Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27-11-2016 அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ் மக்களே! இன்று மாவீரர் நாள். பூமிப் பந்தில் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முரசறைந்து வெளிப்படுத்தியவர்களைப் பூசிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கப் போர்க் கோலம் கொண்டு, களமாடிய காவிய நாயகர்களை நினைவு கொள்ளும் நாள். வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கவென படையெடுத்து வந்த படைகளை எதிர்த்துக் களமாடி காவியமான மறவர்களை நினைவுகொள்ளும் நாள். உயரொழுக்கமும் கட்டுப்பாடும் நிரம்பிய எமது விடுதலை இயக்கத்தின் மரபைப் பேணி இறுதி வரை உத்தமர்களாய் வாழ்ந்து உயிர் நீத்…

  2. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்! (k .குமணன்) தமிழ் மக்களது விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை முல்லைத்தீவு மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெறவுள்ளது. இந்த வணக்க நிகழ்வையொட்டி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் மஞ்சள் – சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது மாவீரர்களது பெற்றோர் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு வருகைதந்தவண்ணம் இருக்கின்றார்கள். http://www.virakesari.lk/article/13928

  3. கிழக்கில் மாவீரர் தினம் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. (படங்கள்: வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், நல்லதம்பி நித்தியானந்தன்) - See more at: http://www.tamilmirror.lk/187008/க-ழக-க-ல-ம-வ-ரர-த-னம-#sthash.68CYtjNr.dpuf

  4. மங்களராம விகாராதிபதியை சந்திக்க பொதுபலசேனா மட்டகளப்புக்கு விஜயம் (க.கமலநாதன்) மங்களராம விகாராதிபதியை நேரில் சந்தித்து அவரின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பொதுபசேனா அமைப்பு உட்பட பிக்குகள் குழுவொன்று மட்டக்களப்பிற்கு செல்லவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கேசரிக்கு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில், அண்மைய நாட்களில் மட்டக்கள்பு மங்களராம விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரர் மட்டகளப்பிலுள்ள தமிழ் மக்களுடன் முறன்படுகின்றமையினையும் அரச அதிகாரிகளுடன் முறன்படுவதையும் அவதானிக்க முடிந்தது எனவே அவரை சந்திப்பதற்கே நாங்கள் மட்டு. நகருக்கு செல்லவுள்ளோம் என்றார். http://…

  5. யாழ்.தீவகம் சாட்டி துயிலுமில்லத்திலும் அஞ்சலி மாவீரர் நினைவு தினமான இன்று தமிழர் தாயகம் எங்கிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகி ன்றனர். அந்த வகையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த ப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் கல ந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இவ் அஞ்சலி நிகழ்வானது இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. http://www.onlineuthayan…

  6. நல்லூரில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி தமிழின விடிவுக்காய் தம்மை ஆகுதியாக்கிகொண்ட மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள திலீபன் நினைவுத் தூபியில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்மற்றும் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மிகவும் அமைதியான முறையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. …

  7. மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு -எஸ்.றொசேரியன் லெம்பேட் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. உயிர் நீத்த மாவீர்களை நினைவு கூர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதேவேளை, மன்னார் மடு பிரதேசச்செயலா…

  8. இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அமெரிக்கா 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரலைகள் இலங்கையைத் தாக்கிய பின்னர், மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்காக டியாகோகார்சியாவில் உள்ள தளத்தில் இருந்து மூன்று போர்க்கப்பல்களில் சுமார் 2000 அமெரிக்கப் படையினர் இலங்கைக்கு வந்திருந்தனர். அப்போது மீட்பு உதவிப் பணிகளுக்காக அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர், தாம் கொண்டு வந்த இராணுவ வாகனங்களையே பயன்படுத்தியிருந்தனர். ஹெலிகொப்டர்களும், படகுகளும், ஏனைய வாகனங்களும், அமெரிக்க கப்பல்களிலேயே கொண்டு வரப்பட்டிருந்தன. அதற்குப் பின்னர், கடந்த வாரம் தான் முதல் முறையாக அதிகளவிலான அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கையில் நடமாடித் த…

  9. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62வது பிறந்த நாள் நேற்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவிலும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) இடம்பெற்றது. இதேவேளை, புலம்பெயர் நாடுகள் எங்கிலும்,நேற்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்காக அந்த நாட்டு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய இவர், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்…

  10. கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும் பிரபாகரனுக்கு வாழ்த்தி சுவரொட்டிகளும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்கள் என்பன எழுதப்பட்டும்; தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும் வீதியோரங்களில் இன்று ஞாயிறு காணப்படுகின்றது . குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது , நேற்று இரவு நேரம் விஸ்வமடுப்பகுதியில் இனந்தெரியாத நபர்களினால்; தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஐம்பதிற்கு மேற்ப்பட்டவை ஏ35 பாதையில் வீசப்பட்டுள்ளதுடன் வட்டக்கச்சி சந்தையில் உள்ள விளம்பரப்ப…

  11. விதைகளுக்கு விழிநீர் ஊற்ற தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் எஸ்.என்.நிபோஜன் தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆனால் யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள் குடியமர்ந்த பின்னர் கடந்த ஏழு வருடங்களாக தங்கள் பிள்ளைகளை நினைவு கூற முடியாதவர்களாக தவித்து வந்துள்ளனர். ஆனால் இன்றைய தினம் குறித்த அஞ்சலி நிகழ்வினை கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் நடத்துவதற்கான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கி…

  12. ஆப்கன் பெண் புகழ் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கர்ரி, ஈழம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆளுகையில் ஈழம் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை விளக்கும் ஒரு அருமையான புகைப்படத்தை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் மெக்கர்ரி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு சிங்களவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்திட்டு வருகின்றனர். அதற்கு தமிழர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சிங்களவர்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்தப் புகைப்படத்தை அகற்றாமல் வைத்துள்ளார் மெக்கர்ரி. இந்தப் புகைப்படத்தில் வயல் வெளி ஒன்றில் ஒரு விவசாயி ஏர் பூட்டி உழுது கொண்டிருக்கிறார். மறுபுறம் …

  13. மட்டக்களப்பில் மாவீரர்களை மகிமைப்படுத்தி மாவீரர் தினமாகிய இன்று(27) மட்டக்களப்பு தமிழ் சமூகம் என்று உரிமை கோரப்பட்டு பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. அநாமதேயமாக விநியோகிக்கப்பட்டுள்ள அந்தப் பிரசுரங்களிலே, “மாவீரர் தெய்வங்கள் மகத்தான தியாகிகள் மண்மீட்பு போரின்பால் உயிர் நீத்த புனிதர்கள் எண்ணற்ற பணி செய்து இனம் வாழ வைத்தவர்கள் கண்மூடித் தூங்குகின்ற கடமையுணர்வாளர்கள் கார்த்திகைத் தீபங்கள் கலங்கரை விளக்குகள் காலத்தால் அழியாத கரிகாலன் வீரர்கள் ஈழத்தில் தமிழ் வாழ எமக்காக உழைத்தவர்கள் நேருக்குப் போர் செய்து ந…

  14. வவுனியா முன்னாள் நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தலைமையில், மன்னார், மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் சிரமதான பகுதிகள் இடம்பெற்று வருகிறது. குறித்த சிரமதான பணியானது இன்று(27) மாலை நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வின் பெருட்டே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிரமதான பணியில் பெரியபண்டிவிரிச்சான் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் என பலரும் கலந்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அஞ்சலி நிகழ்வானது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin…

  15. தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி தமது உயிர் நீத்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி கனகபுரம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும் தேசிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும் வீதியோரங்களில் காணப்படுகின்றது. இதேவேளை, விஸ்வமடுப்பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் தமிழீழ தேசியத் தலைவரின் 62 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளதுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என…

  16. இன்று மாவீரர் நாள் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீர்களி்ன் நினைவுதினம் இன்றாகும்.இதன்படி இன்றுமாலை 6.05 மணியளவில்தமிழர் தாயகப்பிரதேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் அமைதியானமுறையில் நினைவு கூரப்படவுள்ளது மாவீரர் தினம். இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம்,முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம்,முழங்காவில் துயிலுமில்லங்கள் இன்றைய மாவீரர் நாளுக்காக மக்களால் கடந்த இரண்டு நாட்களாக துப்புரவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இராணுவத்தால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் கல்லறைகளை ஒன்று சேர்த்து அதன் மேல் மாவீரர் தீபம் ஏற்றி மாவீரர் நாளை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவி…

  17. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும் மேலும் அதற்கென உழைப்பதே மாவீரர்கள் கனவை நனவாக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்(27) வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், இன்று மாவீரர் நாள். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப்பூசிக்கும் நாள். மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால் ஊதிக் கடந்தார்கள். காற்…

  18. "நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; லட்சியமும் வேறு'' என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர். இருக்காதா பின்னே....? வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான அந்த இளைஞனிடம் இருந்து அப்படியொரு முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லையே! கடந்த சில மாதங்களாகவே அவனது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். மக்கள் நலன், சுதந்திரம் என எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தான். வீடு தேடி வந…

  19. யாழில் குடு பேபி கைது! 180 மில்லிகிராம் குடு போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரபல குடு பேபி என அழைக்கப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் வைத்து குறித்த இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளனர். யாழ்.ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் திருடப்பட்ட துவிச்சக்கரவண்டியில் குடு போதை பொருளினை விற்பனை செய்வதற்காக வருகை தந்துள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு இவர் குறித்து கிடைத்த தகவலின் பிரகாரம், அவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் உட…

  20. பகிடிவதை உச்சம், கிழக்கு பல்கலை மருத்துவபீடத்தின் ஒருபகுதி கற்கை நெறிகள் இடைநிறுத்தம்-மாணவர்களையும் வெளியேற பணிப்பு கிழக்குப் பல்கலையின் மருத்துவ பீட முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஒரு பகுதிக்கான கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் சிலர் பகிடிவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேற்று (சனிக்கிழமை) கூடி ஆராய்ந்த பல்கலைக்கழக பேரவை இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன்…

  21. மஹிந்த -ரணில் இணக்கப்பாடு அம்பலம் மஹிந்தவின் சீன விஜயத்திற்கான அனைத்துவித ராஜதந்திர வசதிகளையும் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியிருப்பதன் மூலம் மஹிந்த மற்றும் ரணிலுக்கு இடையிலுள்ள இண க்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தனது சீன விஜயத்தினுள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் தீர்மானிக்கப்பட்டுள்ள 15000 ஏக்கரிலான கைத்தொழில் வலயத்திற்கு இணக்கப்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குறுதியளித்துள்ளார். அந்த இணக்கப்பாட்டிற்கான நன்றியாக சீன விஜயத்தில் இர…

  22. யுத்தம் நிறைவுற்று எட்டு வருடங்களாகியும் படையினரின் ஆக்கிரமிப்பில் பொதுமக்களின் காணிகள் -ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் - சபையில் மாவை எம்.பி. பகிரங்கமாக தெரிவிப்பு 65ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு மீள்குடியேற்ற அமைச்சர் மீது நம்பிக்கை இழப்பு மக்களுக்கு ஒரேமாதிரியான வீடுகளே அவசியம் யுத்தம் நிறை­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளாகின்ற போதும் மக்­களின் காணிகள் படை­யி­னரின் ஆக்­கி­ர­மிப்பில் இருக்­கின்­றன. அவை உடன் விடு­விக்­கப்­பட வேண்டும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தவை­வரும் தமி ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா சபையில் வலி­யு­றுத்­தினார். வடக்கில் …

  23. இராணுவத்தினர் பற்றிய தகவல்களை கூட்டமைப்பிடம் கேட்ட ஜனாதிபதி ஜெ.ராஜன், எஸ்.கே. வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் பற்­றியும் அங்­குள்ள மக்­களின் வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­களை நசுக்கும் விதத்தில் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நட­வ டிக்­கைகள் குறித்த முழுத் தகவ­லையும் அறிக்­கை­வ­டிவில் தயா­ரித்து தன்­னிடம் சமர்ப்­பிக்­கும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் கேட்­டுள்ளார். இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போதே ஜனா­தி­பதி இத்­த­ர­வு­களைக் கேட்­டுள்ளார். தற்­போது வ…

  24. 'தமிழன் மீண்டும் ஒரு ஆயுதப்போரை நடத்துவான்!' - சீறும் சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் இன்று! அதேசமயம் நாளை (27-11-2016) மாவீரர் நினைவு தினம்! விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலானப் போரில் தேசத்துக்காக உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த மாவீரர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இலங்கையில் நடைபெற உள்ள நிகிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். …

  25. சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது-ஜனாதிபதி அதிருப்தி சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார். காவல்துறை வாகனத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு. எதிர்வரும் டிசெம்பர் 6ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.