ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
சிறைக்குச் செல்லவும் தயார் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் கட்டியெழுப்பி விடலாம். ஆனால் சமஷ்டி என கூறி நாட்டை துண்டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. தேசிய பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை மற்றும் இராணுவத்தினரின் கௌரவம் இதுவே எனது கொள்கையாகும். இதனை அடிப்படையாக கொண்டவர்களுடன் சேர்ந்து முதல்வனாகவும் அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்தில் ஒரு சதவீதத்தை கூட நல்லாட்சி அரசாங்கம் பூர்த்தி செய்ய வில்லை. மாறாக நல்லிணக்கம் என்ற போர்வையில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை உருவாக்கும் சுய நல அரசியல் செயற்பாடுகளே தற்போது…
-
- 0 replies
- 203 views
-
-
களஞ்சியசாலையில் 10 சதவீமான ஆயுதங்களே இருந்தன : இராணுவம் கூறுகின்றது கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது பத்து சதவீதமான ஆயுதங்களே களஞ்சியசாலையில் இருந்ததாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாம் விஞ்ஞான ரீதியாகவும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே வடிவமைக்கப்பட்டிருந்தது. இவ்வருடத்திற்குள் குறித்த முகாமில் இருந்த ஆயுதங்களை மக்கள் குடியேற்றங்கள் இல்லாத பகுதிக்கு மாற்றவே திட்டமிட்டிருந்தோம். எனினும் நேற்று முன்தினம் இவ்வாறான ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் பத்து சதவீதமான ஆயுத…
-
- 0 replies
- 205 views
-
-
ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை வழங்க பிரான்ஸ் ஆதரவு [ Tuesday,7 June 2016, 03:38:19 ] ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடித் தடையை நீக்குவதற்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ்சிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் ஊடாக பிரான்ஸ்சுடனான இருதரப்பு கூட்டை மிகவும் உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச் செல்வதாக கூறியுள்ளார். …
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கை அரசு சர்வதேச இனப்படுகொலை விசாரணையைத் தவிர்ப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அதைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காகத்தான் ”முன்னாள் விடுதலைப்புலி கைது?” என்ற செய்தியை இலங்கை அரசு சமீப காலமாக பரப்பி வருகிறது. அதன் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் இருக்கும் மேற்குலக சதி என்ன? அவைதான் அதிர்ச்சி தரும் செய்திகள். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தன்னைத் தானே சரி செய்துகொள்ள கொடுக்கப்படும் வாய்பாக ஐ.நா தீர்மானம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, இலங்கை தனது சட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் குறித்தான நம்பகத்தன்மையைக் கொண்டு வரவேண்டும். தமிழர்களோடு நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பன போன்றவை. மேலும், பரந்துபட்ட அளவி…
-
- 0 replies
- 260 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் சில சிங்கள இனவாத மாணவர்களால் தாக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது கண்டன அறிக்கை வெளியிட்ட அதிகாரிகளோ குற்றத்தை புரிந்த சிங்கள மாணவர்களுக்கு எதிராக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. தமிழ் மாணவன் சுமேச்காந்த் தாக்கப்பட்டு இரண்டாவது நாள் (26.05.2016) தமிழ் மாணவர்களின் நீதி கோரிய வன்முறையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் இனவாத தாக்குதல் நடாத்திய அந்த சிங்கள மாணவர்களுக்கு கால வரையறை இன்றிய வகுப்புத்தடையை வழங்கியது. ஆனால் மறுநாள் (27.05.2016) சிங்கள மாணவர்கள் குறித்த தண்டனையை திரும்ப பெறுமாறும் அம்மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிக்குமாறும் கோரிக்கை விட…
-
- 0 replies
- 403 views
-
-
யாழ்நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் இராணுவக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்திலேயே இக்கிராமத்துக்கு சிங்கள ராவய என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் திட்டத்தின்படியே இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாவற்குழியில் சிங்கள ராவய குடியிருப்பு என பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை. சிங்கள ராவய என்பது புத்த பிக்குகளால் பௌத்த மதத்தை பரப்புவதற்காக வழிநடாத்தப்படும் ஒரு அமைப்பு ஆகும். இக்கிராமம் அமைக்கப்பட்டு தற்போது அமைதியாகவும் எந்தவொரு எதிர்ப்புமின்றி விரிவாக்கப்பட்டுவருகின்றது. தற்போதைய அதிபர் மைத்திரிபால …
-
- 0 replies
- 477 views
-
-
கண்டி நகரில், சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி (மர்கஸ்)யில் அமைக்கத் திட்டமிடப்படிருந்த உயர் கோபுரமான ‘மினராவை’ அமைக்க வேண்டாம் எனக் கூறி சிங்கள ‘ஜாதிக பெரமுவ’ என்னும் அமைப்பு இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபட்டது. மேற்படி பள்ளி அமைந்துள்ள வீதியை இடைமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் வாகனங்களை வேறு பாதையினூடாகத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்துள்ளனர். அதில் சிங்கள பௌத்தர்களின் உயர் ஸ்தானத்திலிருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை விடவும் கூடிய உயரத்தில் பள்ளியின் கோபுரத்தை அமைக்கப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை பள்ளிவாசலி…
-
- 16 replies
- 1.6k views
-
-
தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன்னர் அறவழிப் போராட்ட காலத்தில் இசையில் குறிப்பாக பாடல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வீரவேட்கை அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த காலத்தில் கலைத்துறையும் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை. குறிப்பாக ஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்ட பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகருமான எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டுவந்த பெருமையும் சாந்தன் பாடிய பாடல்களால் என்பதை யாராலும் மறக…
-
- 1 reply
- 888 views
-
-
முன்னர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்திற்கு ஹார்ட்லி கல்லூரியில் இருந்தே அதிக மாணவர்கள் சென்றனர் – பிரதமர் யாழ்ப்பாணம் ஹால்ட்லி கல்லூரிக்கு பஸ் ஒன்றை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. ஹார்ட்லி கல்லூரியில் இதற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் பஸ் வண்டி இன்று வழங்கப்பட்டது. இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது; ஹார்ட்லி கல்லூரி என்பது இலங்கையில் பிரசித்தி பெற்ற ஒரு கல்லூரியாகும். குறிப்பாக ஒரு காலத்தில் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்திற்கு விஞ…
-
- 1 reply
- 513 views
-
-
யுத்த காலத்தில் கப்பல்கள் மூலம் சர்வதேசத்திலிருந்து நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு கொஸ்கம முகாமே மிகவும் பொருத்தமாக இருந்தது. இங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னரும் அங்கிருந்து ஆயுதங்கள் ஏனைய பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வந்தன. முகாமில் எஞ்சியிருந்த 10 வீதமான ஆயுதங்களே இவ்வெடிப்பு சம்பவத்தில் அழிந்து போயுள்ளன. இன்னும் ஆறுமாதகாலம் சென்றிருந்தால் இவை கூட வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மேல் மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ்விபத்துக்கான காரணம் இது வரையிலும் கண்டறிப்ப…
-
- 0 replies
- 390 views
-
-
அவிசாவளை, கொஸ்கம, சலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பத்தினால், சுமார் 70 ஆயிரம் இராணுவ தற்காலிக படையினரின் ஆவணங்கள் அழிந்து போயுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த ஆவணங்களை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளனர். தற்காலிக படைவீரர்களின் தலைமையகம் சலாவ இராணுவ முகாமிலேயே அமைந்துள்ளது. http://www.tamilwin.com/security/01/106899
-
- 1 reply
- 392 views
-
-
ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும் தமிழரின் பிரச்சினைகள் தீரவில்லை-சம்பந்தன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மை. அதனால், தமிழ் மக்களின் பிரச்சனைகள் முழுவதுமாக தீர்ந்து விட்டன என்று கூற முடியாது. எமது மக்கள் பிரச்சனைக்கு தீர்வு வருவதாக இருந்தால், அவர்களின் உடனடித் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். இணுவில் அருணகிரிநாதர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுநோக்கு மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு…
-
- 3 replies
- 314 views
-
-
தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரித்த அவர், சிறிய வெடிப்புச் சம்பவங்கள் முகாமில் ஆயுதங்கள் இருந்த பகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்னமும் குறித்த பகுதியில் சிறிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனினும் முழுமையாக கட்…
-
- 12 replies
- 687 views
-
-
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி எச்சங்களை அமெரிக்காவில் பரிசோதிக்க முயற்சி மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை பரிசோதனைகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு அனுப்பிவைக்க குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரியுள்ளனர். மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்ததாக காணாமல்போனாரின் உறவினர்கள் …
-
- 2 replies
- 353 views
-
-
கொஸ்கம சம்பவம் : சேதவிபரம் கணக்கிடப்படும் : புது வீடுகளை வழங்க அரசாங்கம் தீர்மானம் அவிசாவளை கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சிய தீ விபத்தால் முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தையடுத்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த பகுதியை பார்வையிடச் சென்றிருந்தார். இதன்போது அவிசாவளை செயலகப் பிரிவுக்குட்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இக் கருத்தினை முன்வைத்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், சம்பவம் இடம்பெற்றதையடுத்து நானும் ஜ…
-
- 2 replies
- 450 views
-
-
கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/events/01/106825
-
- 12 replies
- 1.4k views
-
-
அவிசாவளை பகுதியில் கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் தோட்டாக்கள் அடங்கிய ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பான திகில் அனுபவத்தை பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எமது வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் கண்ட இராணுவ வீரர்கள் தகவல் தருகையில், நான் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென பெரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. உடனே வெளியில் வந்து பார்த்தபோது தீ ஏற்படுவதை கண்டு சத்தமிட்டுக்கொண்டு வெளியில் ஓடி வந்தேன் என்றார். மற்றுமொரு வீரர் குறிப்பிடுகையில், நான் குளியல் அறையில் இருந்தேன். தீப்பற்றியெரிவதாக விடுதியில் இருந்தவர்கள் கூச்சலிடும் சத்தத்தை கேட்டேன். செய்வதறியாது உ…
-
- 1 reply
- 402 views
-
-
கொஸ்கம தீ விபத்து : கிணறுகளை மூடிவிடுமாறு வேண்டுகோள்.! கொஸ்கம - சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களது கிணறுகளை மூடி வைக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பொழியும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தில் அப்பிரதேசம் புகைமண்டலமாக காணப்படுகிறது. இன்று குறித்த பிரதேசத்தில் மழை பொழிந்தால் அப் புகை மண்டலத்தில் காணப்படும் நச்சுப் பதார்த்தங்கள் நீருடன் கலக்கும் வாய்ப்பு காணப்படு…
-
- 3 replies
- 521 views
-
-
பகிடிவதை குற்றச்சாட்டின் பேரில் 3 மாணவர்கள் கைது நில்வளா தேசிய கல்வி கலாச்சாலையின் இரண்டாம் வருட விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 3 பேரை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள் முதலாம் வருட ஆசிரியர் பயிற்சிக்காக இணைந்த இரண்டு மாணவர்களை பகுடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட மாணவர்கள் மயக்க நிலைக்கு சென்றதாகவும், தற்போது அவர்கள் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விஞ்ஞானப் பீடத்தின் தலைமை அதிகாரி சுனில் சேதர செனரத்ன மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர…
-
- 0 replies
- 286 views
-
-
நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் பசில் கைது முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். மல்வானை பகுதியில் 17 ஏக்கர் காணி விவகாரம் தொடர்பில் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/7223
-
- 5 replies
- 600 views
-
-
சலாவ இராணுவ முகாம் தொடர்பில் மஹிந்த கூறும் புது கதை தன்னுடைய ஆட்சி காலத்தின் போது கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கான ஆயத்தங்களை தான் மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பத்தின் காரணத்தை கண்டுபிடித்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் அது அவர்களின் கடமையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/7240
-
- 0 replies
- 391 views
-
-
உடனே முடியாது : 96 மணிநேரம் தேவை : இராணுவம் அவிசாவளை கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்தால் முகாமை அண்மித்து காணப்படும் பிரதேசத்தை பாதுகாப்பான பிரதேசம் என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். இதுதொடர்பில் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த அவர், தீ முழுமையாக அணைக்கப்பட்ட போதும் ஆயுத களஞ்சியத்திலிருந்து தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இராணுவ முகாமை சுற்றி காணப்படும் பிரதேசத்தில் விழுந்து கிடக்கின்ற ஆயுதங்களையும் ஆயுதங்களின் பாகங்களையும் அகற்றி துப்பரவு செய்வதற்கு 96 மணிநேரம் இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 454 views
-
-
வடக்கில் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது வாழ்வாதார உதவிகளை வழங்கும் ஒன்றுகூடல் இன்று (06) முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. கடந்த ஆண்டு 43 மில்லியன் ருபாய் நிதியை ஒதுக்கி, பயனாளிகள் பதிவு செய்யப்பட்ட வேளையிலே வடக்கு மாகாணம் முழுவதும் மொத்தமாக 12,494 குடும்பங்கள் பதிவு செய்திருந்தது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 147 குடும்பங்கள் வீதமும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் 125 குடும்பங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடப்பட வேண்டியது. அத்துடன் விசேட தேவைகள் உடையவர்கள் என்னும் அடிப்படையில் 05 …
-
- 0 replies
- 317 views
-
-
சாவகச்சேரியில் 04 பஸ்கள் மீது கல்வீச்சு - கி.பகவான் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு, 04 பஸ்கள் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் 3 பஸ்கள் மற்றும் தனியார் பஸ் ஆகியவற்றின் மீது, மறைந்திருந்து இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பஸ்களில் கண்ணாடிகள் சேதமடைந்தன. முன்னதாக நாவற்குழிப் பகுதியில் வைத்து தனியார் பஸ் மீதும், சங்கத்தானை, மட்டுவில் மற்றும் மிருசுவலி ஆகிய பகுதிகளில் வைத்து இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள…
-
- 1 reply
- 287 views
-
-
சாலாவ தீ விபத்துக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் சாலாவ இராணுவ முகாம் தீ பற்றிய சம்பவத்துக்கு வெளிநாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ரீதியின் முன்னணி ஊடகங்களான ஏ.எவ்.பி, ரொய்டர், டெய்லி மெயில், என்.டி.டி.வி, சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் உள்ளட்ட ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்களின் வாயிலாக சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவம் சர்வதேச ரீதியில் கவனிக்கப்படும் விடயமாக மாறிவருகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/174026/ச-ல-வ-த-வ-பத-த-க-க-சர-வத-ச-ஊடகங-கள-ம-க-க-யத-த-வம-#sthash.o1ATGHs1.d…
-
- 0 replies
- 324 views
-