Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரை நூற்றாண்டு என்ன ஒரு நூற்றாண்டானாலும் தமிழ் அரசியல் உருப்படுமா? நடராஜா குருபரன்:- முள்ளிவாய்க்காலில் முக்குளித்து இழப்பதற்கு எதுவும் இன்றியும், கேட்பதற்கு நாதியற்றும் கழிந்து போன 7 வருடங்களின் பின் - சரி பிழைகள், விமர்சனங்களுக்கு அப்பால் 'எழுக தமிழ் ஊடாக மக்கள் எழுச்சி ஒன்று வடபுலத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வாதப்பிரதி வாதங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் குவிந்துகொண்டு இருக்கின்றன. இந்த நிகழ்வு நல்லிணக்கத்திற்கு சாவு மணி என்கிறார்கள் சிலர். அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிக்கு ஊறு விளைவிக்கும் செயல் என சிலர் குமுறுகிறார்கள். 'எழுக தமிழ்' வீழ்ந்து கொண்டிருக்கும் மகிந்த…

  2. 15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை லண்டனில் இருந்த வந்த நபர் ஒருவரை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக அருந்த நீர் வழங்காது , உணவு வழங்காது , மலசல கூடம் செல்ல அனுமதிக்காது பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து தெல்லிப்பளை பொலிசார் தாக்கி , சித்திரவதை பண்ணியதாக , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட நபர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் , தெல்லிப்பளை பொலிசார் திருட்டு சந்தேகத்தில் கைது செய்தோம் என இரு நபர்களை முற்படுத்தினார்கள். அதன் போது அவ்வாறு நீதிமன்றில் முற்படுத்திய நபர் ஒருவர் தம் மீது பொலிசார் பொய் குற்றசாட்டு சுமத்துகின்றார்கள் தன்னை பொலிசார் அட…

  3. உண்ணாவிரதமிருந்த தமிழ்அரசியல் கைதி இடமாற்றம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலை மையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏனைய 16 தமிழ் அரசியல் கைதிகளும் தொட ர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் 17 பேரும் கடந்த 21 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத தடை…

  4. ஆரம்பமானது எழுக தமிழ் தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட, யாழ் முற்றவெளி நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணியான எழுக தமிழ், சற்று முன்னர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/182513/ஆரம-பம-னத-எழ-க-தம-ழ-#sthash.p2WrBBVh.dpuf எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136287/language/ta-IN/article.aspx

  5. ஜேர்மனில் செயற்படும் இலங்கை இராஜதந்திரி ஒருவரின் அலுவலகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் இயங்கியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த நிலையம் தொடர்பாக அந்நாட்டிலுள்ள மத அமைப்புக்கள் ஜேர்மன் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளன. இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை தூதுவராலயங்களுக்கு மேலதிகமாக சில நாடுகளுக்காக தூதுரக ஜெனரல்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு சம்பளம் செலுத்தப்படாத நிலையில் மரியாதைக்குரிய ஒரு பதவியாக கருதப்படுகிறது. எனினும் கடந்த அரசாங்கத்தினால் ஜேர்மனியின் பவேரியா பகுதிக்கு “ஹன்ஸ் ஹெமர்” என்ற நபரே நியமிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத கருகலைப்பு நிலையம் இவருக்கான உத்தியோகபூர்வ அலுவலக கட்…

  6. பிரபாகரன் உயிரிழக்க காரணமான படைப்பிரிவு எது? ஓய்வுபெற்ற தளபதிகளிடையே வலுக்கும் கருத்து முரண்பாடு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற் படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டிருந்த நிலையில், தன்னால் உருவாக்கப்பட்ட பிரிகேடியர் ரவிப்பிரிய தலைமையிலான படையணியே பிரபாகரனை கொன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அண்மையில் எழுதி வெளியிட்டிருந்த ‘நந்திகடலுக்கான பாதை’ எனும் நூலில் குறிப்பிட ப்பட்டுள்ள யுத்தகால சம்பவங்களுடன் பெ…

  7. இராணுவ பவல் வாகன விபத்து மரண வழக்கில் 16 வருடங்களின் பின்னர் நட்டஈடு இராணுவ பவல் வாகனம் ஒன்று மோதியதில் ஹேரத் முதியான்சலாகே ஹீன் பண்டா என்ற சிவிலியன் ஒருவர் மரணமாகிய சம்பவம் தொடர்பான வழக்கில் 16 வருடங்களின் பி;ன்னர் ஒன்றரை லட்ச ரூபா நட்டயீடு வழங்கப்பட்டிருக்கின்றது. திருகோணமலை சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் இரண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிபதி குழாம் வழங்கிய தீர்ப்பையடுத்து, இந்த நட்டயீட்டுத் தொகையை இராணுவ தளபதி செலுத்தியுள்ளார். திருகோணமலை மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த விபத்து மரண வழக்கில் யாழ் மே…

  8. அரசியல் தீர்வினைப் பெற சர்வதேச சமூகம் உதவ வேண்டும்! யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி நீக்லஸ் பேர்னாட் இன்று வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவஞானம் மேலும் கூறியதாவது, வட மாகாணத்தின் தற்போதைய நிலமை குறித்து ஆராய்வதற்காக அவர் வருகை தந்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகார பகிர்வினை கோருக…

  9. கிளிநொச்சியில் சதொச ஊழியர் விடுதி மீது தாக்குதல் கிளிநொச்சியிலுள்ள சதொச ஊழியர்களின் விடுதிக் கட்டடமொன்றின் மீது நேற்றிரவு (24) இனந்தெரியாதோரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் நடைபெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இருப்பினும், கிளிநொச்சியிலுள்ள சதொச கிளை திறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எழுக தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியவர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்ப…

  10. எழுக தமிழ் பேரணிக்கு பதிலாக இலங்கையரே எழுக என்ற அடிப்படையில் பேரணி நடத்தப்பட வேண்டுமென தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுக தமிழ் பேரணி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிங்களவரே எழுக, தமிழரே எழுக மற்றும் முஸ்லிம்களே எழுக என்னும் தொனிப் பொருட்களில் பேரணிகள் நடத்தப்படுவதனை விடவும், இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்திக்கு பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டிய யுகமொன்ற உருவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது. இந்தப் பேரணி நடத்தப்படுவதற்கு விசேட வித…

    • 4 replies
    • 447 views
  11. வெண்தாமரையை கையில் எடுக்கும் ஒரு சிவப்பு மனிதன் தனித்துவமான அரசியல் கட்சி மற்றும் சின்னத்துடன் எதிர் கால அரசியல் செயற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். மஹிந்த சிந்தணை கொள்கை திட்டத்தில் காணப்படும் வெண்தாமரையை சின்னமாக கொண்டு புதிய பிரவேசத்திற்கு தயாராகும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் கட்சியினர் எதிர்கால அரசியல் திட்டகளின் இரகசியங்களை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளனர். ஏனெனில் எதிரியின் கையில் இரகசியங்கள் சென்று விட கூடாது என்பதே தற்போதைய இலக்காக காணப்படுகின்றது. அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் போராட்டதை மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் இர…

  12. அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தங்களது வழக்குகளை விரைவில் நடத்துமாறு கோரி இருபது கைதிகள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் குறித்த 20 பேரும் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136325/language/ta-…

  13. மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் திருட்டு யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் களவாடப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் தெரிவித்தனர்.கரவெட்டி,கரணவாய்,துன்னாலை,குடத்தனை,பொலிகண்டி போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடு, மாடுகள் களவாடப்படுவதாக தெரிவித்தனர். இவ்வாறு களவாடப்படும் கால்நடைகள் இறைச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு கால்நடை வளர்ப்பே ஆதாரமாக உள்ளதாகவும் இவ்வாறு கால்நடைகள் திருடப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே சம்…

  14. ஆறாவது நாளாகவும் தொடரும் போராட்டம் : தீர்வு என்ன.? மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த தொழிற்சாலையில் தங்கியுள்ள இரு பெண்கள் ஆரம்பித்திருந்த சத்தியாகத்திரக போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்திலேயே இவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கறுப்பு கொடிகளை தொங்கவிட்ட நிலையில் இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த முகாமில் சுமார் 23 மாதங்களை கடத்தியுள்ள தமக்கு புதிய வீடமைப்புத்திட்டத்திற்கமைய நிரற்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறி…

  15. சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து கிபிர்க் குண்டு மீட்பு -சண்முகம் தவசீலன் கிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப்படையினர், குண்டை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு, 6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் …

  16. திலீபனின் நினைவு தினத்தையொட்டி கிளிநொச்சியில் குருதிக்கொடை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வும் குருதிக்கொடை வழங்கலும் இன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் இளைஞர் அணித்தலைவர் சுரேன் தலையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவு நிகழ்வில் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கங்கள் செலுத்தப்பட்டதுடன் ,சிறப்புரைகள் என்பனவும் இடம்பெற்றன அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திலையே கிளிநொச்சி பொது வைத்திய சாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குருதிக்கொடை நிகழ்வும் நடைபெற்றது.…

  17. சமகாலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மரண தண்டனை குறித்த அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக் விமான கொள்வனவு தொடர்பில் பாரிய மோசடியில் ஈடுபட்டதாக கோத்தபாய மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மிக் விமானம் கொள்வனவு செய்ய பிரித்தானியாவில் என்றும் இல்லாத ஒரு நிறுவனமான பெலிமிஸ்ஸா எனப்படும் நிறுவனத்திற்கு செலுத்தியதாக கூறி 10 மில்லியன் டொலர்களை கோத்தபாய கொள்ளை அடித்திருந்தார். இந்தக் கொள்வனவுக்காக கோத்தபாயவினால் போலியான முகவரி மற்றும் பற்றுச்சீட்டுகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான சமகால அரசினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் …

  18. ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது புலனாய்வு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யப்படக் கூடாது என்று கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியிருந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மறுநாளே, நந்திக்கடலுக்கான பாதை என்ற பெயரில் இலங்கையின் இராணுவ வரலாற்றில் இதுவரையில் வெளிவராத பல தகவல்களை உள்ளடக்கிய காத்திரமான நூல் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன. இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், ஆங்கில, சிங்கள ஊடகங்களில் அவரது பேட்டிகளும், அவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும் பரபரப்பாக இடம்பிடித்துள்ளன. அவரது பேட்டிகளையும…

  19. முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனசத பரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீதரத்னதேரர் இம்மாதம் 21ஆம் திகதி கொக்கிளாய் பகுதிக்கு சென்று விகாரையின் கட்டட பணிகளை தொடர்வதற்காக சீமேந்து பைகள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காணி உரிமையாளர் பலவழிகளில் முயன்றும் காணிப்பிணக்கு தீர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. தொடர்ந்தும் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்படுதல் நாட்டில் நல்லாட்சியை இழிவு படுத்தும் செயல் என்று பிரதேச மக்கள் கருத்து கூறியுள்ளனர். மேலும், விகாரை தனியார் ஒருவரின் காணியில் அம…

  20. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரி நல்லாட்சி மலர்ந்தும் தமிழர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளும் புறக்கணிப்புக்களும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதனையே அவதானிக்க முடிகின்றது. இதனை தமிழர்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் பலர் பொறுப்புள்ள அமைச்சர்களாகப் பதவி வகிக்கின்ற போதிலும் பாதிக்கப்படும் தமிழர்களின் நிலையை மாற்ற இவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. தீர்க்கக் கூடிய மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்க முயற்சிக்காது பொறுப்பு வாய்ந்த தமிழ் அமைச்சர்கள் பலர் தமது பதவியை மாத்திரம் பாதுகாப்பதாகவேதான் அவர்களது செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிப் பாடசாலைகளில் பெருமளவான ஆச…

  21. எம் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! நேற்றைய தினம் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி கண்டு இதயம் நெகிழ்ந்து போயுள்ளது. வரலாறு காணாத எழுச்சியைக் கண்டு உள்ளம் நெகிழாதார் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் உணர்வு பூர்வமாக பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் எழுச்சியை மனித மொழிகளில் எடுத்தியம்புவது முடியாத காரியம். இது ஆத்மார்த்தமாக உணரப்பட வேண்டியது. எங்கள் உரிமைக்காக நாம் குரல் கொடுக்க தயங்கமாட்டோம் என்பதை ஒன்று திரண்ட தமிழ் மக்கள் இந்த நாட்டிற்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்தியம்பியுள்ளனர். வட மாகாணம் முழுவதிலும் வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள், சந்தைகள் பூட்டப்பட்டு பேரணிக்கு வழங்கப்பட்ட ஆதரவு கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைவ…

  22. பல்கலைக்கழகத்தில் தீ வவுனியா - பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாக யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் தீ பரம்பல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ணுற்ற அயலவர் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தமையைடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு படையினருடன் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். வவுனியா வளாக யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இதுபோன்ற தீ பரம்பல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/182550/ய-ழ-பல-கல-க-கழகத-த-ல-த-#sthash.blWpYA4r.dpuf

  23. வடக்கில் இடம்பெறும் சம்பவங்களை வெளியிட ஊடகங்களுக்கு தடையாம் -மனம்வருந்தும் மகிந்த ஊடகங்களுக்கு வடக்கில் இடம்பெறும் சில சம்பவங்களை வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உடுதும்பர பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் நேற்று பேரணி ஒன்று நடத்தப்பட்டது. நீக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அந்த பேரணியின் போது கருத்துக்கள் …

  24. முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரத்தில் உண்மை இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாகவும், இதற்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்படுமாக இருந்தால் தான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘முன்னாள் போராளிகள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறானவர்களில் சிலருக்கு ஏற்றப்பட்ட விஷ ஊசிகளுக்கு எதிராக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால் அவற்றை வெளிப்படுத்தக் கூடிய சூழல் தற்போது இல்லை. வைத்த…

  25. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை குளி­யா­ப்பிட்­டியின் மும்­மானை எனும் பகு­தியில் முஸ்­லிம்­க­ளது வியா­பா­ரத்தை முடக்க அழ­கான ஒரு வேலைத் திட்­டத்தை நாம் முன்­னெ­டுத்தோம். ஒரு வரு­டமே அந்த திட்­டத்தை அமுல் செய்தோம். நான்கு இளை­ஞர்­களே களத்தில் இறங்­கினர். ஐந்து, ஆறு ஊர்கள் ஒன்று சேர்ந்­தன. அந்த திட்டம் மிக்க வெற்­றியை தந்­தது. இன்று முஸ்லிம் வர்த்­த­கர்கள் மூக்கால் அழு­கின்­றனர். இதே வேலைத்­திட்­டத்தை நாம் ஏனைய பகு­தி­க­ளிலும் முன்­னெ­டுத்தால் பாரிய வெற்­றியைக் காணலாம்'' இப்­படிச் சொன்­னவர் வேறு யாரு­மல்ல. நீங்கள் நினைப்­பது போல பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்தான். கடந்த பல மாதங்­க­ளாக தான் அமை­தி­யாக இருப்­ப­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.