Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு.! ஜப்பான் நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர். இதன் பின்னர் ஜனாதிபதிக்கு நயோகா ஹில்டன் ஹோட்டலில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது. அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியட்நாம் பிரதமரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள்…

  2. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் முக்கியமானது. அதற்கு பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள். தீர்வு காணவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இலங்கை அரசாங்கம், சர்வதேச நன்கொடை மாநாட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்து முற்படுகின்றது. யுத்தத்தின் பின்னரான வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான நிதி அந்த மாநாட்டில் வைத்து வழங்கும…

  3. ஜேர்மன் ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி (ப.பன்னீர்செல்வம்) அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. வௌ்ளம், மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜேர்மன் அரசு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் டாக்டர். பிராங்வொல்டர் தெரிவித்திருப்பதாவது, ஜேர்மனியின் சிந்தனைகள் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், தமது வீடுகளை வாழ்வாதாரத்தை இழந்தவர்களுகாகவே இந்த நிதியுதவி எனத் தெரிவித்துள்ளார். இந்த நிதியுதவியானது இலங்கைக்கென சர்வதேச ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டு …

  4. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் ஒருவர் பத்து கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே பத்து கிலோ தங்கத்தினை பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நாமல் ராஜபக்ஸவின் செயலாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/crime/01/105706

  5. தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றமை இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆறாவது தடவையாகவும் தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்றுள்ளார். அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றமையால் தமிழக மக்கள் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மக்களும் பட்டாசுகள் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டினர். ஜெயலலிதா தேர்தல் பிரசாரங்களின்போது இந்தியத் தமிழர்கள் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்கள் சார்பாகவும் பல அறிவிப்…

  6. காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இரு பாடசாலைகளையும் விடுவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் இடம்பெற்று இரு பாடசாலைகளையும் சொந்த இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=158233&category=TamilNews&…

  7. உயர்நீதிமன்றம் எனக்கு விடுத்துள்ள அழைப்பாணை குறித்து சபாநாயகரே தீர்ப்பு வழங்கவேண்டும்.! தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை கேள்­விக்­குட்­ப­டுத்தி தாக்கல் செய்யப்­பட்ட மனு­வொன்றின் கார­ண­மாக உயர் நீதி­மன்­றத்­தினால் தனக்கு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது குறித்துசபா­நா­ய­க­ரினால் தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அமை­வான தீர்­மா­ன­மொன்றும் பாரா­ளு­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் அந்த தீர்­மா­னத்தை நீதி­மன்­றத்தின் கேள்­விக்கு உட்­ப­டுத்­து­வது சிறப்­பு­ரிமை மீற­லா கும். ஆகவே சபா­நா­யகர் …

  8. மர­ணித்­த­வர்­க­ளுக்கு உயிர் கொடுக்க முடி­யாது : குடும்­பங்­களை கட்­டி­யெ­ழுப்ப முடியும் : சபையில் மஹிந்த மர­ணித்­த­வர்­க­ளுக்கு உயிர் கொடுக்க முடி­யாது. ஆனால் அவர்­க­ளது குடும்­பங்­களை கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக் ஷ நேற்று சபையில் தெரி­வித்தார். அழிந்­து­வரும் வனங்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்றும் அவர் சபையில் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற நாட்டில் ஏற்­பட்ட அனர்த்தம் தொடர்­பி­லான விசேட சபை ஒத்­…

  9. கிழக்கு மாகாணம் இன்னமும் அதிகார அடக்குமுறையின் கீழே உள்ளதாகவும், பலர் பேரினவாத அதிகார மனப்பான்மையுடனே நடந்துகொள்வதாகவும், இது இன ஒற்றுமையைக் குலைக்கும் ஒரு செயல் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மீள் குடியேறிய சம்பூர் மாணவர்களின் நலன்கருதி 20மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணினிப் பிரிவு என்பவற்றை கடந்த சனிக்கிழமையன்று திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், சம்பூர் மக்களின் துயரங்களைத் துடைக்கவேண்டிய பொறுப்பை கிழக்குமாகாண சபை சுமந்துநிற்கின்றது. அந்தப் பொறுப்பை எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை நிச்சயமாக எமது ஆட்சிக் காலத்தில் செய்…

  10. வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள் கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது. தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். http://www.virakes…

    • 25 replies
    • 2.1k views
  11. மாகாண நிர்வாக அதிகாரங்களில் எமது அனுமதியின்றி தன்னிச்சையான நடவடிக்கைகளை வடக்கு ஆளுநர் எடுக்கிறார் என விசனம் தெரிவித்திருக்கிறார் வட மாகாண ஆளுநர் சி.வி.விக்னேஸ்வரன். யாழ். நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலைக் கூட அவரின் எண்ணப்படியே ஆளுநர் நடத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து நாம் அவருக்குத் தெரியப்படுத்தியபோது கலந்துரையாடலில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் கொழும்பிலிருந்து வருகின்றனர் எனக் கூறினார். எமக்கு உதவியாகவே அவர்கள் அழைக்கப்பட்டனர் எனவும் கூறினார். எமக்கு உதவுவதாகக் கூறி உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் ஊடாகவே பேச முன்வர வேண்டும் ஆளுர் ஊடாகப் பேச வேண்டிய அவசி…

    • 0 replies
    • 843 views
  12. யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் உடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் அகில இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பிலே பொலிஸ் மாஅதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதோடு, குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துள…

  13. கிளிநொச்சியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் சிறுவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். கிளிநொச்சி, பாரதிபுரம், இரணைமடு ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் கஞ்சாப் பாவனையில் அதிகமாக ஈடுபடுவதாக சிறுவர் தொடர்பான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. போருக்குப் பின்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மது மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இது சமூகத்தில் பல்வேறு பாதிப்புக்களை உருவாக்கும் என்றும் எச்சரித்தனர். இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள…

    • 2 replies
    • 492 views
  14. நிலங்களை திருப்பியளிக்காதது ஏன்? இலங்கை அரசிடம் நீதிமன்றம் கேள்வி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கைவிட்டுச் சென்ற நிலங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் படி காணி ஆணையாளர் 2013 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவொன்றை இது வரை அமல்படுத்த தவறியமை தொடர்ப்பாக விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற போது வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற தங்களது காணிகளை விட்டுச் சென்றதாக தெரிவித்த மனுதாரர்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2012 ம் ஆண்டு அங்கு சென்ற பொது தங்களது காணிகளில் வேறு நபர்கள் குடியேறியுள்ளதாக நீதிமன…

  15. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வரான பாலச்சந்திரன், தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா ஆகியோர் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பரணகம ஆணைக்குழுவுக்குச் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது. "இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை இருவரிடம் மாத்திரமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குழுவைக் கலைப்பதற்குரிய நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. எனவே, விசாரணையை இறுதிப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை'' என்று ஆணைக்குழுவின் தலைவரான மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். அத்துடன், "காணாமல் பேகச் செய்யப்பட்டோர் தொடர்பில் மக்களிடம் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் தமது…

  16. தவறு செய்ததாகக் கூறப்படும், நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியின் தலையில், அவ்வகுப்பில் பயிலும் ஏனைய 44 மாணவிகளைக் கொண்டு தலையில் குட்டுவித்த ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டுக் குழுவின் அதிகாரி கே. நாணயக்கார தெரிவித்தார். இந்தச் சம்பவம், காலியில் உள்ள பிரசித்திபெற்ற மகளிர் வித்தியாலயமொன்றிலேயே நேற்று இடம்பெற்றுள்ளது. அந்த வித்தியாலயத்துக்கு பயற்சிக்காக வருகைதந்திருந்த விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த ஆசிரியையே, இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளார். இவ்வாறான மோசமான தண்டனையை வழங்குவதன் ஊடாக, பிள்ளைகள், மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவற்றைத் தடுக்கும் நோக்கில் நடவடிக…

  17. பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட அறுவரின் வங்கிக் கணக்குகளை, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குக் கையளிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். 5 நிதி நிறுவனங்களின் முகாமையளார்களுக்கே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு நேற்று உத்தரவிட்டார். விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பிரகாரம், நபரொருவரின் வங்கிக் கணக்குத் தொடர்பிலான அறிக்கை தேவையென்று, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே, நீதவான் …

  18.  சிறீதரனின் தந்தையார் காலமானார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம், இன்று புதன்கிழமை காலமானார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார். நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளையின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர், இறுதி யுத்தத்தின்போது குடும்பத்தினருடன் முள்ளிவாய்க்கால் ஊடாக வெளியேறி ஐரோப்பாவில் …

  19. மழையை பதுக்கி வைத்திருந்த கடவுளை நிதிமோசடி ஆணைக்குழுவுக்கு அழைக்க வேண்டும்: மஹிந்த நாட்டில் பல அழிவுகளை ஏற்படுத்திய இந்தளவு மழையை பதுக்கிவைத்திருந்த குற்றத்திற்காக கடவுளை பாரிய நிதிமோசடி குற்றப் பிரிவுக்கு அழைக்க வேண்டும் என பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய நல்லாட்சியின் செயற்பாடுகள் மேற்குறிப்பிட்டவாறே அமைந்துள்ளன எனவும் தெரிவித்தார். கெலிஓயா கரமட ஸ்ரீ வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவ வீரர்களை நினைவு கூர்வதை இன்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள். கடந்த காலங்களில் ய…

    • 2 replies
    • 302 views
  20. ஹெலி விழுந்து விபத்து ஹிங்குராங்கொட விமானப் படை தலைமையகத்தில், விமானப்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், சற்றுமுன்னர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும், ஹெலிகொப்டருக்கு ஏற்பட்ட சேதங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/173047/%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-#sthash.akPPWgM6.dpuf

  21. 'முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல' பாநூ கார்த்திகேசு முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (24), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர…

  22. யாழ் நிலைமைகள் குறித்து சுவாமி நாதனுக்கும் காவல்துறை மா அதிபருக்கும் இடையில் பேச்சுவார்த்தை யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஹாவா குழுவின் தாக்குதல்கள் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான குழு வன்முறைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ள…

  23. யுத்தத்தில் உயிழந்தவர்களுக்கு நினைவு தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென டக்ளஸ் யோசனை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நினைவுத் தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் யோசனை முன்வைத்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த நபர்களுக்காக வடக்கின் ஓமந்தை பகுதியில் நினைவுத் தூபி ஒன்றை அமைத்து வருடாந்தம் அவர்கள் நினைவு கூரப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.இதற்காக தினமொன்றையும் நிர்ணயிக்க வேண்டுமென யோசனையில் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை போற்றும் வகையில் ஓமந்தையில் பொருத்தமான ஓர் இடத்தில் நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டுமென கோரியு…

  24. வேலுப்பிள்ளை செல்வநாயகத்துடன் பிரச்சனையை தீர்ந்து இருந்தால் ... வேலுப்பிள்ளை செல்வநாயகத்துடன் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டு இருந்தால் இ வேலுப்பிள்ளை பிரபாகரன் அரங்குக்குள் வந்து இருக்க மாட்டார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன் மொழிவு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைக் கட்டடத்தில் வைத்து யாழ்.ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டது. அந்நிகழ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலையே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இ தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அவர்கள் இறைமையுடன் வாழ்…

  25. ஒரு நாட்டுக்குள் கூட்டான இணைப்பாட்சியை தான் கோருகின்றோம்.சி.வி.கே சமஷ்டி என்பது இரு நாடுகள் அல்ல. நாங்கள் கோருவது ஒரு நாட்டுக்குள் கூட்டான இணைப்பாட்சியை தான். அதனை சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன் மொழிவு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாநிலமாக்கி அவற்றுக்கு விசேட அதிகாரத்தை கோரவில்லை. இரு நாடுகளை கோரவில்லை கூட்டான இணைப்பாட்சியை தான் கோருகின்றோம்.சிங்கள ஊடகங்கள் இவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.