ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
துரையப்பா கொல்லப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம் - ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் யாழ்.மாநகர சபை முன்னாள் மேஜர் அல்பிரேட் துரையப்பா கொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம் என ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா தெரிவித்து உள்ளார். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை இன்று சனிக்கிழமை காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இலங்கை இந்திய நட்புறவு நீண்டகாலமான உறவாகும். இன்று இந்த முக்கியமான நிகழ்வு இடம்பெறுகின்றது அதே போல நாளைய தினம் நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகள் பௌத்த மக்களுக்கு முக்கியானான நிகழ்வு. அது கூட எமக்கு இந்தியா மூலம் தான் பௌத்த பௌத்…
-
- 1 reply
- 292 views
-
-
தன்னை கைதுசெய்துள்ளதாக கம்மன்பில தகவல் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தகவல் தெரிவித்துள்ளார். நுகேகொடை, பாகொடை வீதியிலுள்ள அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மணித்தியாலயங்களுக்குள் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/7710
-
- 1 reply
- 377 views
-
-
'தீவிரவாத சிந்தனை இன்னும் மறையவில்லை': பாதுகாப்பு செயலாளர் தியத்தலாவையிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் இலங்கையில் பௌதீக ரீதியாக தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் தீவிரவாத சிந்தனை சிலரிடமிருந்து இன்னும் மறையவில்லையென பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அத்துடன் இத்தீவிரவாத சிந்தனை தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மிகவம் அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கூறினார். தியதலாவை இராணுவ அகாடமியில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் இராணுவ கெடட் அதிகாரிகளின் 89ஆவது பிரியாவிடை அணிவகுப்பு தியதலாவை இராணுவ முகாமில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உர…
-
- 1 reply
- 218 views
-
-
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான ஆனால் ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் கார்டியனுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். http://malarum.com/article/tam/2016/06/18/14840/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%A
-
- 0 replies
- 273 views
-
-
வடக்கு நிலைவரங்கள் குறித்து அறிவதில் ஆர்வமாக உள்ளனர் மக்கள்-யாழில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு வடக்கு நிலைவரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில், பொதுமக்களும் சிவில் அமைப்புக்களும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இருப்பதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் சகல குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டுள்ளேன். இவ்வாறான சந்திப்புக்க…
-
- 0 replies
- 253 views
-
-
எம்.பியின் வாகனம் மோதி பெண் பலி திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷிராணி விஜேவிக்ரமவின் வாகனம் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/174963/எம-ப-ய-ன-வ-கனம-ம-த-ப-ண-பல-#sthash.NOMCFMVV.dpuf
-
- 0 replies
- 238 views
-
-
ஜனாதிபதி யாழுக்கு விஜயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை (18) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி விஜயம் செய்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/174977/ஜன-த-பத-ய-ழ-க-க-வ-ஜயம-#sthash.QLTpsXIT.dpuf
-
- 0 replies
- 215 views
-
-
இன்றைய ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பலர் பங்குபற்றி இலங்கை தொடர்பில் தத்தம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் போராளியும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், கடந்த தேர்தலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளருமான சின்னமணி கோகிலவாணி தனது கருத்தினைத் தெரிவிக்கையில், அன்றைய மஹிந்த அரசுக்கும் இன்றைய மைத்திரி ரணில் அரசுக்கும் எதுவிதமான வேறுபாடுமில்லை. ஆனால் அன்றைய அரசு வெளிப்படையாக அனைத்து அட்டூழியங்களையும் செய்தது. இன…
-
- 0 replies
- 290 views
-
-
வட மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள போனஸ் ஆசனத்தை நிரப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது பங்காளிக்கட்சியான ரெலோவிற்கு சந்தேகத்தை உருவாக்கி வருகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ஒப்படைத்த ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பு உறுப்பினர் எம்.பி.நடராசாவுக்கு பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான உ றுப்பினர் பதவி போனஸ் ஆசனத்தின் அடிப்படையில் ரெலோவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள போதும் இரண்டு மாதங்களாகின்ற நிலையில் வெற்றிடம் இது வரை நிரப்படப்படவில்லை. 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வட மாகாணசபை தேர்தலில் அமோக வெற்றியீ…
-
- 0 replies
- 305 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீன்பிடித்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான கருத்திட்டத்தை தயாரிப்பதற்கான தொழினுட்ப உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வடமாகாணத்திற்கான நிலைபேறான மீன்பிடித்துறை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஜக்கிய அமெரிக்கடொலர்கள் 62 மில்லியன் நிதியுதவியுடன் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறைமற்றும் குருநகர் மீன்பிடிதுறை முகங்களையும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை மீன்பிடித் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதாகும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடிய…
-
- 0 replies
- 276 views
-
-
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இலங்கை உள்நாட்டு போரில் வடக்கு மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த மாகாணத்தின் முதல்வராக விக்னேஸ்வரன் உள்ளார். சீன துாதர் யீ சைன்லியங்க் வடக்கு மாகாணத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் கவர்னர் றெஜினோல்ட் கூரேவையும் சந்தித்தார். வடக்கு மாகாணத்தில் சீனா தொழில் முதலீடுகள் செய்வதற்காக இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்குடன் சீனாவின் நெருக்கம் இந்தியர்கள் புலம்பல் இந்த …
-
- 0 replies
- 289 views
-
-
கொழும்பில் அமைக்கப்பட இருந்த போர்ட்சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் பிரகாரம் சீனாவின் சைனா ஹார்பர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெறுமனே கேளிக்கை அம்சங்கள் மட்டும் கொண்ட துறைமுக நகரமொன்றுக்குப் பதிலாக பொருளாதார நகரம் ஒன்று காலிமுகத்திடல் அருகே அமைக்கப்படவுள்ளது. தற்போதைக்கு உலகின் சந்தைப்படுத்தல் மத்திய நிலையங்களாகவும், பொருளாதார நகரங்களாகவும் கருதப்படும் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு மத்தியில் அமையும் இன்னொரு பொருளாதார நகரமாக இது மாற்றம் பெறும். குறித்த பொருளாதார நகரம் அமையவுள்ள க…
-
- 0 replies
- 243 views
-
-
கொழும்பில் போலி உறுதி தயாரித்து காணிகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க இடங்களில் போலியான அடிப்படையில் காணி உறுதிகள் தயாரிக்கப்பட்டு மோசடியான முறையில் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், முக்கிய இடங்களில் சுமார் 4000 காணி உரிமையாளர்களுக்கு 300 கோடி ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த பாரிய மோசடியுடன் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள், மற்றும் அரசியல்வாதிகள், பாதாள உலகக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில் அரச வங்கியினால் வர்த்தகர் ஒருவருக்கு 15 கோடி ரூபாவிற்கு விற்பன…
-
- 0 replies
- 289 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 32ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், இலங்கை தொடர்பில் பல்வேறு பட்ட வாத பிரதிவாதங்கள் ஐ.நா சபையின் வெளியிலும் உள்ளேயும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதில் இலங்கையின் நிலைபாடுகள் எப்படி இருக்கப்போகின்றன? இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு ஐ.நா சபையின் நிலைப்பாடு எப்படியான தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்பது பற்றி லங்காசிறி 24இன் செவ்வியில் ஆராயப்பட்டுள்ளது. மேலும் தமிழர் அரசியலில் ஐ.நா சபையின் பங்களிப்பு சரியானதாக இருக்கின்றதா? தமிழர் அரசியல் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கம் செலுத்துகின்றதா? என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு பிரான்சஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும…
-
- 4 replies
- 490 views
-
-
அர்ஜுன மகேந்திரனை மீள்நியமிப்பதில் தீவிரமாக இருக்கும் பிரதமர் : ஜனாதிபதியுடனும் தொலைபேசியில் உரையாடல் (ரொபட் அன்டனி) மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக இது தொடர்பில் பல்வேறு பொது அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவருறது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொருளாதார கொள்கைகளை அர்ஜுன மகேந்திர…
-
- 2 replies
- 225 views
-
-
பொறுமையோடு உள்ளோம்: புதிய ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி : அமெரிக்காவில் சுமந்திரன் தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு சிறப்பு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் அமைக்கும்வரை பொறுமையோடு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆட்சி மாற்றத்தின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தற்போதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் எம்.பி இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் க…
-
- 7 replies
- 414 views
-
-
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் சொன்ன விநோத கதை -சுப்பிரமணியம் பாஸ்கரன் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், தான் ஏன் கஞ்சா செடியை வளர்த்தேன்? என்பதற்கு விநோதமான காரணத்தை கிளிநொச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) கூறினார். கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்தனர். மேற்படி நபர் 3 அடி உயரமளவு கஞ்சா செடியை தனது வீட்டில் வளர்த்திருந்தார். கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி நீதிமன்றத்தில், நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்;ப்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரை கருத்துக்கூறுவதற்கு …
-
- 2 replies
- 717 views
-
-
ஜனாதிபதி உறுதியளித்த காலஅவகாசம் நிறைவு: இனி என்ன? -எம்.றொசாந்த் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நலன்புரி முகாம் மக்களைச் சந்தித்து, 'உங்களை இன்னும் 6 மாத காலத்துக்குள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்வேன்' என உறுதியளித்த நிலையில், அந்த கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது. இருப்பினும், வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றம், இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், 38 நலன்புரி நிலையங்களில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான காணிகளை, உயர்பாதுகாப்பு வலயம் எ…
-
- 6 replies
- 980 views
-
-
கலாமுக்கு சிலை -சொர்ணகுமார் சொரூபன் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தையுமாகிய மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து அப்துல் காலமின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைத்தனர். இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த அழகிய திருவுருவச் சிலை யாழ் பொது நூலகத்திலுள்ள இந்திய கோணர் வளாத்தில்…
-
- 9 replies
- 925 views
-
-
வவுனியா ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த என்.ஜக்சன் என்ற இளைஞன் கண்டுபிடித்திருந்த இரண்டு கண்டுபிடிப்புக்களின் தொழிநுட்ப உரிமத்தினை இருநூறு ரூபாவுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. குறித்த இளைஞனின் கண்டுபிடிப்பான தன்னியக்க நிரிறைக்கும் இயந்திரம் 75கோடிக்கும் மற்றொரு பொறிமுறை 125 கோடிக்கும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தன்னியக்க நீரிறைக்கும் இயந்திரத்திற்கான பொறிமுறையை ஈஸ்ட் ஈகிள் புரோப்பட்டி டெவலப்பேர்ஸ் என்ற நிறுவனமே கொள்வனவு செய்துள்ளது. 1985ஆம் ஆண்டு கிளிநொச்சியில் பிறந்த மேற்படி இளைஞன் கிளிநொச்சியில் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 8 replies
- 393 views
-
-
மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தனி மனித உரிமைகள் காத்து வருவதாக பெருமை பேசி வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள முதல் 10 சட்ட திருத்தங்கள் தனி மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றி தான் கூடுதலாக விவாதிக்கின்றன. இவை எல்லாம் விட, அமெரிக்க அரசியலமைப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் ‘அங்குள்ள தனி நபர்களை எந்த சூழ்நிலையிலும் அரசிடமிருந்து பாதுகாப்பது தான்’ ஒரு தனிநபருக்கு அமெரிக்க அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளை நிரூபிக்க மற்றொரு சிறந்த உதாரணத்தை கூறலாம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள எந்த நாடும் சிறுபான்மையினரை சேர்…
-
- 11 replies
- 505 views
-
-
வவுனியாவைச் சேர்ந்த தமிழ ரான இளம் கண்டுபிடிப்பாளர் என். ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப் பம் கோரி மூவர் கடும் தொனியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலகமே என்னைப் பாராட்டும் நிலையில் இனந்தெரியாத மூவர் மட்டும் என்னை அச்சுறுத்துவதுடன் என்னைப் பற்றி தவறான வதந்திகளை ஏற்படுத்தி பணம் கேட்டு அச்சுறுத்துகின்றனர். எனது கண்டுபிடிப்புக்கு கிடைத்த (200 கோடி ரூபாய்) பணத்தில் சரிபாதி பங்கு தருமாறு கப்பம் கோருகின்றனர் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். இளம் கண்டுபிடிப்பாளரான ஜாக்சன் இந்தச் சம்பவம் தொடர்பாக வலம்புரிக்கு மேலும் தெரிவிக்கையில், என்னிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரியவர்கள் தொடர் பாக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளேன். இவ்வாறு கப்பம் கோரி மக்கள் விரோத நடவடிக்…
-
- 5 replies
- 771 views
-
-
புலிகள் புதைத்துவைத்திருந்த குண்டுகள் மீட்பு ரொமேஸ் மதுசங்க வன்னி விமானப்படைத்தளத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, வவுனியா பாலம்பிட்டி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருதொகை குண்டுகளை, அப்பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியில், புலிகளின் பதுங்குழிகள் இருந்த இடத்திலிருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டன என்றும் அப்பிரிவினர் தெரிவித்தனர். 74 மிதிவெடிகள், 6 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் மூன்று உள்ளிட்ட குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 323 views
-
-
தடை நீக்கியதன் பின்னர்... இலங்கையின் மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிகளுக்கான தடையை, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக, நேற்று வியாழக்கிழமை நீக்கியது, இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீன் ஏற்றுமதியை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். - See more at: http://www.tamilmirror.lk/174942/தட-ந-க-க-யதன-ப-ன-னர-#sthash.BRFr2Nkw.dpuf
-
- 0 replies
- 288 views
-
-
எதிர்காலம் பற்றிய தீர்க்கமான ஓர் முடிவை - எதிர்பார்ப்பை முற்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்: இந்தியாவின் முன்னைநாள் குடியரசுத் தலைவரும் தலைசிறந்த விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலை திரைநீக்கம் 17.06.2016 காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணப் பொது நூலக வளாகம், யாழ்ப்பாணம் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா....... இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மாண்புமிகு ஜஸ்வர்தன் குமார் சிங்ஹ அவர்களே, இந்தியத் தூதரகத்தின் யாழ்ப்பாணத்திற்கான பிரதித்தூதுவர் கௌரவ யு.நடராஜன் அவர்களே, வடமாகாணசபைத் தலைவர் அவர்களே, எமது கல்வி அமைச்சர் அவர்களே, வடமாகாணத்தின் ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் கூரே அவர்களே மற்றும் இங்கு கலந்து கொ…
-
- 1 reply
- 233 views
-