ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143451 topics in this forum
-
இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினர் சில போராளிகளை உயிருடன் பிடித்துவைத்திருக்கும் காணொளி வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் காயத்துடன் இராணுவத்தினரிடம் பிடிபட்டுள்ளார்கள். இவர்களை இராணுவத்தினர் கைது செய்து பின்னர் சுட்டுக்கொன்றிருக்கலாம் எனவும் தெரியவருகின்றது. http://tamilleader.com/
-
- 1 reply
- 690 views
-
-
வடமாகாண சபையை மக்களும் மதிக்கின்றார்கள் இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும் மதிக்கின்றார்கள் அல்ல என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அங்கே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் கழுத்தறுப்புக்கள் , கருவருப்புக்கள் , வெட்டுக்குத்துக்கள் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. ஜனநாயக ரீதியாக நாங்கள் கூறும் கருத்துக்களையும் செவிமடுக்கின்றார்கள் அல்ல எமது கருத்துக்களை தூக்கி எறிகின்றார்கள்.அவ்வாறு அவர்கள் தூக்கி எறிந்தால் அவர்களை தூக்கி ஏறிய நாங்களும் தயாராக இருக்கின்றோம். இன்று எமக்கு பின்னாலும் ஆளும் கட்சி எதிர்க்கட…
-
- 0 replies
- 429 views
-
-
காணியைத் தருவதாக முதலமைச்சர் சி.வி உறுதியளித்தார் மத்திய அரசாங்கம், வட மாகாணத்துக்கு 2,000 மில்லியன் ரூபாய் முதலீட்டில் வழங்கத் தயாராக உள்ள பொருளாதாரா மையம் அமைப்பதற்குப் பொருத்தமான காணியை, இவ்வார இறுதிக்குள் அடையாளம் கண்டு தருகிறேன் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உறுதியளித்துள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, 'எனது வட மாகாண விஜயத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய அடிப்படையை ஏற்படுத்த முடிந்துள்ளமையையிட்டு மகிழ்கிறேன். தென்னிலங்கையில் அமைக்கப்பட்ட…
-
- 0 replies
- 313 views
-
-
வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்டத்தினை சபாநாயகரிடம் முதலில் சமர்ப்பித்ததை யாராலும் பிழையென கூற முடியாது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் வடக்கு மாகாண சபையினை மதிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து இரண்டாவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கு மாகாண சபையினால் ஒரு தீர்வு திட்டம் தயாரிக்கப்பட்டு அதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் கையளிப்பது என தீர்மானிக்கப்…
-
- 0 replies
- 522 views
-
-
வடக்கு மாகாண சபை சிறப்பாக இயங்கவிடாது சபையில் உறுப்பினர்களாக உள்ள ஒரு சில இளைஞர்களே குழப்புகின்றனர். என எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. நேற்றைய அமர்வு மாகாண சபையின் இரண்டரை வருட காலத்தில் நடைபெற்ற ஒழுங்கற்ற அமர்வு எனவும் சாடியுள்ளனர். இதன் போது வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட தீர்வு திட்டம் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்காமல் சபாநாயகரிடம் கையளித்தமை தொடர்பில் பெரும் குழப்பம் ஏற்ப்பட்டது. இதில் சுகிர்தன், ஆனல்ட், அஸ்மின், சுகிர்தன் ஆகியோர் அடிக்கடி எழுந்து தமது கருத்துக்களை கூறிக்கொண்டே இருந்தனர். …
-
- 0 replies
- 291 views
-
-
மஹிந்த விதைத்ததை அவரே அறுடை செய்கின்றார் -சத்துரங்க பிரதீப் முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு நாம் காரணமில்லை என்று தெரிவித்துள்ள பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரர், அவர் விதைத்ததை தற்போது அவரே அறுவடை செய்கின்றார்' என்று தெரிவித்தார். பொதுபல சேன குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கைக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (10) கண்டனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. 'நான் வீரவன்சவுக்கு மாத்திரமல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, மனுஷா நாணயக்கார, டிலான் பெரேரா, ரஞ்சித் சேனாரத்ன, மங்கள …
-
- 0 replies
- 248 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் கடனைப் பெற்றுக்கொள்ள தான் எதிர்பார்ப்பதாக விசேட செயற்றிட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உலக வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும் சிறீலங்காவுக்குக் கிடைத்துள்ளன. இதன்படி சிறீலுங்காவுக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகவும், இதைவைத்து நாம் நல்ல நிலைக்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தமக்குக் கிடைத்துள்ளத…
-
- 0 replies
- 289 views
-
-
வவுனியாவில் 2000 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தாண்டிக்குள காணியைத் தராவிட்டால், குறித்த திட்டம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படும் என இன்றுகூடிய அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடமாகாண மரக்கறி உற்பத்தியாளர்களின் நன்மை கருதி ஐந்து பாரிய குளிரூட்டி வசதிகளுடன் பாரிய பொருளாதார மையமொன்றினை அமைப்பதற்கு மத்திய கிராமிய பொருளாதார அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வவுனியாவிலிருந்து 2கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் நிலத்தினை விடுவித்தால் மாத்திரமே இத்திட்டத்திற்கான பணத்தினைத் தரமுடியும் என குறிப்பிட்ட அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்…
-
- 0 replies
- 568 views
-
-
போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவரை தாய்வான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 24 வயதான இலங்கையரிடமிருந்து போலி ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன. கனேடிய நிரந்தர வதிவிட அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், சுகாதார நலன்புரி அட்டை போன்றவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சிங்கப்பூர் வழியாக தாய்வான் ஊடாக ரொரன்டோ செல்ல முயற்சித்த போது குறித்த இலங்கையரை தாய்வான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை நாடு கடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 3700 அமெரிக்க டொலர் பணம் செலுத்தி சட்டவிரோதமான முறை…
-
- 0 replies
- 403 views
-
-
புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய திவிரவாதம் இலங்கையில் பரவி வருகின்றது – பொதுபல சேனா தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து வருவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களத் தலைவர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டிருப்பதாகவும் மோதலைத் தவிர்த்து இஸ்லாமிய தீவிரவாதத்தின் அச்சுறுத்தல்களை கண்காணிக்குமாறும் கோரியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களுக்கு பெருந்தொகைப் பணம் கிடைக்கப் பெற்று வருவதாகவும் இது பற்றி எவரும் கவனம் செலுத்துவதில்லை என அவர…
-
- 0 replies
- 236 views
-
-
'ராஜபக்ஷக்கள் இல்லைத்தானே?' பனாமாவில் மொஸக் பொன்செகா சட்ட ஆலோசனை நிறுவனத்தின் மூலமாக, பணத்தை முதலிட்டுள்ளவர்களில் ராஜபக்ஷக்கள் இல்லைத்தானே என்று, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச தாதியர் தினம், கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இடம்பெற்றது. வைபவம் இடம்பெற்று, அங்கிருந்து வெளியேறும் போது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், பனாமாவில் மொஸக் பொன்செகா நிறுவனம் தொடர்பில் கேட்டபோத…
-
- 0 replies
- 405 views
-
-
'என்னை செம்மறி என்று நினைத்தீர்களா?': சி.வி.கே. காட்டம் -எம்.றொசாந்த் வடமாகாண சபை அமர்வு விடயங்களை பதிவு செய்யும் ஹன்சாட்டில் செம்மறி என்ற வார்த்தை பதிவாகிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் இடம்பெற்றது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்துக்கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, 'சபை அமர்வு ஒழுங்கு முறையில் கொண்டு செல்லப்படவில்லை. நிகழ்ச்சி நிரலின்படி நடக்காமல் விவாதம் மட்டும் நடக்கின்றது. மேலும், வடமாகாண கல்வி சீரழிந்தமைக்கு, வடமாகாண அமைச்சின் நிர்வாகம் பொறுப்பேற்கவேண்டு…
-
- 0 replies
- 258 views
-
-
யாழ். நீதிமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 சந்தேகநபர்களையும் இன்று புதன்கிழமை (11) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளமையால், நீதிமன்ற வளாகம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கின் சந்தேகநபர்களை 2015 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது, நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. அதனைக் கருத்திற்கொண்டு இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு, ஒரு வருடமாகியுள்ளமையால் தொடர்ந்தும் வழக்கை ஊர்காவற்றுறை நீ…
-
- 0 replies
- 218 views
-
-
மினி சூறாவளியால் பாடசாலை, ஆலயம் பாதிப்பு -பட உதவி்: அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் இளவாலைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக இளவாலை கன்னியர்மடம், இளவாலை பொலிஸ் நிலையம் மற்றும் புனித சென்.ஜேம்ஸ் யாகப்பர் ஆலயம் ஆகியவற்றின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இளவாலைப் பகுதியில் இன்று மழையுடன் கூடிய மின் சூறாவளியும் அடித்ததால், மேற்படி பொதுஇடங்கள் சேதடைந்தன. - See more at: http://www.tamilmirror.lk/171866#sthash.xvJlykHR.dpuf
-
- 1 reply
- 311 views
-
-
மஹிந்த ஆட்சியில் கடத்தப்பட்ட சிலர் உயிருடன் இருக்கின்றார்கள் ; அருட்தந்தை சக்திவேல் [ Wednesday,11 May 2016, 02:59:19 ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காணமல்போன பலர் தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். எனினும், குறித்த நபர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை எனவும் அவர் கூறினார். வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தலைக் கண்டித்து கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அருட்தந…
-
- 0 replies
- 233 views
-
-
பனாமா ஆவணத்திலுள்ள 68 ஸ்ரீலங்கா பிரஜைகளின் பெயர்கள் வெளியீடு [ Tuesday,10 May 2016, 04:54:34 ] சர்ச்சைக்குரிய பனாமா ஆவண புலனாய்வின் ஒர் பகுதியாக வெளிநாட்டு வங்கி கணக்குகளை வைத்துள்ள 65 ஸ்ரீலங்கா பிரஜைகள் தொடர்பான விபரங்களை புலனாய்வு ஊடகவிலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. மூன்று வெளிநாட்டு துணை நிறுவனங்கள், ஏழு இடைதரகர்கள் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள 53முகவரிகள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ள ஆவணங்களில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அவன்கார்ட் பாதுகாப்பு சேவை நிறுனத்தை சேர்ந்த மூவரின் பெயர்கள் இந்த ஆணங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸங்க யாப்பா சேனாதிபதி, வை.ஏச்.பீ கித்சிறி மஞ்…
-
- 2 replies
- 456 views
-
-
வைரமுத்து சொந்தப்பணத்தில் இலங்கை வந்தார் -எம்.றொசாந்த் “கவிப்பேரரசு வைரமுத்துவை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் தனது சொந்தப் பணத்தில் இலங்கை வந்தார். அவருக்காக வடமாகாண விவசாய அமைச்சால் செலவு செய்யப்பட்டது, 12 ஆயிரத்து 800 ரூபாய் மாத்திரம்” என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். “கடந்த ஜனவரி மாதம் முல்லைத்தீவில் நடத்தப்பட்ட உழவர் விழாவில், அமைச்சால் செலவு செய்யப்பட்ட தொகை, விழாவுக்கு சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்ட வைரமுத்துவை அழைத்தமைக்கான செலவு தொடர்பில் விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா ஏற்கெனவே கடந்த அமர்வில் கேள்வி கேட்டிருந்தார். அந்தக…
-
- 0 replies
- 559 views
-
-
சம்பந்தன் என்றவுடன் ஏன் கன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் -எம்.றொசாந்த் “ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி வடமாகாண சபையில் இதுவரை காலமும் அவதூறாக எவ்வளவு பேசியபோதும், அதனை கன்சாட்டில் இருந்து நீக்காத நீங்கள், ஏன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பெயர் வந்தவுடன் கன்சாட்டில் இருந்து நீக்குகின்றீர்கள்?” என வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் கேள்வி எழுப்பினார். “எதிர்வரும் 12ஆம் திகதி இந்தியா செல்லும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் சிங்கள பேரினவாதத்துக்கும் எதிராகவும் தமிழக மக்கள் கொந்தளிக்க வேண்டும், போராட்டங்கள் நடத்தப்படவேண்டும்” என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார். இதன…
-
- 0 replies
- 341 views
-
-
பாரதூரமான குற்றச்செயல்கள்: மாணவர்கள் உட்பட நால்வர் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்களைக் கைது செய்யப் பொலிஸார் சென்றவேளை, அவர்களில் ஒருவர் பொலிஸார் மீது வாள்வெட்டை மேற்கொள்ள முயன்றுள்ளார். இவர்களிடமிருந்து கோடாரி, கைக்கோ…
-
- 12 replies
- 1.9k views
-
-
சிறுமி துஷ்பிரயோகம்; பெரியதந்தை கைது -செல்வநாயகம் கபிலன் தாய் தந்தையை பிரிந்து பெரியம்மாவுடன் வாழ்ந்து வந்த மகள்; முறையிலான 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு தொடர்ச்சியாக உட்படுத்திய பெரியதந்தையை வல்வெட்டித்துறை பொலிஸார், புதன்கிழமை (04) கைது செய்துள்ளனர். இச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாய் தந்தையை சிறுவயதில் இருந்து பிரிந்து வாழும் மேற்படி சிறுமியை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பெரியதந்தை, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார். பெரிய தாய், கடற்கரையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட சென்ற சமயங்களில் பெரியதந்தை மேற்படி சிறுமியினை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதா…
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதான இலக்கு : மஹிந்த ராஜபக்ஷவின் உயிர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதான இலக்கு ஆகும். எனவே அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை அவருக்கு உயிர் அச்சுறுத்தல் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது. வன்னியிலுள்ள இராணுவ முகாம்களை பார்வையிட ஜ.நா.பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கபடுவதால் இறுதி யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட பிரபல புலி உறுப்பினர்கள் விடுதலையாகும் சாத்தியங்கள் இருப்பாதாக தேசிய சுதந்திர முன்னணியி ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுக…
-
- 1 reply
- 456 views
-
-
பிரிட்டனில் புலம்பெயர் தழிழர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் ஜயம்பதி விக்கிரமரட்ண இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் சாசனத்தில் பலரது கருத்துக்களையும் உள்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் குழுவின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்வதற்காக லண்டன் வந்திருந்தார். Jayampathy Wickramaratne `புலம்பெயர் மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து கொள்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்' பிரிட்டனில் உள்ள இலங்கைக்கான புலம்பெயர் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அவர் கேட்டறிந்து கொண்டார்.…
-
- 0 replies
- 279 views
-
-
தலைவர் பதவியை துறந்துவிட்டார் அன்டனி ஜெயநாதன் -எம்.றொசாந்த் 'வடமாகாணத்தில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவியை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன், கடந்த ஜனவரி மாதம் இராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்தக் குழுவின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன' என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போதே, விந்தன் இந்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில், குழுவின் தலைவர் பதவியை அன்டனி ஜெயநாதன், இராஜினாமா செய்தமையால், குழுவின் செயற்பாடுகள் கட…
-
- 1 reply
- 392 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வடமாகாண ஆளுநர் அலுவலகமும் கொக்காவில் இணுவ தலைமையகமும் இணைந்து ஏற்பாடு செய்த வடமாகாண இராணுவவீரர் தினம் இன்று கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுர முன்றலில் அமைக்கப்பட்ட இராணுவ விரார் நினைவு தூபி அருகில் அமைக்கப்பட்ட கொட்டகையில் நடைபெற்றது இன்று ஒன்பது மணியளவில் ஆரம்பமான இன் நிகழ்வில் சிறப்பு அதிதியாக வடமாகாண ஆளுநர் ரெயிநோள்ட் குரே கலந்து கொண்டிருந்தார் இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு மலர்வணக்கத்துடன் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் சிறப்புரையினை வடமாகாண ஆளுநர் ரெயிநோள்ட் குரே நடத்தியிருந்தார் நன்றி உரையினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நா…
-
- 2 replies
- 401 views
-
-
குமரன் பத்மநாதன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை – சட்ட மா அதிபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இதனைக் குறிப்பிடுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் காபில வைத்திரத்ன சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில், மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இன்டர்போலினால் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதனை இலங்கை காவல்துறையினர் கைது செய்யவில்லை …
-
- 1 reply
- 434 views
-