Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கஞ்சா கடத்தல் தளமாக ஸ்ரீலங்கா விளங்குவதாக இந்திய அதிகாரிகள் தெரிவிப்பு [ Monday,16 May 2016, 03:59:44 ] கஞ்சா கடத்தல் தளமாக ஸ்ரீலங்கா காணப்படுவதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவிலும், ஆந்திர பிரதேசத்திலும் பயிரிடப்படும் கஞ்சா ஸ்ரீலங்காவிற்கு மீனவர்களின் படகுகள் மூலம் எடுத்துச்செல்லப்படுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொண்டு வரப்படும் கஞ்சா ஸ்ரீலங்காவிலிருந்து வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஸ்ரீலங்காவின் அரச அதிகாரிகளும் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளத…

  2. தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா? [ புதன்கிழமை, 02 மார்ச் 2016, 04:53.38 PM GMT ] வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். முன்னாள் போராளியும் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவு நீதியரசியுமான கிருஸ்ணாகரன் வளர்மதி (சித்திரா) 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் மகளிர் அணியின் ஆரம்பகால உறுப்பினரக இணைந்துள்ளார். பலாலியில் இராணுவத்ததினருடன் ஏற்பட்ட நேரடி சமரில் காயமடைந்து, பின்னர் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவில் 14 ஆண்டுகள் பயிற்சிபெற்று, முல்லைத்தீவு மல்லாவி நீதிமன்றில் 2009 ம்ஆண்டுவரை நீதிபதியாக கடமை…

    • 87 replies
    • 13.1k views
  3. கொமர்ஷல் வங்கியின் இணைய தளம் மீது தாக்குதல்:- இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் இணைய தளம் மீது ஹெக்கர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 12ம் திகதியின் வங்கியின் தரவுத் தளத்திலிருந்து சுமார் 7 கிகா பைட் அளவிலான தரவுகளை ஹெக்கர்கள் பிரசூரித்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. துருக்கியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஹெக்கர் குழுவொன்று இவ்வாறு வங்கியின் இணைய தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்த அறிக்கை உள்ளிட்ட சில விபரங்கள் இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த தரவுகள் கடந்த நவம்பர் மாதமள…

  4. சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு : 96 பேர் வெளியேற்றம் : பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் (க.கிஷாந்தன்) மஸ்கெலியா - சாமிமலை ஸ்டர்ஸ்பி சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் உயிராபத்துக்கள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 96 பேர் வெளியேற்றப்பட்…

  5. நல்லுருவ பகுதியில் கடும் காற்று : 30 வீடுகள் சேதம் : ஒருவர் காயம் : 40 குடும்பங்கள் இடம்பெயர்வு பாணந்துறை, நல்லுருவ பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக 40 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் 30 வீடுகள் பகுதியளவிலும் 5 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. கடும் மின்னல் மற்றும் அடை மழையுடன் இரண்டு நிமிடம் வீசிய கடும் காற்றினாலே மேற்படி சேதம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததை தொடர்ந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதுவரை பாணந்துறை பொலிஸார் மாத்திரமே எம்மை வந்து பார்வையிட்டுள்ளதாகவும் எந்தவொரு அதிகாரிகளும் வந்து தம்மை பார்வையிடவில்லை எனவும் உடனடியாக…

  6. "கச்சத்தீவு தேவாலய கட்டுமானம் இந்திய அழுத்தத்தால் நிறுத்தப்படவில்லை" கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தவறு என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்து வருகிறது இலங்கை- இந்தியாவுக்கிடையே உள்ள கச்சத்தீவில் இலங்கைக் கடற்படையினரால் இடித்து மீளக் கட்டப்பட்டுவரும், புனித அந்தோணியார் தேவாலய கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. கால நிலை உட்பட சில காரணங்களுக்காக கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலவி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். யாழ் ஆயர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, க…

  7. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு (க.கிஷாந்தன்) மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவம்தானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நுவரெலியா – அட்டன் பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/6398

  8. மட்டக்களப்புக்கு அண்மித்த கடற்பரப்புக்கு மேலாக, தாழமுக்கம் காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் இது வலுவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாழமுக்கமானது, இலங்கையிலிருந்து இந்தியாவை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. www.tamilmirror.lk/172271/%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B4%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-#sthash.97gtGoGl.dpuf

  9. சம்பந்தன், ஜனாதிபதி ஒரே நேரத்தில் இந்தியா சென்றது ஏன் : விளக்கமளிக்கின்றது தே.தே.இ. (ப.பன்னீர்செல்வம்) பதிமூன்றுக்குள் சமஷ்டியை வழங்க வேண்டுமென்பதை திணிக்கவே ஜனாதிபதிக்கும் - சம்பந்தனுக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்தது என குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார, ஜனாதிபதி இந்தியாவையும், பிரதமர் சீனாவையும் சமாளிக்கும் ராஜதந்திரத்தையே அரசு முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பா அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலிலிருந்து இன்னும் இந்தியா விடுபடவில்லை. அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றத…

  10. சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுத்திட்டமொன்றை கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையென, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 40 வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சமஷ்டி மற்றும் வட கிழக்கு இணைப்பு பற்றி பல மோசமான கருத்துக்கள் முன்வைப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், வட்டுக்கோட்டை தீர்மானத்தை உருவாக்கிவிட்டு, எவ்வாறு அதனை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இல்லாமல் போனதோ, அதேபோன்று கடந்த 2015ஆம் ஆண்டில், சமஷ்டி அரசியலமைப்பு முறையிலான தீர்வொன்றை கொண்டுவரவேண்டுமென தேர்த…

  11. சம்பூரில் திரவ எரிவாயு மின் திட்டம் – இந்தியாவுடன் வரும் 20ஆம் நாள் பேச்சு சம்பூர் அனல் மின் திட்டத்தை, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றியமைப்பது தொடர்பாக, வரும் 20ஆம் நாள், இந்திய பங்காளர்களுடன், சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சின் குழுவொன்று பேச்சுக்களை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனல் மின் திட்டத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைப்பதற்கான சாத்திய ஆய்வை மேற்கொள்வதற்கு, பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளது. அத்துடன் சம்பூர் அனல் மின் திட்டம் தொடர்பாக ஏற்கனவே கோரப்பட்ட கேள்விப்பத்திரங்களை ரத்துச் செய்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்தி வைக்கவும் அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்…

  12. இந்தியா எதிர்ப்பு – கச்சதீவில் தேவாலயம் கட்டும் பணிகளை நிறுத்தியது சிறிலங்கா அரசு இந்திய அரசாங்கம் எழுப்பிய கரிசனைகளையடுத்து, கச்சதீவில் புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இந்தச் சர்ச்சைக்குத் தீர்வு காணப்படும் வரையில், புதிய தேவாலயக் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் வேண்டுகோளின் பேரிலேயே சிறிலங்கா கடற்படை இந்தக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய தேவாலய கட்டுமானப் பணிகளுக்கு கடந்த திங்கட்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. அதேவேளை, 1974ஆம் ஆண்டு உடன்பாட்…

  13. மங்கள சமரவீரவை ஒதுக்கி விட்டுச் சென்றாரா மைத்திரி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள இரண்டு வெளிநாட்டுப் பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்காதது, அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் அழைப்பின் பேரில், லண்டனில் நடந்த ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் பிரித்தானியா சென்றிருந்தார். அதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், லண்டனில் இருந்தே, புதுடெல்லிக்குப் பயணமானார். இந்த இரண்டு பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவில்லை. சிறிலங்கா அதிபரின் இந்த இரண…

  14. அனைத்துலக அழுத்தங்களினால் தான் போர் வெற்றி விழா நிறுத்தம் – பசில் குற்றச்சாட்டு அனைத்துலக அழுத்தங்களினால் தான், சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி விழாவைத் தவிர்த்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, போர் வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று வெளிநாட்டுத் தூதுவர்கள் அழுத்தம் கொடுத்தனர். மேற்குலக நாடுகளின் தயவைப் பெற முடியும் என்பதற்காகவே, எமது நாடு விடுவிக்கப்பட்ட வெற்றியைக் கொண்டாட சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார். http://www.puthinappalakai.net/2016/05/15/news/16039

  15. சீரற்ற காலநிலையால் இருவர் பலி : ஒருவர் காணாமல் போயுள்ளார் : 172 பேர் இடம்பெயர்வு : 6735 பேர் பாதிப்பு நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதேவேளை, 1796 குடும்பங்களைச் சேர்ந்த 6735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 43 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/6402

  16. கொழும்பில் வீதிகள் தோறும் வெள்ளம் : எதிர்நீச்சல் அடிக்கும் வாகனங்கள் : 33 பேர் பாதிப்பு கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Pics By: Sujeewa Kumar http://www.virakesari.lk/article/6408

  17. பாணதுறையில் கடும் காற்று : 30 வீடுகள் சேதம் பாணதுறையில் வீசிய கடும் காற்றினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும், தொடர் மழை காரணமாக பாணதுறை - பழைய காலி வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/6399

  18. கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில், பொலித்தீன் பையில் சுற்றப்பட்;டு சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணை, எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் விளக்கமறியிலில் வைக்குமாறு ,கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார். கடந்த 8ஆம்திகதி, கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில் பொலித்தீன் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவைலத்தொடர்ந்து சம்பவ இடததுக்கு சென்ற தர்மபுரம் பொலிஸார் சடலத்தை மீட்டனர். இது தொடர்;பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயென சந்தேகிக்கும் பெண்ணொருவரைக் கைது செய்து, கிளிநொச்சி பொதுவைத்தி…

    • 0 replies
    • 268 views
  19. வடக்கில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரைக் குவித்தும் வன்முறை தலைவிரித்தாடுகின்ற நிலையில் இராணுவத்தினரை அகற்றி காவல்துறை அதிகாரத்தினை வடக்கு மாகாண சபைக்கு வழங்கினால் அங்கு நடைபெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவோம் என வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் வன்முறைகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டே வன்முறைகள் இடம்பெறுகின்றதென்றால், அது குறித்து சந்தேகமே எழுகின்றது. மாகாண சபைக்கு காவல்துறை அதிகாரத்தைத் தந்தால் வன்முறைகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என …

    • 0 replies
    • 264 views
  20. சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலைக்கு அஞ்சலி -எம்.றொசாந்த் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை (14), நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவு தூபி முன்பாக சுடரேற்றப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீது கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி இலங்கை விமான படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசின. அதில் 147 …

  21. கடலுக்குச் செல்லவேண்டாம் -நடராசா கிருஸ்ணகுமார் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்லவேண்டாமென முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இடர்முகாமைத்துவப் பிரிவு சனிக்கிழமை (14) மாலை அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா ஊடாக சகல கடற்றொழிலாளர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தீவின் கடற்பரப்பில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்று வளிமண்டலத் திணைக்களம் விடுத்த அறிவித்தலுக்கமையவே, முல்லைத்தீவு மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இவ் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. - See more…

  22. மோடியுடன் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி இந்திய மத்திய பிரதேச மாநிலத்தின் உஜைன் பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற இந்து மத நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டார். சிம்மாஷ கும்பமேளா என்ற இந்த இந்து சமய நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார். இந்த புனித நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ள அனைத்து புனிதர்களையும் சிரம் தாழ்த்தி வரவேற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, …

  23. Started by நவீனன்,

    அடை மழை... நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு பிரதேசங்களில், நேற்று சனிக்கிழமை (14) இரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) வரை தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது. நாட்டில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும் தற்போது கடுமையான மழைக் காலத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடுமையான மழைக்கு மத்தியிலும் மக்கள் மற்றும் பணியாளர் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/172249/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B4-#sthash.lifqN2lL.dpuf

  24.  பனிமூட்டம்... தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பல இடங்கள்; பனிமூட்டத்தால் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால், அப்பகுதிகளில் வாகனங்களை செலுத்துவோர் அவதானத்துடன் செலுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், பல இடங்களில் மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. (படங்கள்: மு. இராமசந்திரன், எஸ்.கணேசன்) - See more at: http://www.tamilmirror.lk/172253/%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.DQR8U2xn.dpuf

  25. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. தந்தை செல்வா என்றழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாடு 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனமே வட்டுக்கோட்டை தீர்மானம் என அழைக்கப்பட்டது. 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும் என இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 02. ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.