ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
‘பொலன்னறுவைக்கு தாருங்கள்’ கவிதா சுப்ரமணியம் “அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் எழுகின்றன. அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னரும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஹம்பாந்தோட்டையினை அபிவிருத்தி செய்யப்படக்கூடாது என்று எண்ணினால், அதற்கான பணத்தை எனக்குத் தாருங்கள், நான், பொலன்னறுவையை அபிவிருத்தி செய்துகாட்டுகின்றேன்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ‘பேண்தகு யுகம்’ என்ற தொனிப்பொருளின்…
-
- 0 replies
- 238 views
-
-
மக்களின் கருத்தை மதித்தால் அரசாங்கம் அறிக்கை குறித்து கவனம் செலுத்தவேண்டும் விஜேதாசவுக்கு நம்பிக்கையில்லையாயின் பிரதமரிடம் கேட்கலாம் என்கிறார் பாக்கியசோதி (ரொபட் அன்டனி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்த நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான செயலணியின் மீது நீதியமைச்சர் விஜேய தாச ராஜபக் ஷவுக்கு நம்பிக்கை இல்லையாயின் அவரால் அந்த விடயத்தை பிரதமரிடம் நேரடியாக தெரிவிக்கலாமே? என்று நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான செயலணியின் செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வியெழுப்பினார். அரசாங்கமானது மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதாயின் மக்களின…
-
- 0 replies
- 220 views
-
-
அபிவிருத்தியின்போது காலைவாரினால் நாட்டு மக்களுக்கே பாதிப்பு ஏற்படும் ஜனாதிபதிக்கோ எனக்கோ அல்ல என்கிறார் பிரதமர் (ப.பன்னீர்செல்வம்) நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட் டங்களின்போது யாராவது காலைவார முற்பட்டால் அதனூடாக ஜனாதிபதிக்கோ அல்லது எனக்கோ பாதிப்பு ஏற்படாது. நாட்டு மக்களுக்கேபாதிப்பு ஏற்படும். எத்தகைய தடைகள் வந்தாலும் எமது பயணத்தை முன்நோக்கி செலுத்துவோம். எமது பயணத்திற்கு ஆதரவாக அனைவரும் எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் ஆந்திர மற்றும் தமிழ்நாட்டில் நடைமு…
-
- 0 replies
- 177 views
-
-
ஆட்சியைக் கவிழ்க்க எவராலும் முடியாது பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசு தேவையில்லை என்கிறார் ஜனாதிபதி (பன்னீர்செல்வம்) எதிர்கால அதிகாரம் தொடர்பில் இப்போதே கனவு காணாது உண்மையான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். அந்த பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசாங்கத்தை உருவாக்கவேண்டிய அவசி யம் இல்லை. இருக்கும் அரசாங்கத்தில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும் என விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் அழுத்தங்களில் இருந்து மீளும் தீர்மானங்களை எடுக்கும் போது அதை அரசியல் பிரச்சினைகளாக மாற்றி விடுகின்றனர். அதன்மூலம் ஆட்சியை கவிழ்க்க…
-
- 0 replies
- 244 views
-
-
ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் மஹிந்த குடும்பம் (எம்.ஆர்.எம்.வஸீம்) அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் மஹிந்த குடும்பமும் கூட்டு எதிர்க்கட்சியுமே இருந்தன. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமாரில் அதிகமானவர் போலி காவியுடை அணிந்தவர்களாகும் என பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனவரி 8ஆரம்பிக்கப்பட்ட கூட்டு அரசாங்கம் தொடர்ந்து முன் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாமலேயே அர…
-
- 0 replies
- 227 views
-
-
ஈரோஸ் அமைப்பின் செயலாளார்........................
-
- 0 replies
- 467 views
-
-
2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அ…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
திருமலையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பு திருகோணமலை மாவட்டத்திலுள்ள 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளுக்கு இன்று அதிகாலையில் சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (07) மற்றும் இன்று (08) அதிகாலை ஆகிய வேளைகளில் இந்த சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலி ஸார் சந்தேகிக்கின்றனர். உப்புவேலியிலுள்ள வெல்கம்வெஹெர, மொரவெவ, புல்மூட்டை மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களில் காண ப்பட்ட புத்தர் சிலைகளுக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. உப்புவேலி பொலிஸ் பிரிவிலுள்ள வெல்கம்வெஹெர சந்தியில் காணப்படும் புத்தர் சிலை மற்றும் கோமரங்கடவல ஹிரியாய சந…
-
- 1 reply
- 499 views
-
-
ஹொரனையில் அடிக்கல் நாட்டப்பட்ட டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பில் சந்தேகம் குளியாப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படும் வாகனங்களைப் பொருத்தும் தொழிற்சாலையுடன் வொக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தொடர்பு இல்லையென ஏற்கனவே தெரியவந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ், பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஹொரணை டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. முதலீட்டு சபையின் கீழ், இலங்கையிலுள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிற்காக இத்தாலியின் மரங்கொனி என்ற நிறுவனம் இலங்கை நாணயப் பெறுமதியில் 11 பில்லியன் டொலர்களை மறைமுகமாகவே முதலீடு செய்துள்ளதாக அந்த…
-
- 0 replies
- 545 views
-
-
தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் 25 வீத தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட வுள்ள குறித்த அலைவரிசை ”நல்லிணக்க அலைவரிசை” என்ற பெயரில் தனது சேவையை வழங்கவுள்ளது. இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து 180 மில்லியன் ரூபா நிதியையும், புதிய அலைவரிசை (frequency) ஒன்றையும் இலங்கை ர…
-
- 1 reply
- 505 views
-
-
நல்லாட்சி அரசில் அமைச்சராக இருப்பதில் வெட்கமடையும் மனோகணேசன் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து வெட்கமடைவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக போராடியமையே லசந்த, தனது உயிரை பலிகொடுக்க காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று காலை பொரளை கனத்தையில் நினைவுகூரல் நிகழ்வுகள்…
-
- 0 replies
- 410 views
-
-
அரசியல் தீர்வை வழங்குவதில் நல்லாட்சிக்கும் தோல்வி ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வி யடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகா ரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்க ளும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினர் எனவும் அவர் தெரிவ…
-
- 0 replies
- 264 views
-
-
'என்ன நடந்தாலும் அபிவிருத்தி தொடரும்' -ஜே.ஏ.ஜோர்ஜ் 'என்ன நடந்தாலும் நாட்டை முன்னேற்ற முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்களை கைவிடமாட்டோம். இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் போதும், இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும், அந்தத் திட்டங்களின் பயனை பெற்றுக்கொண்ட போதுதான். அதன் பெறுமதியை உணர்ந்துள்ளனர்' என நீர்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ந…
-
- 0 replies
- 245 views
-
-
'பொலிஸாரில் தவறில்லை' -ஜே.ஏ.ஜோர்ஜ் 'ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்கார்கள் மீது பொலிஸார் குறைந்த பலத்தை பிரயோகித்து கலைத்ததில் எந்தவித தவறும் இல்லை. பொலிஸார் முற்கூட்டியே செயற்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டும்' என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 'பொதுமக்களை கலவரத்தில் இருந்து பாதுகாக்கும் கடடை பொலிஸாருக்கு உண்டு. அதற்காக அவர்களால் குறைந்த பலத்தை பிரயோகிக்க முடியும். ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட…
-
- 0 replies
- 391 views
-
-
மைத்திரியுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக மஹிந்த அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முற்பது ஆண்டுகளாக மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் கடமையாற்றியிருப்பதாகவும் இணைந்து செயற்படுவது கடினமானதல்ல எனவும் தெரிவித்துள்ள அவர் புதிய கட்சிகள் உருவாக்கப்படுதல் புதிய கட்சிகளில் இணைதல் போன்றவற்றை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மக்களின் தேவைகளை கட்சி புரிந்து கொண்டு செயற்படுதல் மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ள மகிந்த இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், அவ்வாறு கு…
-
- 1 reply
- 267 views
-
-
2016ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் அதிகளவு மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிளவான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றய தினம் நடைபெற்ற 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, அங்கஜன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். http://thuliyam.com/?p=54212
-
- 3 replies
- 517 views
-
-
மைத்திரியின் ஆட்சியில் தீர்க்கப்படாவிட்டால் எக்காலத்திலும் இனப்பிரச்னையை தீர்க்கமுடியாது இனப்பிரச்னைக்கான தீர்வு இந்த ஜனாதிபதியின் ஆட்சிகாலத்துக்குள் சாத்தியப்படாவிட்டால் இனி எந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் சாத்தியப்படாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார், சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலேயே முஸ்லிம் தமிழ் மக்கள் நல்லாட்சியை இந்த நாட்ட…
-
- 3 replies
- 304 views
-
-
நல்லாட்சியின் இருவருட பூர்த்தி – திருகோணமலையில் நிகழ்வுகள் நல்லாட்சி அரசின் 02 வருடப் பூர்த்தியினை சிறப்பித்து கிழக்கு மாகாணத்தில் பல பாகங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்காரியாலத்தில் முதலமைச்சரின் பங்குபற்றுதலுடன் சிறப்புரையாற்றலும், மரநடுகையும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் சர்வமத நிகழ்வுகள் இடம்பெற்றன. திருகோணமலை சோனஹர்வாடிப் பகுதி ஜும் ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, பிரதம செயலாளர் சரத் அபேயவர்த்தன மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். …
-
- 0 replies
- 188 views
-
-
அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல் அம்பாந்தோட்டை கைத்தொழில் வலைய அடிக்கல் நாட்டு விழாவின் போது பதற்ற நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் கைதுசெய்யப்பட்ட 21 பேரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரையும், ஏனைய இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை குறித்த குற்றங்களுக்காக நேற்று 52 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 3 replies
- 409 views
-
-
திசைமாற்றப்படுகிறதா போராட்டம்? கடந்த மாத இறுதியில் வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் கள் பங்கேற்றிருந்த போராட்டம் ஒன்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப்படம் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதேபோன்று 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்த பேரணி ஒன்றின் போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பங்கேற்ற நிகழ்வுகளில் தான் இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தேறியிருந்தன. அதுபோலவே, இந்த …
-
- 0 replies
- 322 views
-
-
ஹம்பாந்தோட்டையில் பந்து வீச்சு பயிற்சி ஹம்பாந்தோட்டையில் நேற்று ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பில் பெற்றுக் கொண்ட சில புகைப்படங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதற்குள் ஒரு புகைப்படம் கிரிக்கெட் தெரிவு குழு சபையின் அவதானத்திற்கு என பேஸ்புக் பக்கங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. எதிர்வரும் டி20 உலக கிண்ண போட்டிக்கு மிகவும் பெறுமதியான சந்தர்ப்பம் இதுவென சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். அவ்வாறான கருத்துக்கள் உள்ளடங்கிய புகைப்படங்கள் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. http://www.onlineuthayan.com/news/22402
-
- 1 reply
- 315 views
-
-
சமஷ்டி ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது – டிலான் பெரேர நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறையென தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா சமஷ்டி என்பது ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சியின் கீழேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட வேண்டுமென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் ,தான் இருந்தாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே பிரச்சினைகளை தீர்க்க உகந்ததென தான் கருதுவதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் தான் சமஷ்டிக்கு ஆதரவாகவே குரல்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/130…
-
- 0 replies
- 244 views
-
-
ஹம்பாந்தோட்டை தாக்குதல் நல்லாட்சியின் வீழ்ச்சி-மகிந்த நல்லாட்சி அரசாங்கம் கவிழக் கூடிய அடையாளங்கள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்ட கிராமவாசிகள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு சம்பவங்கள் மூலம் நாட்டின் ஜனநா யகம், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆதிபத்தியம் வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இன்று தலதா மாளிகைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார். தலதா மாளிகைக்கு சென்ற மகிந்த ராஜ…
-
- 0 replies
- 320 views
-
-
அரசியலமைப்பு குறித்து ஆராய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு இன்று கூடுகிறது எஸ்.கணேசன் உத்தேச புதிய அரசியலமை ப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆறு பாராளுமன்ற உபகுழுக்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆலோசனை அறிக்கைகள் குறித்தும் ஆராயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்றக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூடுகின்றது. உத்தேச புதிய அரசியலமைப் பில் தமிழ் மக்களின் அபிலாஷை களை பூர்த்தி செய்யும் வகை யில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று முன் தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்…
-
- 0 replies
- 287 views
-
-
கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு பாதுகாப்பு தரப்பு எதிர்ப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு பாதுகாப்பு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச நீதிவான்களை உள்டக்கிய கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்படுவதனை விரும்பவில்லை என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாக அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்க பொறிமுறைமை குறித்த விசேட செயலணி அண்மையில் கலப்பு நீதிமன்றம் குறித்து பரிந்துரை செய்திருந்தது. எனினும், இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என பாதுகாப்புத் தர…
-
- 0 replies
- 318 views
-