ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143411 topics in this forum
-
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து ஆரம்பித்த 670 கி.மீ. Trail 2016 பாதயாத்திரை தேவேந்திரமுனையில் இன்று நிறைவடைகிறது காலி, கராபிட்டியவில் புதிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றை அமைப்பற்காக நிதி சேகரிக்கும் Trail 201 பாதயாத்திரையின் இறுதிநாள் இன்றாகும். 750 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கும் இலக்குடன் யாழ். பருத்தித்துறையிலிருந்து மாத்தறை தேவேந்திரமுனை வரை 670 கிலோமீற்றர் தூரம் Trail பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 6 ஆம் திகதி பருத்தித்துறையில் ஆரம்பித்த பாத யாத்திரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான …
-
- 6 replies
- 384 views
-
-
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமொன்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்கு இன்று அரசாங்க அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்திலும் தீர்வு காணப்படவில்லை. இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை பௌத்த குடியிருப்புகளே இல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது கடந்த சனிக்கிழமை அம்பாரை நகரிலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளினால் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களினாலும் தமிழ் , முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபரால் மாவட்ட செயலகத்தில் இந்த சிறப்பு கூட்டம் ஏற்ப…
-
- 2 replies
- 588 views
-
-
ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமாயின் தயவுசெய்து முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் தினங்களில் ஷரியா சட்டம் தொடர்பில் போராட்டம் ஒன்றைக் தௌஃபிக் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக நான் பத்திரிகையில் படித்தேன். இந்நாட்டில் உள்ள சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்கள் அனைவரையும் அடித்துக் கலைத்துவிடவேண்டும். முஸ்லிம்கள் ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமானால் தயவுசெய்து சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள். இங்குவந்து உங்க…
-
- 7 replies
- 691 views
-
-
திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் 24 தமிழர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் 6 பேரை விடுதலை செய்வதற்கு அனுராதபுரம் உயர்நீதிமன்றத்தின் ஜூரி சபை எடுத்த தீர்மாணத்திற்கு எதிராக சட்டமா அதிபர் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு இவ்வாறு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில், இம்மாதம் 22ஆம் திகதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 1996ஆம் ஆண்டு பொதுமக்கள் 24 பேரை கொலை செய்ததாக குறித்த 6 இராணுவ அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் 25 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்தியதாக…
-
- 0 replies
- 302 views
-
-
இலங்கையிலிருந்து அதிகளவான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்கின்றனர். வெளிநாட்டு வேளைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக இவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் மூலம் இலங்கைக்கு வருமானமும் கிடைக்கப்பெறுகின்றது. குறிப்பாக குடும்ப வறுமை காரணமாக மலையகம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றனர். இவ்வாறு வீட்டுப்பணிபெண்களாக செல்லும் அவர்கள், அங்கு சொல்லனா துயரங்களை அனுபவிக்க நேர்கின்றது. சிலர் தமது உயிரையும் பறிகொடுக்கவும் நேர்கின்றது. அந்த வகையில் ஹட்டன் பகுதியினை சேர்ந்த கல்பனா என்ற பெண் மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்ற நிலையில…
-
- 0 replies
- 660 views
-
-
மறைமுக நிகழ்ச்சி நிரல் எதனையும் இலங்கையில், சீனா கொண்டிருக்கவில்லை-சீனத்தூதுவர் இலங்கையில் சீனாவின் பங்கு தொடர்பாக எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள சீனத் தூதுவர் , இலங்கையில் சீன அரசு மறைமுக நிகழ்ச்சி நிரல் எதையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் நேற்று ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஆசிரியர்களின் குழுவொன்றைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் பல்வேறு திட்டங்களிலும் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எந்த திட்டத்துக்காகவும், இலஞ்சம் வழங்கப்படவில்லை. சீனா தொடர்பாகவு…
-
- 0 replies
- 282 views
-
-
சிவனொளிபாத மலைக்கருகில் 83 ஏக்கரில் அரபு ஹோட்டல் : எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு : பொதுபலசேனா கண்டனம் சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அபுதாபி கெப்பிட்டல் குரூப் என்ற நிறுவனம் பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்வனவு செய்துள்ளது. தற்போது களஞ்சியசாலையும் விமானம் இறங்கும் தளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஹோட்டல் நிறுவப்பட்டால் அது எமது பௌத்த கலாசாரத்தையும் சிவனொளிபாதமலை வரலாற்றினையும் பாதிக்கும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…
-
- 5 replies
- 868 views
-
-
போரின் போது கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்கள் பல கோடி ரூபாவிற்கு விற்பனை? போர் சூழலுக்கு மத்தியில் தங்களின் உயிர்களுக்கு உத்தரவாதமற்ற நிலையிலும் மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தைக் கொண்டு சேர்த்திருந்த அசையும், அசையாத ஆதனங்களின் பெறுமதி இதுவரை சரியாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவில்லை. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களால் கைவிடப்பட்ட பல ஆயிரக்கணக்கான வாகனங்களின் தற்போதைய நிலைமையை நியூஸ்பெஸ்ட் கமராக்கள் பதிவு செய்தன. உரிய ஆவணங்களைக் காட்டி ஒரு பகுதியினர் மட்டுதே வாகனங்களை மீள பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனபோதிலும், பொதுமக்களால் கைவிடப்பட்ட பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் பெரும்பகுதி, மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின…
-
- 0 replies
- 355 views
-
-
துன்னாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் மற்றும் வாள் வெட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத் தியசாலையில் புகுந்தவர்களால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது. துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்காகி அண்ணன், தம்பி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இதில் அதேயிடத்தினைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கமலேஸ்வரன் (வயது33), கிருஷ்ணபிள்ளை ரவிதீபன் (வயது21), அரசன் அஜந்தன் (வயது35) ஆகிய மூவர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசா லையில் முற்பகல் 9.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை வெட்டுவதற்காக வாள்கள், கொன…
-
- 0 replies
- 343 views
-
-
யாழ். மாவட்ட மாணவர்களுக்கான தொழில் பயிற்சிகளை வழங்குவதற்காக திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் ஆறு தொழிற்பயிற்சி நிலையங்கள் காணப்படுகின்றன.எனினும் இவற்றில் இணைந்து கற்பவர்களின் தொகை மிகவும் குறைவாக உள்ளதாக யாழ். மாவட்ட மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை வழங்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர். யாழ்.குடாநாட்டு இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று யாழ். வர்த்தக சங்க மண்டபத்தில், யாழ். வர்த்தக சங்கத் தலைவர் இ. ஜெயசேகரம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போத…
-
- 0 replies
- 424 views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் இனி வரும் காலங்களில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று(01) கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர் பொதுமக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு செல்வதற்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது, பொதுமக்களை அவர்களின் வாழ்விடங்களில் நிரந்தரமாக குடியமர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு இருக்கும் தடைகள், அச்சம் என்ன, என்பது தொடர்பாகவும் மற்றும் இராணுவத்தினர் மக்களின் இருப்பிடங்களை விட்டு வெளிசெல்லாது இருப்பதற்கு என்ன காரணம் என்பதை மிகத் தெளிவா…
-
- 0 replies
- 247 views
-
-
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலக கலாச்சார விழா நேற்று (01) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள கலை கலாச்சார விழுமியங்களை எடுத்து காட்டும் அம்சமாகவே இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிகழ்வின் போது எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையில் முல்லைத்தீவு பிரதேசத்தில் காணப்படும் சிறப்புக் கலைகள் மற்றும் வரலாற்று சின்னங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் குறித்த கலாச்சார விழாவில் சிலம்போசை என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இறுவெட்டுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு…
-
- 1 reply
- 405 views
-
-
இராணுவத்தினரிடம் ஆவா குழுவின் விவரங்கள்: சி.வி ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள். அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விவரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுளையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 'எமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மன…
-
- 1 reply
- 316 views
-
-
அடுத்தவன் தோட்டத்தில் சென்று எனது சிலையை அமைக்க முடியுமா? : அமைச்சரவை பேச்சாளர் கேள்வி (ரொபட் அன்டனி) பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே புத்தர் சிலை அமைக்கப்படவேண்டும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை அமைப்பதில் என்ன பயன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு வினவினார். செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு கேள்வி:- அண்மையில் கிளிநொச்சியில…
-
- 0 replies
- 186 views
-
-
அகதிகளாக இருந்து மீண்டும் தாயகம் திரும்பி வருகின்ற தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வடக்கு மாகாணசபை உறுப்பினர் க. சிவநேசனால், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சரான டி. எம். சுவாமிநாதனுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதமானது வடக்கு மாகாணசபை உறுப்பினர் க. சிவநேசனால் நேற்று முன்தினம் (31) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அந்த கடிதத்தில், இந்தியாவின் தமிழ்நாட்டில் மிக நீண்டகாலமாக அகதிகளாக தங்கியிருந்து, மீண்டும் தாயகம் திரும்பி வருகின்ற தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான சில பிரச்சினைகள் பற்றி தங்களின் மேலான கவனத்திற்காக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 2011 ம் ஆண்டு முதல் இன்று வரையான காலப்பகு…
-
- 0 replies
- 339 views
-
-
தெற்கு ஆசியாவிலேயே நடைபெற்ற அதி கூடிய கொள்ளைகளில் ஒன்றே தற்போது இலங்கையில் நடைபெற்றுள்ளது. திருடர்களை காப்பாற்றும் ஆட்சியே தற்போதைய ஆட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா குற்றம் சுமத்தினார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியும் பிரதமரும் சுத்தமானவர்களாக நாட்டை ஆட்சி செய்பவர்களாக இருந்தால் மிகக்குறுகிய காலத்தில் மத்திய வங்கியில் இத்தகைய பாரியளவு மோசடி இடம் பெற்றது எவ்வாறு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தற்போது முறைகேடான ஆட்சியே நடைபெற்று வருகின்றது இப்போது நடைபெற்றுள்ள ஊழலும் 2 வருடங்கள் வரை இழுபறி செய்து விட்டு மூடிமறைத்து விடுவார்கள். இதே…
-
- 1 reply
- 383 views
-
-
பெண்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி யாழ் மாவட்டத்தில் கிராம மட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி நெறி ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் யாழ் கன்னாதிட்டி காளி கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வை யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வசந்தம் விசன்றஸ்ட் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பயிற்சி நெறிக்காக சிங்கப்பூரில் இருந்து பயிற்றுவிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி நெறிகள் தொடர்ந்து ம…
-
- 1 reply
- 1k views
-
-
முள்ளிவாய்க்கால் கடற்படையினரின் காவலரனுக்கு முன் இன்று அதிகாலையில் தரையில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதிகமாக மழைபெய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை 4.30 மணிக்கு பின் மழை பெய்யவில்லை என்று குறித்த பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். எனினும் குறித்த இடத்தில் மாலையிட்டு, ஊதுபத்தியுடன் கூடிய அஞ்சலி செலுத்தியது மழை வந்து நின்றபின் நிகழ்ந்துள்ளதற்கு ஆதரமாக அங்கிருக்கும் ஊதுபத்தி வெற்றுப்பெட்டிகள் அடையளப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த அஞ்சலி யார் எதற்காக என்ன அர்த்தத்தில் செய்துள்ளார்கள் என்பது பற்றி அங்கே ஒரு புரியாத ப…
-
- 0 replies
- 315 views
-
-
கொல்லப்பட்ட யாழ் பல்கலைக மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அண்மையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சர்ச்சைக்குரிய முறையில் கொல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதேவேளை, மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. http://globalta…
-
- 1 reply
- 295 views
-
-
மத்திய வங்கி பிணைமுறி மோசடி ; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் ; பிரதமர் அறிவிப்பு மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தப் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்வைத்துள்ள கோப் அறிக்கையானது அரசாங்கத்துக்கு வெற்றியை தந்துள்ளது. கோப் அறிக்கை தற்போது சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி இடம்பெறுமென அவர் தெரிவித்தார். இதேவேளை பிரதமர் மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அ…
-
- 0 replies
- 173 views
-
-
கிளிநொச்சியில் மருதநில மரங்களின் மாதிரிப் பூங்கா வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் மருதம் என்ற பெயரில் மருதநிலத் தாவரங்களின் மாதிரிப் பூங்காவொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் இயற்கைச் சூழலை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைத் திணைகளாக வகைப்படுத்தியுள்ளது. இத்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த சூழலுமாகிய மருதநிலத்துக்கான தாவரங்களுக்குரிய மாதிரிப் பூங்காவொன்றே இரணைமடு இடதுகரை வாய்க்கால் வீதியை ஒட்டியதாக நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. வடமாகாண மரநடுகை மாதம் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு அமைவாகக் கார்த்திகை மாதம் பூராகவும் கொண்டாடப்பட்டு வருகி…
-
- 0 replies
- 299 views
-
-
டென்மார்க்கின் மனித நூலகம் (Human Library) சம்மாந்துறையில் அறிமுகம்; வாசகர்களாக பொதுமக்களுடன் பங்கு கொண்ட பல்கலை மாணவ சமூகம்! 2016-11-02 09:08:42 (காரைதீவு நிருபர் சகா) டென்மார்க்கில் உதயமான மனித நூலகம் (HUMAN LIBRARY) எனும் செயற்றிட்டம் சம்மாந்துறை அமீர்அலி பொது நூலகத்தில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஜேர்மனிய ஜி.ஐ. இசட் நிறுவனம் இலங்கை நூலகர்கள் சங்கத்துடன் இணைந்து இம் மனித நூலகத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதம நூலகர் எம்.எம்.றிபாயுடீனின் ஏற்பாட்டில் இணைப்பாளர் எஸ்.சுதர்சனின் முன்னிலை…
-
- 0 replies
- 326 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளனர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்குமிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் 9 மணியளவில் திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எஸ் தண்டாயுதபானி,கி.துரைராஜசிங்கம் மற்றும் ஆரியவதி கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டதுடன் முதலமைச்சரின் செயலாளர் அஸீஸ் அவர்களும் இதன் போது பங்கேற்றார். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைபெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டு…
-
- 0 replies
- 189 views
-
-
குற்றவாளிகள் பக்கச் சார்பின்றி விசாரணை செய்யப்பட வேண்டும் : கஜனின் தாய் தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அண்மையில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராச கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர். இந் நிலையில் குறித்த…
-
- 0 replies
- 181 views
-
-
‘வாக்குறுதிகளை நிறைவேற்றினால் GSP+ஐ வழங்குங்கள்’ பேரின்பராஜா திபான் இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட தூதுக் குழுவிடம் தெரிவித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக் குழுவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதன் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர், விசேட கலந்துரையாடலொன்றை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், நேற்றுச் …
-
- 0 replies
- 210 views
-