ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையை சாட்சி வறுமையில். ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள சிறுவனின் குடும்பம் மிக வறுமையான நிலையில் உள்ளதாக சிறுவனின் தாயார் தெரிவித்து இருந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , எனது கணவர் எம்மை விட்டு நீண்ட காலமாக எம்மை விட்டு பிரிந்து வாழ்கின்றார். எமக்கு மூன்று பெண் பிள்ளைகளும் கடைச…
-
- 0 replies
- 611 views
-
-
'போராட்டம் தொடரும் -சண்முகம் தவசீலன் அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டுக்கு பெற்றுக்கொண்டு, படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள போதிலும், தங்களுடைய போராட்டம் தொடருமென மக்கள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/191300/-ப-ர-ட-டம-த-டர-ம-#sthash.iHYi289M.dpuf கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். ராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலிய…
-
- 0 replies
- 505 views
-
-
புலிகளின் விமான ஓடுபாதையை புனரமைத்து பாதை அமைக்கவே கேப்பாபுலவில் காணி அபகரிப்பு-முதல்வர் விக்கி தெரிவிப்பு விடுதலைப் புலிகள் உருவாக்கிய விமான ஓடுபாதையை புனரமைத்து அதற்கான பாதை ஒன்றை அமைப்பதற்காகவே, கேப்பாப்புலவு மக்களுடைய காணிகளை விமானப்படையினர் ஆக்கிரமித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை வழங்க முடியாது என்று விமானப் படையினர் தன்னிடம் கூறியதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இத…
-
- 0 replies
- 386 views
-
-
சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து போராட்டம் : கேப்பபுலவில் 9 ஆவது நாளாக தொடர் போராட்டம் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்து இன்று ஒன்பதாவது நாளாக போராடிவரும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உரியவர்களிடம் இருந்து தகுந்த பதில் கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்களென அனைவரும் தமது சொந்த நிலத்தை கேட்டு இன்று ஒன்பது நாட்களாக போராடிவருகின்றனர். http://www.virakesari.lk/article/16381
-
- 6 replies
- 463 views
-
-
கடின உழைப்பினால்தான் இந்துக் கல்லூரிக்கு தொழிநுடப் பிரிவு கிடைத்தது – சந்திரகுமாா் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தொழிநுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கு நாம் பெரும் போராட்டத்தையே நடத்தியிருந்தோம். ஒரு வலயத்திற்கு ஒரு பாடசாலைக்கே தொழிநுட்ப பிரிவு என்று இருந்த நிலையை மாற்றினோம் அதற்காக வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒரு போராட்டத்தையே நடத்தியிருந்தோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா். இன்று 09-02-2017 கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப பிாிவு கட்டடத் தொகுதியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறி…
-
- 0 replies
- 476 views
-
-
தமிழ் மக்கள் பேரவையால் மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் பிரசாரம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்துள்ள 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்களட ரேவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். நாளை மட்டக்களப்பில் எழுக …
-
- 0 replies
- 241 views
-
-
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழு நியமனம் வரையறுக்கப்பட்ட அசோசியேட்டட் பத்திரிகை (லேக்ஹவுஸ்) நிறுவனத்தின் செயற்பாடுகளை முறைமைப்படுத்துதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நால்வர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் நிமல் திசாநாயக்கா ஏனைய உறுப்பினர்களாக ராஜா பிரேமதாச, வீ.டீ.தகநாயக்கா, சட்டத்தரணி சந்ரசிறி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ பலவீனங்களை இனங்காணுதல், நிதிநிலை மற்றும் ஊழியர் நிர்வாகம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் குழு…
-
- 0 replies
- 205 views
-
-
சிலர்மீது பாய்ந்தார் டக்ளஸ் ஜே.ஏ.ஜோர்ஜ் வடக்கு மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலில் ஈடுபடுகின்றனர். காணியற்ற மக்களின் பிரச்சினையைத் தீர்க்க, அரசாங்கம் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கிகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “வலி. வடக்கு பிரதேசத்தில் பொது மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்பதாமல் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலை நடத்திச் செல்கின்ற…
-
- 0 replies
- 473 views
-
-
கேப்பாப்பிலவு போராட்ட மக்களின் பிரதிநிதிகள் நாளை பிரதமரை சந்திக்கின்றனர் ராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்கின்ற நிலையில் இது தொடர்பில் நாளையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் …
-
- 1 reply
- 275 views
-
-
சிறிலங்கா கண்காணிப்பு பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா? [Wednesday 2017-02-08 19:00] சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கும் Sri Lanka - Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர்களை குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பலமட்டத்தில் எழுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வழங்கிய பதினெட்டு மாத அவகாசத்தில், சிறிலங்கா அரசாங்கம் ஒத்துக் கொண்டிருந்த விடயங்களின் நடைப்பாடுகளை இப்பன்னாட்டுக்குழு கண்காணிக்கின்றது. வரும் பெப்ரவரி 27ம் நாள் தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிம…
-
- 0 replies
- 240 views
-
-
இரணைதீவு முகாமை மூட முடியாது – பிரதமர் இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரணை தீவு கடற்படை முகாமை மூடிவிடுமாறு சிறிதரன் கோரியிருந்தமைக்கு அவ்வாறு குறித்த முகாமை மூடிவிட முடியாது என பிரதமர் பதிலளித்துள்ளார். இந்த முகாமை எந்த வகையிலும் மூட முடியாது என கடற்படையினர் தம்மை தெளிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தென் இந்தியாவிலிருந்து வரும் மீனவர்களை தடுக்கவும், போதைப் பொருள் கடத்தல்களை இ;ல்லாதொழிக்கவும் இந்த…
-
- 0 replies
- 371 views
-
-
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சாட்சியத்தை அச்சுறுத்தியவர்களின் ஓவியங்களை வரைய உத்தரவு. ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையின் கண்கண்ட சாட்சியமான சிறுவனை அச்சுறுத்தியவர் தொடர்பில் சிறுவனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னேடுத்து அச்சுறுத்தியவர்களை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு இட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 24ம் திகதி கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். படுகொலையை கண்ணால் கண்ட சாட்சியமாக 12 வயது சிறுவன் உள்ளதாக காவல்துறையினர்…
-
- 0 replies
- 349 views
-
-
கேப்பாபுலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் கேப்பாபுலவில் தொடர்ந்து எட்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நிகழ்வொன்றை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்னே வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பதினோரு மணி வரை அமைதி வழியில் நிகழ்த்துவதற்கானதும் அதனைத் தொடர்ந்து கேப்பாபுலவிற்கு செல்வதற்கானதுமான நிகழ்விற்கு கேப்பாபுலவு மக்களிற்காக ஒன்றிணையும் சமூக வலைத்தள இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். விரும்பியவர்கள் ஒன்றுகூடல் முடிந்த பின் கேப்பாபுலவிற்கு செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 11 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கேப்பாபுலவுக்கு செ…
-
- 0 replies
- 292 views
-
-
பனிக்குளிரில் குழந்தைகள் வீதிக்கு வந்திருப்பதுதான் நல்லாட்சியின் வெளிப்பாடு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இப்போது இலங்கை அரசாங்கம் நல்லாட்சி செய்கிறதாம். ஆம். சிங்கள அரசின் நல்லாட்சியில் ஈழத் தமிழ் மக்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். கடும் பனியில் கடும் குளிரில் குழந்தைகளும் முதியவர்களும் வீதிக்கு வந்திருப்பதுதான் நல்லாட்சியின் வெளிப்பாடு. கேப்பாபுலவிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற மேற்கொள்ளப்படும் சதி என்று சொல்கிறார் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி. இது அரசியல் பின்புலத்துடன் நடைபெறும் போராட்டம் என்றும் அவர் கூறியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. அந்த மக்கள் இராணுவத்தினதோ, அரசினதோ …
-
- 0 replies
- 318 views
-
-
சிரமங்களுக்கு ஊடாகவே சிறந்த தலைவா்கள் உருவாகின்றனர் – யாழ் பேதானா வைத்தியசாலை பணிப்பாளா் சத்தியமூர்த்தி பல சிரமங்கள் மற்றும் வறுமைக்கு ஊடாக நல்ல கல்வியை பெற்றே சிறந்த தலைவர்கள் உருவாகின்றனா்.எனவே பின்தங்கிய பாடசாலை என்ற மனநிலையை விடுத்து மாணவர்கள் நல்ல கல்வியை பெறவேண்டும் என யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளா் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளாா். இன்று 08-02-2017 கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினரா கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது எல்லாப் பாடசாலைகளிலும் இல்ல மெய்வல்லுநா் திறனாய்வு போட்டிகள் இ…
-
- 0 replies
- 377 views
-
-
யாழ். குளப்பிட்டி சந்தியில் கோர விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண் (படங்கள்) யாழ். குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்து உள்ளது. குறித்த விபத்து இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து காங்கேசன்துறை வீதிவழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று குளப்பிட்டி சந்தியால் ஆனைக்கோட்டை பக்கமாக திரும்பியுள்ளது. இதன் போது பின்னால் வந்த முச்சக்கர வண்டி வேன் திரும்பும் வரையில் வீதியில் தரிந்து நின்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டிக்கு பின்னால் மிக வேகமாக வந்த படிரக வாகனம் தரித்து நின்ற முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது. இந்நிலையில் படிரக வாகனம் மோதியதி…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார். உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு…
-
- 17 replies
- 1.3k views
- 2 followers
-
-
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம். ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் அமைப்பினை ஊரவர்கள் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கோரி போராடினார்கள். அதேவேளை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ .எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/1675…
-
- 0 replies
- 531 views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் இனவாதிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு தீனி போடும் வேதனையான நிலை காணப்படுகிறது! : புத்தளத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2017-02-08 11:27:38 இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும் அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.. புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா …
-
- 0 replies
- 214 views
-
-
போக்குவரத்து சமிக்ஞைகள் இல்லாமையே யாழில் விபத்துகள் ஏற்பட காரணம் யாழ் குடாநாட்டில் போக்குவரத்து சமிக்ஞைகள் இல்லாத காரணத்தால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படு கின்றது. யாழ் குடாநாட்டில் 30 வருட காலமாக நிலவிய யுத்தம் காரணமாக போக்குவரத்து சமிக்ஞைகள் இல்லாமல் போயுள்ளது. இதன் கார ணமாக மக்கள் மத்தியில் நெடுஞ்சாலை வீதிகள் தொடர்பான அறிவு இல்லாமல் போயுள்ளது. இதனால் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் 64 முக்கிய வீதி சந்திப்புகள் உள்ளதாகவும், அவற்றில் மூன்றில் மாத்திரமே போக்குவரத்து சமிக்ஞைகள் உள்ள தாகவ…
-
- 0 replies
- 253 views
-
-
யாழில் வாள்வெட்டு சந்தேகநபரான இளைஞன் பொலிஸில் சரண் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர் யாழ் பொலிஸில் நேற்று சரணடைந்துள்ளார். யாழ் நல்லூர் அரசடி வீதியிலுள்ள கடை ஒன்றில் பெற்றோல் குண்டு வீசியும் அங்குநின்றிருந்த நபர்களையும் வெட்டி அட்டகாசம் புரிந்த கும்பல்களை யாழ் பொலிஸார் தேடி வந்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தெர்டர்ந்து ஏனையோரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.இதன்போது சுண்ணாகம் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞனை பொலிஸார் தேடி வந்த நிலையில் குறித்த நபர் நேற்று யாழ் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ளார். இவர் யாழ் நல்லுர் அர…
-
- 0 replies
- 313 views
-
-
புலிகளின் தங்க கிடங்கை தேடிய ஆசிரியர்களும், வியாபாரிகளும் சிக்கினர் : அதிநவீன ஸ்கேனர் எவ்வாறு கிடைத்தது என தீவிர விசாரணை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்க கிடங்கு தொடர்பாக ஆராய்ச்சி செய்த ஐந்து பேரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் மற்றும் தம்புத்தேகமவைச் சேர்ந்த 3 வியாபாரிகளும் வவுனியா செட்டிக்குளம் பகுதிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தங்க கிடங்கு தொடர்பாக நேற்று மாலை சோதனை செய்துள்ளனர். குறித்த நபர்கள் தமது சோதனைகளை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், வவுனியா இ…
-
- 0 replies
- 386 views
-
-
யாழுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2016ம் ஆண்டு அதிகளவான சுற்றுலா பயணிகள் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக சுற்றுலாத் துறைப் பிரிவின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. நீண்டகால யுத்த நிறைவிற்கு பின்னர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சுற்றுலாத் துறையும் அதிகளவான அபிவிருத்தியை கண்டுள்ளது. 2011-2012ம் ஆண்டு 11582 சுற்றுலா பயணிகளும்,2012-2013ம் ஆண்டு 15256 சுற்றுலா பயணிகளும் ,2013-2014ம் ஆண்டு 20054 சுற்றுலா பயணிகளும்,2014-2015ம் ஆண்டு 25580 சுற்றுலா பயணிகளும், வருகை தந்துள்ளனர்.அவற்ற…
-
- 3 replies
- 527 views
-
-
அரபு நாடுகளின் சர்வாதிகளுக்கெதிராக அரபுலகின் இளையசமுதாயத்தினர் ஜனநாயகக்காற்றை தாமும் சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமென்ற ஆவலுடன் ஓன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்வது மட்டுமன்றி பல முஸ்லீம் நாடுகளில் வெற்றியும் கண்டுள்ளனர்.(அந்தக் காரணத்தால் சவூதி அரேபியாவில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள்செய்வதையே அண்மையில் தடை செய்தனர்). இதற்கு மாறாக, இஸ்லாத்துக்கு மதம்மாறிய பூர்வீக தமிழர்கள், மதச்சார்பற்ற தமிழ்ப் பண்பாட்டையும், இந்திய ஜனநாயகநாட்டின் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்குப் பதிலாக, அரபுக்களின் கலாச்சாரத்தையும்அவர்களது பண்பாட்டையும், நடையுடை பாவனைகளையும் ஏற்றுக் கொண்டுஅரபுமயமாக்கப்பட்டு தமது முன்ன…
-
- 0 replies
- 513 views
-
-
யுவதிகளை மோதிய பொலிஸ் வாகனம் ; மட்டு. நகரில் சம்பவம் (சி.சி.ரி.வி. காணொளி இணைப்பு) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செலுத்தி வந்த வாகனம் வீதியில் நடந்து வந்த இரு யுவதிகளின் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாகன சாரதியான பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு திருமலை வீதியில் பொலிஸ் தலைமையக விடுதிக்கு முன்னால் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த வீதியின் வலது பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த வவுணதீவைச் சேர்ந்த கந்தசாமி நிசாந்தினி (2…
-
- 0 replies
- 254 views
-