ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143441 topics in this forum
-
சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் இதுவரையில் வழங்கப்படவில்லை என பொதுநிர்வாக அமைச்சின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் வீடுகள் உள்ள சில அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களையும் பயன்படுத்தி வரும் நிலையில், சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் சம்பந்தனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 100000 ரூபா முதல் 250000 ரூபா வரையிலான மாத வாடகையின் அடிப்படையில் அரசாங்கம் பல அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு வீடுகளைப் பயன்படுத்தும் பல அம…
-
- 3 replies
- 444 views
-
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து பிரயாண பையில் மறைத்து வைத்த நிலையில் 06 கிலோ கிராம் கஞ்சாவுடன் பதினெட்டு (18) வயது இளைஞர் நேற்று (14.06.2016) இரவு 09.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நேர கடமையில் பிறைந்துரைச்சேனை பகுதிக்குள் சென்ற பொலிஸ் குழுவினர் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியில் பிரயாண பொதியுடன் இளைஞர் ஒருவரை கண்டு சநதேகத்தின் பேரில் அவரது பிரயாணப் பையை சோதனையிட்ட போது அவரது பையில் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா இருந்ததைக் கண்டு குறித்த இனைஞனை கைது செய்துள்ளதுடன் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். கல்முனை – சாய்ந்த…
-
- 0 replies
- 223 views
-
-
அச்சேயில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை அகதிகளின் படகுக்கான விநியோக உதவிகளை வழங்க இந்தோனேஷிய அரசாங்கம் முன்வந்துள்ளது இதன்படி குறித்த படகு தமது பயணத்தை தொடர்வதற்காக எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றை வழங்க தயாராகவுள்ளதாக அச்சே ஆளுநர் செய்னி அப்துல்லா தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியிலேயே இந்தப்படகு இந்தோனேஷியாவில் நிர்க்கத்திக்கு உள்ளானது என்று நம்பப்படுகிறது. இந்த படகில் 44 பேர் பயணம் செய்கின்றனர். இதில் கர்ப்பிணி பெண் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படகு கடந்த 11 ஆம் திகதி அச்சேயில் தரை தட்டியது. எனினும் இவர்கள் இலங்கையில் இருந்தா? அல்லது தமிழகத்தில் இருந்தா? புறப்பட்டார்கள் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை http://www.tam…
-
- 2 replies
- 332 views
-
-
வன்முறைகளிலிருந்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கக் கோரி மகஜர் கையளிப்பு ( மயூரன் ) ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கக் கோரி யாழ். ஊடக அமையத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றமேற்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில், முன்னணி சகோதர ஊடக செயற்பாட்டாளர் பெடி கமகே தாக்கப்பட்டமை அச்சத்தை தருவதாக அமைந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டில் சக ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் அரங்க…
-
- 0 replies
- 285 views
-
-
பங்களாதேஷ் பிரஜைகள் 10பேர் கைது விஸா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 10பேரையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்கள் மூவரையும், நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்களை, பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/174791/பங-கள-த-ஷ-ப-ரஜ-கள-ப-ர-க-த-#sthash.Y8wj276O.dpuf
-
- 0 replies
- 167 views
-
-
227 கோடி ரூபா கொகேய்னுடன் கைதான மூவரையும் ஏழு நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி சுங்கப் பிரிவின் ஒறுகொடவத்த கொள்கலன் தளத்தில் பிரேஸிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 227 கோடி ரூபா பெறுமதியான 91.3 கிலோ கொகேய்ன் போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நேற்று மாளிகாகந்த நீதிவான் ரஷ்மி குமாரசிறி முன்னிலையில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தி முன்வைத்த வேண்டுகோளை ஏற்றே நீதிவான் இந்த அனுமதியை …
-
- 0 replies
- 270 views
-
-
வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் பலருக்கு நீண்ட காலமாக வீட்டுத்திட்டங்களை வழங்காது அரச அதிகாரிகள் புறக்கணித்து வந்தனர். எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர், புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களை தாம் விரும்பியபடி கட்டுவதற்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். அதனை மீறி விரும்பியபடி வீடுகளைக் கட்ட முற்பட்டால் வீட்டுத்திட்டத்தை நிறுத்திவிடுவோம் என எச்சரிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே, இவ்விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் செலுத்த முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் யுத்தப் பாதிப்புக்குள்ளான பல மக…
-
- 0 replies
- 268 views
-
-
'நான் இல்லாத காலம்' மரணத்துக்கு முன் விவரித்த சோமவன்ச மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, தான் இவ்வுலகில் இல்லாத காலம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் அவர், தான் இல்லாத போது, மக்கள் விடுதலை முன்னணி முகங்கொடுக்கும் நிலைமைகள் பற்றி விவரமாக அறிவித்துள்ளார். அவ்விவரங்கள் பின்வருமாறு: 'சோமவன்ச அமரசிங்க என்பவர், எப்போதாவது இந்த உலகை விட்டுச் செல்லக்கூடியவர். அது கட்டாயம் நடக்கும். அரசியலில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரியானதை மக்களுக்காகச் செய்யாத மக்கள் விடுதலை முன்னணி, அழிவுக்கு உள்ளாகும். என் வாழ்க்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மக்கள் விடுதலை முன்னணிக…
-
- 0 replies
- 259 views
-
-
'குறிக்கோள் தவறின் நல்லாட்சி கவிழும்' அழகன் கனகராஜ் 'நாட்டில், கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று ஏற்பட்ட மாற்றத்துக்கான கொள்கையுடனேயே இன்னும் நானிருக்கிறேன்;' என்று தெரிவித்த சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, 'ஜனவரி 8ஆம் திகதிக்கான குறிக்கோள் தவறுமாயின், நல்லாட்சி கவிழ்ந்துவிடும் என்றும் கூறினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், …
-
- 0 replies
- 276 views
-
-
இலங்கையில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி எம்.காஞ்சனா சுபசிங்க தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஆய்வுகளுக்கு அமைய இலங்கையில் 15 வீதமான சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர் - அதிர்ச்சித் தகவல் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் 20 வீதமான சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். ஆண் சிறுவர்கள் எங்கு சென்றால் என்ன, நீராட்டி விட்டு வீட்டுக்குள் அழைத்து விடலாம் என பல பெற்றோர்கள் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். ஆனால் தற்போது பெற்றோர்கள் இந்த நிலைப்பாட்டை மாற்ற…
-
- 1 reply
- 234 views
-
-
சோமவன்ச அமரசிங்க காலமானார் மக்கள் விடுதலை முன்னணின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, இன்று புதன்கிழமை (15) ராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது. - See more at: http://www.tamilmirror.lk/174723/ச-மவன-ச-அமரச-ங-க-க-லம-ன-ர-#sthash.IS4b1Nl6.dpuf
-
- 13 replies
- 1.2k views
-
-
இலங்கைளின் வரலாறு ஒப்பீட்டளவில் சில பிரச்சினைகள் உள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெஹிவளை-நெதிமால பௌத்த கலாச்சார மையத்தினால் மகா வம்சத்தின் புதிய பதிப்புவெளியீட்டு நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். மேலும் இன்று நாட்டின் வரலாறு பற்றி பலருக்கு தவறான கருத்து உள்ளது.எனவேஅவர்கள் வரலாற்றைப் பற்றி தவறாக கதைப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மகாவம்சத்தை விட பழைய நூல்கள் இருந்ததாகவும் ஆனால் அவை இன்றுதேடமுடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. இதேவேளை வரலாற்று நூலான மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டிய தேவைஏற்பட்டுள்ளதாகவும்,அதற்காக தேவைப்படும்…
-
- 11 replies
- 1.1k views
-
-
இன்று உலகில் பேசப்படுகின்ற தலைவர்கள் பலர் இருக்கின்றார்கள்.அந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வகையில் அதே நிலைமை எங்களுடைய வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவரனுக்கு இருக்கின்றது. என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின கீழ், தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான தேசிய நிகழ்வு நேற்று (15.06.2016) கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பதாக பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.…
-
- 0 replies
- 349 views
-
-
"நான் ஜனாதிபதியாக வேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள்" - கோதபாய ராஜபக்ஸ: பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாம் ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதியாக தாம் நாட்டில் பதவி வகிக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு இலங்கையைச்சேர்ந்த மக்களும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். நாடு இன்று ஸ்திரமற்ற ஓர் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டால் அனைத்து விடங்களையும் சரி செய்து விட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 9 replies
- 749 views
-
-
இலங்கையின் ஆரம்ப கால வரலாற்றை முழுமையாக உள்ளடக்கிய மஹாவம்சத்தின் புதிய பதிப்புகள் அடங்கிய ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று தெஹிவளையில் அமைந்துள்ள பௌத்த கலசார மத்திய நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. புதிய பதிப்புகள் அடங்கிய குறித்த ஐந்து புத்தகங்களினதும் முதல் பிரதிகளை பேராசிரியர் சந்திரா விக்ரமகமகேயிடமிருந்து பிரதமர் ரணில் விகரமசிங்க பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பேராசிரியர் எஸ்.பி. ஹெட்டியாரச்சி, விமலஜோதி தேரர் உட்பட இன்னும் பல தேரர்கள், பேராசியர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். குறித்த புதிய பதிப்புகளை பேராசிரியர் சந்திரா விக்ரமகமகே, பேராசிரியர் எஸ்.பி. ஹெட்டியாரச்சி உள்ளிட்ட இன்ன…
-
- 3 replies
- 564 views
-
-
இலங்கை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் : துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு (பா.ருத்ரகுமார்) இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன. அந்தவகையில் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க துருக்கி அரசாங்கம் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றது என துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் துருக்கி ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இவ்வருடத்தில் நாட்டிற்கு முக்கிய அம்சமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் நம…
-
- 5 replies
- 539 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் பல இரகசிய திட்டங்களுடன் ஜெனீவா பயணமாகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர், நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தொடரின்போது முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து பகிரங்கமாக அறிவித்துவிட்டுச் சென்றதால், அவற்றை முறியடிக்க பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இம்முறை அவ்வாறு இடம்பெறுவதை தடுக்கும் நோக்கிலேயே தமது திட்டங்களை இரகசியமாக வைத்த…
-
- 3 replies
- 453 views
-
-
பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முடியாது ஜனாதிபதி கூறுகிறார் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சில முக்கிய கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஜனாதிபதி தேர்தல் ஏன் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டது? ஆகிய கேள்விகளுக்கு கடந்த அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக விவகாரங்களில் இலங்கை என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையா…
-
- 1 reply
- 331 views
-
-
மேல் மாகாண முன்னாள் ஆளுனரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான அலவி மெலானா இன்று மாலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும். 1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் இறங்கிய அலவி மௌலானா, 1956ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்துக்கு பொறுப்பான பதவிகளை வகித்த இவர், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை மேல் மாகாண ஆளுனராக பதவி வகித்திருந்தார். சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில், 2001 தொடக்கம் 2002 வரை தொழில் அமைச்சராகவும் இவர் பணியாற்றியிருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவராகவும் பதவி வகித்த அலவி மௌலானா, அண்மைய காலமாக தீவ…
-
- 0 replies
- 532 views
-
-
காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை காணியில் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றம்! காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 65 ஹெக்டேயர் காணியினை விடுவித்து, அதில் 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வகையில், கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் மார்ச் மாத இறுதிவரையில் 251,000 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும், இன்னும் 14,000 குடும்…
-
- 1 reply
- 249 views
-
-
“ ராஜீவ் கொலையளிகளை மோடி விடுதலை செய்தால் உலக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அமையும்” (ப.பன்னீர்செல்வம்) ராஜீவ் காந்தி கொலைச் சந்தேகநபர்களை மோடி விடுதலை செய்தால் அது உலக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அமையும் எனவே ஒருபோதும் இது இடம்பெறமாட்டாது எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், கச்சத்தீவு விடயத்தை பயன்படுத்தி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே மோதலை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சி என்றும் அவ்வியக்கம் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றபி…
-
- 3 replies
- 455 views
-
-
வித்யா கொலை வழக்கு உண்மை தெரிந்த பொது மக்கள் சாட்சியமளிக்கலாம் வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் உண்மைகளை அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் என ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனை இன்றைய தினம் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக நீதிவான் குறிப்பிட்டிருப்பதாவது, இத்தகைய பாரதுரமான ஒர் சம்பவம் இடம்பெற்று விட்டது. ஆனால் அதற்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லையென கூறிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை. இச்சம்பவம் தொடர்பில் உண்மை நிலமையை அறிந்தவர்கள் சாட்சியாக வரவேண்டும். …
-
- 0 replies
- 272 views
-
-
கொக்கைன் தொடர்பில் இன்டர்போல் விசாரணை (எம்.எம்.மின்ஹாஜ்) பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் வைத்து மீட்கப்பட்ட கொக்கைனுடன் இரு உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்புப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் இன்டர்போலின் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வடகொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். நிதி அமைச்சில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரேசிலில் இருந்து குறித்த கப்பல் கடந்த 5 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்துள்ளது. அதன்பின்னர் 12 ஆம் திகதி இதற்க…
-
- 0 replies
- 293 views
-
-
பிரேசில் நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. சீனி கொள்கலனில் மறைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட 200 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் தொகை நேற்று சட்ட விரோத பொருள் தடுப்பு பிரிவினால் மீட்கப்பட்டன. இந்த கொக்கெய்ன் பொதிகளில் மர்மமான சிங்க இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. பிரேசில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த கொக்கெய்ன் தொகையின் அனைத்து பகுதிகளிலும் இந்த சிங்க இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெலே சுதாவின் போதைப்பொருள்களை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் அவரது தனிப்பட்ட இலட்சினை ஒன்று பொறிக்கப்பட்டிருந்ததனை காண முடிந்துள்ளன.…
-
- 1 reply
- 381 views
-
-
இலகுவில் செய்யக்கூடிய விடயங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபையின் இலங்கை ஆர்வலர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னேற்றம் அற்ற நிலைமை காணப்பட்டது.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஓரளவு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. காணிகளை விடுவித்தல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றன தொடர்பில்செய்யக்கூடிய ஆற்றக்கூடிய கருமங்களை அரசாங்கம் ஆற்றத் தவறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில்அளிக்கப…
-
- 7 replies
- 577 views
-