Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லாட்சியில் இணையும் விவகாரம்: ஈ.பி.டி.பி; இ.தொ.கா விளக்கம் ப. பிறின்சியா டிக்சி நல்லாட்சி அரசாங்கத்துடன், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துகொள்ளப் போவதாக வெளியான செய்தி தொடர்பில், அவ்விரு கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், “அமைச்சுப் பதவியொன்றை ஏற்பதையோ அல்லது நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதையோ நான் தற்போதைக்கு விரும்பவில்லை. “எனக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. வெளியில் இருந்துகொண்டுதான் செ…

  2. கொதித்தது மங்கல அமர்வு அழகன் கனகராஜ் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மங்கல அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 9:30க்கு கூடியது. மங்கல அமர்வை, காலை 10 மணி வரை மட்டுமே நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்து. எனினும், நேற்றைய அமர்வானது, 10:45க்கே நிறைவடைந்தது. சபையின் பிரதான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு அதிகளவான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதான நடவடிக்கைகள் 9:45 வரையிலும் நீண்டு சென்றன. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து கேள்விகளைக் கே…

  3. வடக்­கி­லி­ருந்த இரா­ணு­வத்­தை­விட அதி­க­மா­ன­வர்கள் அம்­பாந்­தோட்­டையில் திரு­மலை, பலாலி, கொழும்பும் பறி­போகும் அபாயம் என்­கிறார் மஹிந்த (ஆர்.யசி ) அம்­பாந்­தோட்டை மக்­களின் போராட்­டத்தை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் கையாண்ட விதம் ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­னது. தமது நிலம் பறி­போகும் நிலையில் மக்­களின் போராட்டம் நியா­ய­மா­னது. அன்று வடக்கில் இருந்த இரா­ணு­வத்தை விடவும் அதி­க­மான இரா­ணுவம் மற்றும் பொலிஸ் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். இன்று அம்­பாந்­தோட்டை சர்­வ­தேச மய­மா­னதை போல நாளை திரு­கோ­ண­மலை,பலாலி பின்னர் கொழும்பும் பறி­போகும் எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் …

  4. மஹிந்த கடிதம் தந்தால் விட்டுக்கொடுக்க தயார் பிரதமர் ரணில் தெரிவிப்பு; சீன ஜனாதிபதி அழுத்தம் பிரயோகிக்கவில்லையா எனவும் மஹிந்தவிடம் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திடு­மாறு சீன ஜனா­தி­பதி தனக்கு அழுத்தம் பிரயோகத்தார் எனவும் சட்­ட­வி­ரோ­தமான முறை­யி­லேயே சீனா­வுடன் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது என்றும் முன்னாள் ஜனா­தி­பதி எனக்கு கடிதம் தந்தால் உடனே துறை­முக ஒப்­பந்­தத்தை கைவி­டுவோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபை யில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடந்த மாதம் சீனா­விற்கு சென்று என்ன பேசினார்? சென்செய் துறை­மு­கத்தை நல்­லது எ…

  5. கொழும்பு ரோயல் கல்லூரியில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் கொழும்பு ரோயல் கல்லூரியில், தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் முரண்பாடுகள் காணப்படுவதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக கல்வியமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில், கொழும்பு மற்றும் ஒரு சில பகுதிகளில் இயங்கும் புகழ்பெற்ற பாடசாலைகளில் கல்வி அமைச்சு அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர். இதன்போது, கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவர்களை இணை…

  6. பருத்தித்துறை சாரையடியில் விபத்து சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த லொறி ஒன்றினை மறிப்பதற்காக பொலிஸார் டயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும்,இதன்போது யாழ்_பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த லொறி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை,மணல் ஏற்றி வந்தவர்கள் கயேஸ் வாகனத்திற்கே பொலிஸார் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். லொறி வாகன சாரதி கைதுசெய்யப…

  7. பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம் -எம்.றொசாந்த் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு ப…

  8. மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்த வேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக மயக்கமடைந்துள்ளார். இன்றைய தினம் (09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டவேளையே மயக்கமுற்றுள்ளார்.அதனையடுத்து சிகிச்சைக்காக கொழும்பு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/13184

  9. சந்திப்பு... ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். - See more at: http://www.tamilmirror.lk/189410/சந-த-ப-ப-#sthash.G3tgzNoR.dpuf

  10. மஹிந்த ராஜபக்ஸ எதற்காக சீனாவிற்கு பயணம் செய்தார்? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக அண்மையில் சீனாவிற்கு பயணம் செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் எதற்காக பயணம் செய்தார் என்பதனை முடிந்தால் மஹிந்த அம்பலப்படுத்தட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு சென்று இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிய மஹிந்த தற்போது சீன முதலீடுகளை எதிர்த்து வருவதன் மர்மம் புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய இணங்கியமைக்காக சீன ஜனாதிபதி Xi Jinping க்கு நாட்டு மக்கள் நன்றி கூற வேண்டுமென தெரிவித்துள்ள அவர் இலங்கையில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைப்பதற்கு முதலீடு செய்த சீனா தற்போ…

  11. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணைந்து 'இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு' என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial College இல் 2017 ஜனவரி மாதம் 15ஆம் 16ஆம், 17ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மூன்…

    • 1 reply
    • 276 views
  12. மகளின் உதவியுடன் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய தாய் மகளின் உதவியுடன்படித்து 50 வயதில் தாயார் ஒருவர் உயர்தர பரீட்சை எழுதியுள்ளார்.சுபாஷினி விக்ரமசிங்க என்ற தாயாரே உயர் தரத்திற்காக உயிரியல் பாடத்தில் தோற்றியுள்ளார். 1986ஆம் ஆண்டு அவர் வீரகெட்டிய ராஜபக்ச மத்திய மகா வித்தியால மாணவியாக பரீட்சைக்கு ஆயத்தமாகியுள்ளார். பின்னர் பரீட்சைக்கு தோற்றாமல் அவர் திருமணத்தை தெரிவு செய்துள்ளார். படிப்பதற்கு ஆசை இருந்த போதிலும் பிள்ளைகள் இருவரும் பெரியவர்களாகும் வரை அவர் தனது ஆசையை மூடி மறைத்துள்ளார்.. குடும்பத்தில் இளைய மகள் கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளதோடு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகி யுள்ளார். …

  13. சமஷ்டி என்றாலே பிரிவினை என்ற தவறான கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்பி வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளனர். இரட்டை நகர உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொ ண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்தார். இந்நிலையில் சமஷ்டி தீர்வை அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சமஷ்டி மூலம் ஒரே நாட்டிற்குள் எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வு வேண்டுமென வலியுறுத்தினா…

  14. கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் இளைஞர் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிசென்று உள்ளனர். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு நபர்கள் இளைஞரை வழி மறுத்து தாக்கியுள்ளனர். தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர் விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி மூர்க்கத்தனமாக வாளினால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ் போதனா வை…

  15. பதுளையில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பதுளை மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார். 2014ஆம் ஆண்டு கண்டக்கெட்டிய பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவரின் கொலை வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/131089?ref=home

  16. வவுனியா கோவில் குஞ்சுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். நிர்வாகத்திறன் அற்ற பாடசாலை அதிபரை மாற்ற வேண்டும், போதியளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலை வாயிலை மறித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பாடசாலையில் 56 மாணவர்கள் கற்று வந்த நிலையில் அம் மாணவர்களுக்கு முறையான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறாமையினால் பெற்றோர் வேறு பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை மாற்றி வருவதாகவும்., இதன் காரணமாக பாடசாலை மூடப்படும் …

  17. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதி அமைச்சராக ரவி தெரிவு ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சிறந்த நிதி அமைச்சராக இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதனிலை நிதி சஞ்சிகைகளில் ஒன்றான தி பாங்கர் சஞ்சிகையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை ஒர் புதிய பொருளாதாரப் பரிமாணம் நோக்கி ரவி கருணாநாயக்க நகர்த்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1.5 பில்லியன் டொலர்கள் நிதியையும் சர்வதேச நாணய நிதியத்திடம் ரவி கருணாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/13201

  18.  மேலைத்தேய ஆடைகளுக்கு விடுமுறை; ஜனாதிபதி உத்தரவு அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். …

  19. யாழில் போலி பொது சுகாதார பரிசோதகர்கள் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது சுகாதாரப் பசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்தி வீட்டு உரிமை யாளர்களை தொந்தரவு செய்த இருவர் குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு பொது சுகாதாரப் பசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்திய இருவர் வீட்டில் டெங்கு நோய் நுளம்புகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என பார்வை இட வந்துள்ளோம் என கூறி வீட்டில் உள் நுழைந்து ள்ளனர். பின்னர் காரணம் இல்லாமல் டெங்கு பெருகும் …

  20. சுகாதாரம் சார் வசதிகளை சீர் செய்யக் கோரிக்கை யாழ் மாநகர சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கான சுகாதா ரம் சார்ந்த அடிப்படை விடயங்கள் இன்னமும் பூர்த்தியாக்கப்படாமையினால் வர்த்தகர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோ க்குவதாக கவலை தெரிவித்துள்ளனர். யாழ் மாநகர சபையினால் 312 வர்த்தக நிலையங்கள் யாழ் நகரில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.குறித்த வர்த்தக நிலையங்கள் மாதம் ஒன்றிற்கு 25000 ரூபாயினை யாழ் மாநகர சபைக்கு பற்று நிதியாக வழங்கி வருவதோடு சோலை வரியினையும் செலுத்தி வருகின்றனர்.எனினும் அவர்களுக்கான சுகாதார வசதிகள் இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. குறிப்பாக பொ…

  21. கிணற்றை காணவில்லை என முறைப்பாடு : வவுனியா நகரில் சம்பவம் சதீஸ் வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி கொப்பாகடுவ சிலைக்கருகில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அந்த கிணறு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. இவ் விடயம் தொடர்பாக நகரசபை …

  22. கீரை விற்ற சிறுமியின் கற்றல் செயற்பாட்டிற்கு நிதியுதவி சாவகச்சேரி பொதுச் சந்தையில் வறுமை காரணமாக கற்றல் உபகரணங்களை வாங்குவதற்காக கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் உதவ முன்வந்துள்ளது. சாவகச்சேரி பொதுச் சந்தையில் கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுமி மீது சக பெண் வியாபாரி தாக்கிய சம்பவம் சமூக ஆவர்வல ர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாணவியின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவ சமூக அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன. தாக்குதலுக்கு ள்ளான மாணவி மற்றும் அவரின் சகோதரிக்கும் கற்றல் நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி கைத்தொழில…

  23.  ரூ.44 இலட்சம் பெறுதியான அலைபேசிகளுடன் கார் கடத்தல் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த அலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றுடன் கட்த்திச் செல்லப்பட்டு கொலன்னாவை பிரதேசத்தில் கைவிடப்பட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறைக்குச் சென்ற நிலையில், நான்கு பேர் அடங்கிய குழுவினரால் குறித்த அலைபேசி விநியோக பிரதிநிதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்த பணம், அலைபேசிகள் மற்றும் கார் என்பவற்றை கடத்திச் சென்றவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்…

  24. பிரிட்டன் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் அழகு ராணிப் போட்டி இலங்கையின் பிரபல்யமான பிரீமியர் சிலோன் நிறுவனமும், மிஸ் இங்கிலாந்து என்ற பிரித்தானிய நிறுவனமும் இணைந்து இல ங்கையில் அழகு ராணிப் போட்டியை கூட்டாக நடாத்த கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. வருடா வருடம் மிஸ் பிரீமியர் இலங்கையர் தெரிவுக்கான போட்டிகளை பிரிட்டனின் பிரபல்யமான அழகு நிலைய நிறுவனத்துடன் இணைந்து நடா த்தப் போவதாக பிரிமீயர் சிலோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோட்டல்கள், உடற்பயிற்சி நிலையங்கள், கரவன்ஸ் எனப்படும் நகரும் வாகன ஹோட்டல்கள், உல்லாசப் படகுகள் போன்வற்றை வைத்துக்கொண்டு, விடுதலை நாட்களுக்கான திட்ட ஒழுங்குகளை மேற்கொள்வதில் இலங்கை நிறுவனம் பிரபல்யமாக உள்ளது. …

    • 0 replies
    • 229 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.