Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் 51 வீதமானோர் சமுர்த்தி கோருகின்றனர்! வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அரைவாசி சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். சமுர்த்தி மீளாய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வடமாகாணத்தின் மொத்த சனத்தொகையின் 51.8 சதவீதமான மக்கள் தமக்கு சமுர்த்தி நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ளனர். வறுமைக்குட்பட்டோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 3 ஆயிரத்து 500 ரூபாவுக்குக் குறைவான மாதாந்த வருமானம் உடைய குடும்பங்களே சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று, சமூ…

  2. இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் புலிகள்? [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2016, 12:05.57 AM GMT ] இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர். பிரான்ஸிலிருந்து இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வரும் விநாயகம் என்பவரினால், இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதம் பரப்பப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் வஹாப் என்னும் …

  3. தமிழ் மக்கள் பேரவையுடனான வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில் தாம் கையெழுத்திடவில்லையென 6 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதுடன் அதில் கையொப்பமிட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு மக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்குமாறும் கோரியுள்ளனர். தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதென வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றை மாகாண சபை அமைச்சர்கள் மூவர் உட்பட 20 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கியதாகக் கூறி அக்கடிதம் ஊடகங்களுக்கு சனிக்கிமை அனு…

  4. ஜனாதிபதி மாளிகைக்குள் இயங்கிய யோஷித்தவின் தொலைக்காட்சி காரியாலயம் [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2016, 02:07.43 AM GMT ] கடந்த ஆட்சியின் போது கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்தில், சி.எஸ்.என். தனியார் தொலைக்காட்சியின் காரியாலம் ஒன்று செயற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில், அவரது மகனான யோஷித்த ராஜபக்ஷவினால் நிர்வகிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் காரியாலமே இவ்வாறு செயற்பட்டுள்ளது. இந்த காரியாலயத்தில் சி.எஸ்.என். தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்ட சீ.டீ. தட்டுக்கள் 500 இற்கும் அதிகமானவையும், பாரியளவிலான கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ…

  5. 20 மைக்றோன் அளவிற்கு குறைவான நிறையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை [ Monday,1 February 2016, 04:06:41 ] 20 மைக்றோன் அளவிற்கு குறைவான நிறையுடைய பொலித்தீன் பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு 10,000 ரூபா அபராதமும் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என மத்திய சுற்றாடல் பாதுகாப்பு சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார். அத்துடன் நாளாந்தம் பொலித்தீன் பாவனையால் மூன்று வருடங்களில் சுற்றாடலில் பாரிய தாக்கம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இன்று தொடக்கம் மத்திய சுற்றாடல் அதிகார சபை …

  6. காணாமற்போன மகனை மீட்டுத்தர எவரும் முன்வரவில்லை ; தாயார் ஆதங்கம் [ Monday,1 February 2016, 02:51:00 ] காணாமற்போன தனது மகனை மீட்டுத் தருமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என தாயொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி - அம்பாள்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ராஜேஸ்வரி என்ற தாயாரே இவ்வாறு தெரிவித்துள்ளார். காணாமற் போனோரது குடும்பங்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் ஐ.பி.சி தமிழ் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனது மகன் காணாமல் போய் பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. …

  7. கொள்ளைக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை! அடைக்கலம் கொடுக்கும் பெற்றோருக்கும் தண்டனை! யாழ்.குடாநாட்டில் புதிய விதத்தில் தலையெடுத்துள்ள கொள்ளை, வழிப்பறிக் கொள்ளை, வீட்டுத்திருட்டுக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும், வழக்கு முடியும் வரையில் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெருமளவு போதைவஸ்தை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர்களுக்குப் பிணை கோரி கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின்போதே நீதிபதியினால் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது. அத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பெற்றோர்களுக்கு எதிராக ஈ…

  8. ஷிராந்தி ராஜபக்ஸ இன்று ஜனாதிபதி ஆணைக் குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்: 01 பெப்ரவரி 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஸ இன்று பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிiலியல் ஆஜராகவுள்ளார். வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஷிராந்தி இன்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்த அதிகார சபைக்கு சொந்தமான வீடு ஒன்று விற்பனை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷிராந்தியின் ஊடக இணைப்பாளர் ஒருவருக்கு மிகவும் குறைந்த விலையில் வீடு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு ஒன்று 500000 பெற…

  9. மகிந்த ஆட்சியில் இனவாத அமைப்பு ஒன்றுக்கு பாதுகாப்பு அமைச்சு நிதி வழங்கியது அம்பலம்! [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2016, 12:20.38 AM GMT ] கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இனவாத அமைப்பொன்றின் செயற்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இரகசிய கணக்கிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது நாட்டில் கிளப்பட்டு வரும் இனவாத ஆபத்தான கருத்துகள் மற்றும் இனவாத தூண்டல் நடவடிக்கைகள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும், அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வைத்து இது தொடர்பில் பாதுகாப்புக்குப் பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தகவல்களை …

  10. கொடூரக் கொலைகள் தொடர்­பாக துப்­புத்­து­லக்கி குற்­ற­வா­ளி­களை தண்­டணை பெறச்­செய்த ஏ.எஸ்.பி. ஷானி அபே­சே­கர தற்­போது காணா­மற்­போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட தொடர்­பான விசா­ர­ணையை மேற்­கொண்­டுள்­ளது பிரகீத் எக்­னெ­லி­கொ­டயின் குடும்­பத்­தா­ருக்கும் ஊட­க­வி­ய­லா­ள­ருக்கும் மட்­டு­மின்றி இந்­நாட்டு மக்­க­ளுக்கும் பெரும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை திறமை மிக்க புல­னாய்­வா­ள­ரான இவ­ரி­ட­மி­ருந்து குற்­ற­வா­ளிகள் தப்­பிக்க முடி­யா­தென்ற எண்­ணத்­தையும் தோற்­று­வித்­துள்­ளது. ஏ.எஸ்.பி. ஷானி அபே­சே­கர கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், நட­ராஜா ரவிராஜ் ஆகி­யோரின் படு­கொ­லைகள் குறித்தும் புல­னாய்வு செய்து, சூத்­தி­ர­தா…

    • 0 replies
    • 227 views
  11. பதின்மூன்றாவது திருத்தமே தீர்வு, அதற்கு மேல் எதுவுந் தரமுடியாது, சமஷ்டியை வழங்க முடியாது என்றெல்லாம் கூறும் ஆளுங்கட்சி, அவற்றிற்கப்பால் சென்று எமது மக்கள் மனம் அறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட வரைபு நேற்றைய தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டபோது, அங்கு இணைத் தலைவராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு... இணைத்தலைவர்களே, தமிழ் மக்கள் பேரவையினரே, மற்றும் இங்கு வந்திருக்கும் எனதினிய சகோதர சகோதரிகளே, இன்று ஒரு முக்கியமான கட்டத்தைத் தம…

    • 0 replies
    • 387 views
  12. வடக்கில் சிங்களவர், முஸ்லிம்களையும் மீளக்குடியமர்த்த ஆளுனர் முதல்வர் இணக்கம்! [Sunday 2016-01-31 08:00] போர் காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்காரவும் இணங்கியுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு விக்னேஸ்வரன், ஆளுனரிடம் இணங்கியுள்ளார். போர் காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்க…

    • 2 replies
    • 298 views
  13. சிறிலங்காவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென நொபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு தமிழ் சமூகத்தை முழுமையாக பொருளாதாரத்தில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா எகனமிக் போரம் (Sri Lanka Economic Forum) மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் கல்வி, பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்றனவற்றை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://sankathi.com/dailynews/2016/02/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%…

    • 0 replies
    • 314 views
  14. இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன் வரைபு வெளியிடும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்.. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன் வரைபு வெளியிடும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128447/language/ta-IN/article.aspx

  15. யாழ்நகரில் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையின் (Jaffna International Trade Fair) இறுதி நாளான இன்று கிளிக்கிய சில படங்கள்.

  16. http://tamilleader.org/?p=650 சம்பந்தன் ஐயா படிக்க போனது இந்த சமஸ்டி பற்றிதான் ! இந்த சமஸ்டி பற்றிதான் சம்பந்தன் ஐயா படிக்க போனவராம் சமஸ்டி பற்றி தெரிஞ்சு கொள்ள ஸ்காட்லாந்து வந்திருக்கிற ஐயாமாருக்கு ஒண்டு சொல்லோனும். இந்தனை வருட அரசியல் சாணக்கியத்தின் பின் சாகப்போற வயதிலாவது சமஸ்டி எண்டா என்ன எண்டு தெரிஞ்சு கொள்ள போனது மகிழ்ச்சி.. சமஸ்டி எண்டா என்னெண்டு தெரியாமலே ”சமஸ்டிஇ சமஸ்டி” எண்டு மக்களிட்டை வாக்கு வாங்கிக் கொண்டு இருந்திருக்கிறியள்?ஸ்காட்லாந்து என்பது ஒரு தேசம் பாருங்கோ. அவங்களுக்கு எண்டு ஒரு தேசம் இருக்கு, அவங்களுக்கு எண்டு தேசிய கீதமிருக்குது , அவர்களுக்கெண்டு தேசியக் கொடியிருக்குது, அவங்களுக்கெண்டு தனியா நாணயம…

  17. மக்களின் சரித்திர ரீதியான உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் அரசியல் யாப்பு அமைய வேண்டும்:- 31 ஜனவரி 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- வடகிழக்கு மாகாணங்களில் வாழும் எமது மக்களின் சரித்திர ரீதியான உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதே எமது அவா. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் தயாரிக்கப்பட்டு அதன் முன் வரைவு ஞாயிற்றுக்கிழமை மாலை வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் …

  18. மகிந்தவின் புதல்வர்களை மிஞ்சும் மைத்திரியின் மகன்! [ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2016, 08:01.41 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களுக்கு நிகராக நானும் சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை இந்நாள் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன நிரூபித்துவருகின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்கள் பெண்களோடு களியாட்டங்களிலும், மதுபான நிலையங்களிலும் பெண்களோடு உல்லாசமாக இருந்தமை தொடர்பாக பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் மகனும், இப்பொழுது அதே மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். நாட்டில் ஆட…

  19. நல்லாட்சி அரசாங்கத்திற்கு மஹிந்தவின் இளைய புதல்வர் எச்சரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹிந்தவின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்ஸ முகநூல் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 'அன்பிற்குரிய நல்லாட்சி..... நீங்கள் சிங்கத்தின் வாலைப் பிடித்துக்கொண்டீர்கள், சிங்கம் உங்களை துண்டுகளாக கிழி;க்காது என எதிர்பார்க்க வேண்டாம்' என விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படும் யோசிதவின் புகைப்படத்துடன் ரோஹித்த முகநூலில் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகநூலில் தனது ப்ரோபைல் பிச்சரையும் மூன்று சகோத…

  20. உள்நாட்டு விசாரணை பொறிமுறை-அரசாங்கம் சமநிலை காண முயல்வதால் ஏற்பட்டுள்ள தெளிவின்மை மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சிநிரலின் படி இன்னமும் ஆறு மாதங்களில் உள்ளுராட்சிசபை தேர்தல்கள் இடம்பெறும், இதற்கிடையில் கடந்த வாரம் யாரும் எதிர்பாரத வகையில் மைத்திரிபால சிறிசேன குண்டொன்றை போட்டார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் தொடர்பில் நடைபெறவுள்ள விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப்போவதில்லை என அவர் கடந்த வாரம் அறிவித்தார். இதற்கு ஓரு வாரத்திற்கு முன்னரே அவர் உள்ளுராட்சி தேர்தல்கள் யூலைமாத பிற்பகுதியில் இடம்பெறும் என அறிவித்திருந்தார். இந்த திகதி குறித்து இன்னமும் சில சந்தேகங்கள் உள்ளன, எல்லை நிர்ணயசபை சில உள்ளுராட்சி சபைகளின் எல்ல…

  21. ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுதுதாம்! யாழ்ப்பாணத் தம்பி பிரதமர் ரணில் ஊடகவிலாயளர்களை அச்சுறுத்தினது கவலை அளிக்குது எண்டு மகிந்த ராஜபக்சவும் விமல் வீரவன்சவும் பேட்டி குடுத்திக்கினம் கண்டியளே? ஊடகவியலாளர்களின்டை உரிமையை காக்க வந்த இந்த உத்தமர்களுக்கு இதை மாதிரி ஒரு சில பத்தியளை எழுதியாவது நன்றி தெரிவிக்கோணும். புத்தி கெட்ட ராசாவுக்கு மதி கெட்ட மந்திரியாம். அந்த மாதிரித்தான் விமல் வீரவன்சவை மகிந்த ராஜபக்ச பெற்றெடுத்திருக்கிறார். எலி இருக்கிற இடத்திலைதான் பாம்பும் இருக்கும் எண்ட மாதிரி இரண்டுபேரும் நல்ல இனவாதப் புத்திலை குடியிருக்கினம். விதி எப்பிடியோ மதி அப்பிடி எண்டுற மாதிரி மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களின்டை உரிமை பற்றி உளறியிருக்கிறார். உவையளை மாதிரி…

  22. விளக்கமறியலில் உள்ள தனது மகனைக் காணச் சென்ற மஹிந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு இன்று சென்றார். இன்று பகல் அவர் அங்கு சென்றதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=76554

  23. தமிழில் தேசிய கீதம் தொடர்பில் வாசுதேவ தன் கூட்டாளி கம்மன்பிலவுக்கு சொல்லித்தர வேண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவது தொடர்பில், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார எம்பி, தனது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மகிந்த அணி கூட்டாளியும், பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில எம்பிக்கு எடுத்துக்கூறி, தொட்டதற்கெல்லாம் இனவாதம் பேசி, நாட்டை மீண்டும் இனத்துவேஷ குட்டையில் ஆழ்த்த முயல வேண்டாம் என புத்திமதி கூறி அவரை திருத்த முயல வேண்டும். பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற “இலங்கையர் அடையாளம்” என்ற அமைச்சரவை உப குழுவில் விசேட விருந்தினர்களாக, எனது அழைப்பின் பேரில், வாசுதேவ நாணயக்கார எம்பியும், கூட்டமைப்பு எம்பி …

  24. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகின்றார் சரத் பொன்சேக்கா பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் ஜனநாயக கட்சியானது, அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சரத் பொன்சேக்கா ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சரத் பொன்சேக்கா நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே பல செய்திகள் வெளியாகின. எனினும், தமது கணவர் அமைச்சுப் பதவியையோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லையென அனோமா பொன்சேக்கா தெரிவி…

  25. யாழில் 1714 செயற்திட்டங்களுக்கு 11226.02 மில்லியன் ரூபாய் நிதி தேவை யாழ்.மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் 24 திணைக்களங்கள் ஊடாக செய்யப்பட வேண்டிய 1714 செயற்திட்டங்களுக்கு 11226.02 மில்லியன் ரூபாய் நிதி தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அங்கயன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போதே செயற்திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், விவசாய திணைக்களத்தின் ஊடாக 20 செயற்திட்டங்களும், கமநல அபிவிருத்தி திணைக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.