலாலி விமான நிலையத்தை அண்டிய காணி விடுவிப்பு தொடர்பில் இணக்கப்பாடு இல்லை படைத்தரப்பினருடனான சந்திப்பையடுத்து சுமந்திரன் எம்.பி.தகவல் (எம்.நியூட்டன்) பொதுமக்களுக்குச் சொந்தமான பலாலி விமான நிலையத்தை சூழ்ந்த நான்காயிரம் ஏக்கர் காணிகள் இராணுவத்திடமுள்ளது. இதனை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி விடுவிப்பு குறித்து மாவட்ட ரீதியான மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் முன்னேற்றமளித்துள்ளதோடு அடுத்த கட்டமாக உயர் மட்ட…
-
- 2 replies
- 677 views
-
-
முள்ளிக்குளம் மக்களை சந்தித்தார் குரே -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை(21) மாலை மன்னாருக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்துக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களை சந்தித்து உரையாடினார். இதன்போது, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை, வன்னி மாவட்ட கிறிஸ்தவமத இணைப்பாளர் பாஸ்டர் சந்துரு உட்பட வடமாகாண ஆளுநரின் …
-
- 1 reply
- 336 views
-
-
கிணறுகளை அமைத்து நெற்செய்கையில் ஈடுபடுதல் சட்டவிரோதம் – மீறினால் மானியங்கள் இரத்து – மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் கிளிநொச்சியில் நெற்செய்கையில் ஈடுப்படும் விவசாயிகள் கிணறுகளை பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும் அவ்வாறு மீறி நெற்செய்கையில் ஈடுப்பட்டால் முதலில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற மானியங்கள் நிறுத்தப்பட்டு பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முறையற்ற விதத்தில் குளத்து நீரை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுப…
-
- 0 replies
- 210 views
-