ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143408 topics in this forum
-
பொதுபல சேனாவின் ஞானாசார தேரர் இந்தியாவினால் நாடுகடத்தல் [ தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மையின சமூகங்களை கள்ளத் தோணிகள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் சூளுரைத்துவரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தியாவின் புத்தகாயாவிலுள்ள மகாபோதி விகாரையில் வருடாந்தம் நடைபெறும் “சாஞ்சி மேலா” என்ற மகாபோதி உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற நிலையிலேயே நேற்றைய தினம் இரவு ஞானாசார தேரர் இந்திய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார். கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் கலகொட அத்தே ஞான…
-
- 4 replies
- 688 views
-
-
ஊடகங்கள் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் – பிரதமர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஊடகங்கள் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்கள் தம்மீது தாக்குதல் நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என அவர் இன்றைய தினம் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்பதன் அர்த்தம் பகிரங்கமாக அந்த ஊடகங்களை விமர்சனம் செய்தலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக நிறுவனங்களை தீக்கரையாக்க, ஊடகவியலாளர்களை கடத்த, ஊடகவியலாளர்களை கொலை செய்ய, இராணுவத்தைக் கொண்டு ஊடகவியலாளர்களை தாக்குவதற்கு எனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அவசியமில்லை என அவர் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 284 views
-
-
முன்னாள் தளபதி சரத்சந்திர பிணையில் விடுதலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளைத் தளபதியுமான கே.எல்.என். சரத்சந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் இன்று (28) பிறப்பித்துள்ளார். சரத்சந்திர, பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஜீப் வண்டியான டப்ளியூ.பி.ஜி.பி 5548 எனும் ஜீப் வண்டியை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 241 views
-
-
இந்தியா - இலங்கை இருதரப்பு மீனவர்களுக்கும் சாதகமான நிலையை உருவாக்க வேண்டும்!- மங்கள சமரவீரா பேட்டி டெல்லிக்குச் சமீபத்தில் வந்திருந்தார் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா. இலங்கைத் தமிழர்கள் விவகாரம், தமிழ் மீனவர்கள் விவகாரம் உட்பட இருதரப்பு உறவுகள் தொடர்பாகப் பேசினோம். மீன்வளம் பற்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தை களுக்காகச் சமீபத்தில் நீங்கள் டெல்லி வந்திருந்தீர்கள். அதன் முடிவுகள் வெற்றிகரமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்தது என்கிறது இலங்கை. ஆழ்கடல் வலைகள் மூலம் மீன்பிடிப்பதைத் தடைசெய்ய இந்தியா ஒப்புக்கொண்டதா? இந்தப் பேச்சுவார்த்தைகளைப் பெரிய வெற்றி என்று குறிப்பி…
-
- 0 replies
- 145 views
-
-
வட மாகாணத்தில் மூன்றில் இரண்டு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் : அனந்தி சசிதரன் (சசி) இயற்க்கை அனர்த்தத்தாலும் இனப்பிரச்சினையாலும் நீண்ட வரலாறு கொண்ட சமூகமாகத்தான் எமது மீனவ விவசாய சமூகம் இருக்கின்றது என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இன்று வரை மீனவர்களுடைய அடிப்படை பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இன்றும் உயிர் ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தான் மீனவர்களுடைய வாழ்வாதாரம்…
-
- 0 replies
- 183 views
-
-
http://www.tamilmirror.lk/187025/-கர-ண-க-ழ-வ-னர-க-ற-யதற-க-இணங-கவ-ரவ-ர-ஜ-ச-ச-ட-ட-ன-
-
- 0 replies
- 442 views
-
-
பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து சீனாவிலிருந்து போதை இனிப்பு மாத்திரை 2016-11-28 09:49:00 (ரெ.கிறிஷ்ணகாந்) பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதை உண்டாக் கக் கூடிய இனிப்பு வகையொன்று நாட்டின் பல பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படும் இந்த இனிப்பு பண்டமானது, வாயை வாசனைக்குள்ளாக்குவதாகவும் இது நாக்கிற்கு கீழாக வைக்க கச்சிதமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை நாக்கின் அடியில் வைப்பதனால் போதை ஏற்படுவதாக உறுதிப்ப…
-
- 0 replies
- 262 views
-
-
புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி ஆறு விமானங்கள் ஆறு விமான பஸ்கள் ஆகியனவற்றை தாக்கி அழித்து 5, 505 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், கொழும்பு மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேராவிடம் கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை ஆணையாளர் ஏற்றுக்கொண்டு வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமத…
-
- 0 replies
- 191 views
-
-
ஐ.தே.க.வுடன் எவ்விதமான இரகசிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை சு.க.வே உடன்படிக்கை செய்துள்ளது என்கிறார் பஷில் (ரொபட் அன்டனி) ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் எவ்விதமான இரகசியப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தான் ஐக்கிய தேசியக்கட்சியுடன் உடன்படிக்கை செய்து இணைந்து அரசாங்கம் அமைத்துள்ளது. மாறாக நாங்கள் ஐ.தே.க. வுடன் டீல்போடவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். எமது புதிய கட்சியானது 14 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவ்வாறு பேச்சுவார்த…
-
- 1 reply
- 332 views
-
-
முழுமையான விசாரணைகள் தேவை என்பதில் மாற்றமில்லை (நமது நிருபர்) யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்களை விசாரிக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லையென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மாற்றமடைந்து செல்வதால் இலங்கை தொடர்பான ஐ.நா.வின் கொள்கையை மாற்றம் ஏற்படுமென கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் இலங்கை தொடர்பான முன்னுரிமையான நிலைப்பாட்டில் எவ்விதாமான மாற்றமும் இல்லை. புதிய செயலாளர்…
-
- 0 replies
- 172 views
-
-
வடக்கு தமிழர்கள் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றனரா? ஹெலஉறுமய கேள்வி; தமிழ் தலைமைகள் அமைதி காப்பது நல்லதல்ல என்றும் விசனம் (ஆர்.யசி) வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலமும் விடுதலைப் புலிகளை அனுஷ்டிக்க மாவீரர் தினத்தை நினைவுகூருவதன் மூலமும் வடக்கின் தமிழ் மக்கள் சொல்ல நினைப்பது என்ன? தமிழ் மக்களுக்கு பிரபாகரன் போன்ற ஒரு தலைமை மீண்டும் வேண்டுமா? அவர்கள் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றனரா என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியது. யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை வடக்கில் நினைவுகூர சகல உரிமைகளும் உள்ளன. அவ்வாறு செய்வதாயின் அதை மே மாதம் 17ஆம் 18ஆம் மற்றும் 19 ஆம…
-
- 0 replies
- 605 views
-
-
உலகில் பிரபல்யமான தமிழீழம்! தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியலை இதைவிட ஆழமாக சொல்லிவிட முடியாது விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் அரசியலையும் தனது கேமராவில் துல்லியமாக படம் பிடித்த உலகப்புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் Steve McCurry ஸ்டீவ் மெக்கர்ரே. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியலை இதைவிட ஆழமாக சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன். இரண்டுமுறை உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப் பெற்ற ஸ்டீவின் இந்தப் படம், புலிகளை தட்டையாக விமர்சித்த அரசியலை உடைத்துப் போட்டிருக்கிறது என்று சொல்லலாம். விடுதலைப்போராட்டத்தில் அடிமைப்பட்டிருந்த பெண்களின் பங்கு, உழைக்கும் சமூகம் வைத்திருந்த நம்பிக்கை, நில…
-
- 2 replies
- 765 views
-
-
விடுதலைப்புலிகளில் முக்கியஸ்தர்கள் இன்றும் இலங்கையில் இருப்பார்களாயின் அவர்கள் தாராளமாக வெளிவரலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாட்டை பயங்கர பாதைக்கு வழிநடத்திச் சென்ற பிரபாகரனின் பிறந்த நாளையோ அல்லது மாவீரர் தினத்தையோ எம்மால் அனுமதிக்க முடியாது. யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. அந்த மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு செய்வதற்கு தமிழ் மக்கள் வெட்கம் கொள்ள வேண்டும். …
-
- 1 reply
- 749 views
-
-
ஒரு தரப்பு எதிர்ப்பை தெரிவிக்க அதனையும் தாண்டி உலகமெங்கும் ஈழத்தமிழர்கள் இன்று மாவீரர் தினத்தினை துயருடன் அனுஷ்டித்து வருகின்றனர். அதேநேரம் இலங்கை முழுவதும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுகூரல் நடைப்பெற்று வருகின்ற நிலையில் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் தாயொருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். Go to Videos Muzhangavil Maveerar Naal எழுந்து வா என் தெய்வமே... அம்மா என்று கூப்பிடு என கதறி அழும் காட்சி பார்ப்பவர்களின் கண்களை மட்டுமல்ல நெஞ்சையும் கசியவைத்துள்ளது..... http://www.tamilwin.com/statements/01/126163
-
- 5 replies
- 769 views
-
-
தண்டப்பணத்தை அதிகரிக்கும் அரசின் அறிவிப்பு இலங்கையில் விபத்து சம்பவங்கள் வகை தொகையின்றி அதிகரித்துச் செல்வது யாவரும் அறிந்த விடயமே. விபத்துக்களால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 பேர் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கடந்த வருடம் மாத்திரம் 2,590 பேர் விபத்துக்களால் உயிரிழந்ததாகவும் 70,000 க்கும் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 49,000 பேரும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்தியமை தொடர்பில் 50,000 பேரும் கண்டறியப்பட்டு அவர்களுக்கெதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வாகன விபத்…
-
- 2 replies
- 384 views
-
-
யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி. யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி. …
-
- 3 replies
- 595 views
-
-
வடக்கு - கிழக்கில் மாவட்ட ரீதியாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கில் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்தி குறித்து அறிக்கையொன்றை தயார்செய்து வழங்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் சந்தித்து அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் விதம்குறித்து ஆராயும். கூட்டமைப்பு ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யும் பாராளு…
-
- 0 replies
- 268 views
-
-
அரசியலமைப்புப் பேரவையில் அதன் வழிநடத்தல் குழுவால் எதிர்வரும் 10 ஆம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு இருக்காது எனவும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வே முன்வைக்கப்படவிருப்பதாகவும் மிகவும் நம்பிக்கையான வட்ட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது. இதனைவிட பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்ற அம்சம் மாற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் மாற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் பொது எதிரணி கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையிலேயே வழிநடத்தல் குழு தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரியவந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் இரா.சம்பந்தன் தலைமை…
-
- 0 replies
- 387 views
-
-
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யுத்த காலத்துக்கு முன்னர் ஒவ்வொரு நவம்பர் மாதம் 27ஆம் திகதியும் மாவீரர் தினமாக விடுதலைப்புலிகளினால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், இம்மாவீரர் தினம் அனுஷ்டிப்பது சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்படுவதுடன் அரசாங்கத்தால் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசினால் உயிரிழ…
-
- 1 reply
- 557 views
-
-
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27-11-2016 அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ் மக்களே! இன்று மாவீரர் நாள். பூமிப் பந்தில் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முரசறைந்து வெளிப்படுத்தியவர்களைப் பூசிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கப் போர்க் கோலம் கொண்டு, களமாடிய காவிய நாயகர்களை நினைவு கொள்ளும் நாள். வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கவென படையெடுத்து வந்த படைகளை எதிர்த்துக் களமாடி காவியமான மறவர்களை நினைவுகொள்ளும் நாள். உயரொழுக்கமும் கட்டுப்பாடும் நிரம்பிய எமது விடுதலை இயக்கத்தின் மரபைப் பேணி இறுதி வரை உத்தமர்களாய் வாழ்ந்து உயிர் நீத்…
-
- 0 replies
- 634 views
-
-
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்! (k .குமணன்) தமிழ் மக்களது விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை முல்லைத்தீவு மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெறவுள்ளது. இந்த வணக்க நிகழ்வையொட்டி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் மஞ்சள் – சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது மாவீரர்களது பெற்றோர் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு வருகைதந்தவண்ணம் இருக்கின்றார்கள். http://www.virakesari.lk/article/13928
-
- 0 replies
- 353 views
-
-
கிழக்கில் மாவீரர் தினம் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. (படங்கள்: வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், நல்லதம்பி நித்தியானந்தன்) - See more at: http://www.tamilmirror.lk/187008/க-ழக-க-ல-ம-வ-ரர-த-னம-#sthash.68CYtjNr.dpuf
-
- 0 replies
- 444 views
-
-
மங்களராம விகாராதிபதியை சந்திக்க பொதுபலசேனா மட்டகளப்புக்கு விஜயம் (க.கமலநாதன்) மங்களராம விகாராதிபதியை நேரில் சந்தித்து அவரின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பொதுபசேனா அமைப்பு உட்பட பிக்குகள் குழுவொன்று மட்டக்களப்பிற்கு செல்லவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கேசரிக்கு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில், அண்மைய நாட்களில் மட்டக்கள்பு மங்களராம விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரர் மட்டகளப்பிலுள்ள தமிழ் மக்களுடன் முறன்படுகின்றமையினையும் அரச அதிகாரிகளுடன் முறன்படுவதையும் அவதானிக்க முடிந்தது எனவே அவரை சந்திப்பதற்கே நாங்கள் மட்டு. நகருக்கு செல்லவுள்ளோம் என்றார். http://…
-
- 0 replies
- 240 views
-
-
யாழ்.தீவகம் சாட்டி துயிலுமில்லத்திலும் அஞ்சலி மாவீரர் நினைவு தினமான இன்று தமிழர் தாயகம் எங்கிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகி ன்றனர். அந்த வகையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த ப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் கல ந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இவ் அஞ்சலி நிகழ்வானது இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. http://www.onlineuthayan…
-
- 0 replies
- 299 views
-
-
நல்லூரில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி தமிழின விடிவுக்காய் தம்மை ஆகுதியாக்கிகொண்ட மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள திலீபன் நினைவுத் தூபியில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்மற்றும் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மிகவும் அமைதியான முறையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. …
-
- 5 replies
- 572 views
-