Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக 3200 குடும்பங்களைச் சேர்ந்த 11500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம் இன்று ஞாயிற்றுக் கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளத்தினால் இடம்பெயர்ந்து 300 வரையான குடும்பங்கள் 12 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆவர்களுக்கான முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி படுக்கை விரிப்பு, படுக்கை விரிப்பு, சிறுவர்களுக்கான பால்மா என்பனவும் வழங்கியுள்ளதாக தெரிவித்த அரச அதிபர், கரைச்சி பிரதேச செ…

  2. திருமலைக்கு அண்மையாக மையங்கொண்டிருந்த தாழமுக்கம் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் கடும் மழையுடன் கூடிய காற்று வீசும் என்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 கிலோ மீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் இரு நாள்களும் மீனவர்களைக் கடலுக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது. http://malarum.com/article/tam/2015/11/15/12506/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF

  3. ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரதமராக நியமித்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் அதிருப்தியடைந்துள்ள இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தலைவர் ஒருவருக்கு ஆதரவான சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக தற்போது இரகசியமான முறையில் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ராஜபக்சவினர் இருப்பதாக காட்டும் முனைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இந்த சதித்திட்டத…

  4. போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த, புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினரால் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று ஒப்புக் கொண்டுள்ளார் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. ஐபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, புதுக்குடியிருப்பு மருத்துவமனை சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, “புதுக்குடியிருப்பு மருத்துவனை கனரக ஆயுத தாக்குதலுக்கு இலக்கானது. ஆனால் அது தவறுதலாக இடம்பெற்றது.” என்று கூறியிருக்கிறார். …

  5. அண்மைக்காலமாக வடக்கு மாகாணத்திலுள்ள பொத்தகசாலைகள் – பத்திரிகை விற்பனை நிலையங்களில் மக்கள் தாங்களாகவே வலம்புரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகளை கேட்டு வாங்கி ஆர்வத்துடன் படிக்கும் போக்கை காணமுடிகின்றது. இதனால் வலம்புரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகளின் விற்பனையும் சடுதியாக அதிகரித்துள்ளதாக பத்திரிகை விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர். 2009க்குப்பின்னர் தமிழ் தேசியத்துக்கு குழிப்படுக்கை வெட்டிவரும் இலங்கை தமிழரசுக்கட்சியினரின் போக்குகளை நியாயப்படுத்தி, மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தவறான போக்குகளுக்கு பின்னால் இழுபட்டு வரச்செய்வதற்கு முயன்றுவரும் அக்கட்சியின் ஊடகப்பரப்புனராகிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கங்கள் – தலைப்…

  6. கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும் வான் பாய்கிறது என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார். இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், புதுமுறிப்புகுளம், கனகாம்பிகைகுளம், கல்மடுகுளம், வன்னேரிகுளம், கரியாலைநாகபடுவான்குளம், பிரமந்தனாறுகுளம் போன்ற பெரியகுளங்கள் உள்ளிட்ட சிறுகுளங்கள் அனைத்தும் வான் பாய்கிறது. இரணைமடுகுளத்தின் அனைத்து வான்கதவுகளும் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது. குளத்திற்கு அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கின்றமையினால் முழுமையாக எல்லா வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இயங்காது பூட்டிய நிலையில் இருந்து ஆறாவது வான் கதவும் இன்று கடற்படையின் பொறியியல் பிரிவின் உதவுயுடன் திறக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் சுதாகர…

  7. சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் உள்ள பாடசாலைகள் யாவும் நாளை மூடப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/159177/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AE-#sthash.QRGOMfv7.dpuf

  8. TNAகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இக்கேள்வி பொருந்தும் - நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்:- 1977 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் வடக்கில் கூட்டணியில் தெரிவான அனைவரிலும் அமரர்கள் அமிர்தலிங்கம் (காங்கேசன்துறை ) சிவசிதம்பரம் (நல்லூர்) துரைரத்தினம் (பருத்தித்துறை) கதிரவேற்பிள்ளை (கோப்பாய்) யோகேஸ்வரன் ( யாழ்ப்பாணம்) நவரத்தினம் (சாவகச்சேரி) ஆகியோர் சட்டத்தரணிகள் என்பதைவிட இவர்களில் பெரும்பாலானவர்கள் பிரபல வழக்கறிஞர்கள் ஆவார்கள். வன்னிமாவட்டத்தில் தெரிவான ஆனந்தசங்கரி (கிளிநொச்சி) ஆகியோரும் வழக்கறிஞர்களே. கிழக்கில் திருமையில் முதன்முதல் எம் பி யாக வந்த இரா சம்பந்தன் சிறந்த வழக்கறிஞராவார் …

  9. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நேற்று முன்தினம் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் நடந்த பூரண ஹர்த்தால் தமிழ் மக்களின் உணர்வு பூரணமான செயற்பாடு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அகிம்சைப் போராட்டங்களில் சில போராட்டங்கள் உரிமை கோரக் கூடியவை. இன்னும் சில போராட்டங்கள் அரசியல் அமைப்பு ரீதியில் உரிமை கோர முடியாதவை. இத்தகையதொரு போராட்டமாக கைதிகளின் விடுதலைக்காக வடக்கு கிழக்கில் நடந்த பூரண ஹர்த்தாலைக் கூறிக்கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு தமிழ் மகனும் தாமாகவே முன்வந்து அகிம்சை வழியில் போராட்டத்தை முன் னெடுப்பது என்பது இதன் பொருளாகும். இந்த வகையில் மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு க…

  10. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீமிற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான அதிகாரிகள் நியமனங்களின் போது இந்த முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. நிதி அமைச்சரின் கீழ் இயங்கி வந்த அரச வங்கிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் நியமனங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்கிவிட்டு அமைச்சர் கபிர் ஹாசீம் புதிய அதிகாரிகளை நியமித்துள்ளார். இவ்வாறு அதிகாரி…

  11. ஊழல் மோசடி குறித்து விசாரணை நடத்த விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணை நடத்துவதற்கு தனியான ஓர் நீதிமன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. எதிர்காலத்தில் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் விசேட உயர் நீதிமன்றமொன்று நிறுவப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழமையான நீதிமன்றங்களின் ஊடாக விசாரணை நடத்தப்படுகின்றது. வழமையான நீதிமன்றங்களினால் விசாரணை செய்யப்படுவதனால் ஏற்படக் கூடிய தேவையற்ற கால தாமதத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட …

  12. 15-11-2014 - 01:58 அன்றில் பிருசுரமான இந்தக் கட்டுரை இன்றும் பொருந்தும் என்பதனால்மீள் பதிவு செய்யப்படுகிறது... "மூன்று நூற்றாண்டுகள் சென்றன ஆயினும் அம்மா அம்மா உன்னுடைய மென்கழுற்றில் இன்னும் விலங்கு இன்னும் விலங்கு" 1985 இல் யாழ் பல்கலைக் கழக மாணவரின் "எங்கள் மண்ணும் இந்த நாட்களும் " என்ற கவிதா நிகழ்வு யாழ் குடா மண்ணின் பட்டி தொட்டியெங்கும் , அவர்களின் "மண் சுமந்த மேனியர்" நாடகத்துடன் மேடை ஏற்றப்பட்ட பொழுது அதனை முண்டியடித்துப் பார்த்தவர் பலர்.பார்க்காதவர் வெகு சிலரே. "இன்னும் எம் மக்களின் குருதி குருதி மண்ணை நனைக்கும்" செய்திகள் இன்றும் வரும்பொழுது- கவிஞர் சேரனின் காலத்தால் அழ…

  13. 'எனது முகம் அனைவருக்கும் பிடிக்கும் என்று இல்லைத்தானே. ஒருவருக்கு என்னைப் பிடிக்கும் மற்றவருக்கு என்னைப் பிடிக்காது. இதுவே நியதி' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்குமாறு, கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் கூறிய கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இந்த விடயம் தொடர்பில் தற்போது பதில் சொல்ல முடியாது. அதற்கான பதிலை நான் தாயார் செய்து விரைவில் அது தொடர்பில் அறிவிப்பேன் என்றார். http://www.tamilmirror.lk/159067/-%E0%AE

  14. மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றினார். கட்சியன் உறுப்பினர்கள் பொது ஆதரவாளர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். இன்று பிற்பகல் 4.00 மணியளவில் மணல்தரை வீதி, கந்தர்டம் என்னுமிடத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125934/language/ta-IN/article.aspx

  15. நாட்டிலுள்ள சிறைகளில் 12 சிங்கள அரசியல் கைதிகள் உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டிலுள்ள சிறைகளில் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அரசியல் கைதிகளாக 12 சிங்களக் கைதிகள் மாத்திரம் உள்ளனர். மகஸின் சிறையில் யூட் சுரேஷ் , அஜித் , பந்துல, கஜதீர, ரஞ்சித் பெரேரா ஆகியோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதுபோல் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் ரிரோன் பெர்னாண்டோ , லக்ஷ்மன் குரேயும் வெலிக்கடை பெண்கள் பிரிவில் திருமதி கஜதீர சகலருமாக சிறையிலுள்ளனர். கண்டி போகம்பரையில் விக்கிரம சிங்கவும் யாழ்ப்பாணத்தில் இந்திக சஞ்சீவவும் அநுராதபுரம் சிறையில் கொப்பேகடுவவும் வவுனியாவில…

  16. ராஜிதசேரத்தின - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் அவன்ட்கார்டே கப்பலில் தொடர் இலக்கங்கள் அழிக்கப்பட்டு காணப்பட்ட 43 துப்பாக்கிகள் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவன்ட்கார்டே நிறுவனத்தின் கப்பலில் காணப்பட்ட ஆயுதங்களில் 43 விடுதலைப்புலிகளுடையவை என அமைச்சர் ராஜிதசேரத்தினவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஆயுதங்களின் தொடர் இலக்கங்கள் அழிக்கப்படுவதற்கு வேறு காரணங்கள் இல்லை,இது ஓரு முக்கியமான தருணம்,இந்த ஆயுதங்களை அரசபகுப்பாய்வாளரிடம் மேலதிக விசாரணைக்காக வழங்கவுள்ளோம்,இதன் பின்னர் இந்த துப்பாக்கிகள் யாருடையவை என்பது தெரியவரும் எ…

  17. வட மாகாணசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை தமது அனுமதியின்றி மாற்றக் கூடாது என வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார உத்தரவிட்டுள்ளார். வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாண நகர ஆணையாளர் ஆகியோருக்கு இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளார். அண்மையில் நயினாதீவு இரண்டு வட்டாரங்களின் பெயர்கள் நாகதீப எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை, மீண்டும் நயினாதீவு என மாற்றம் மாற்றம் செய்ய வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்தே ஆளுனர் பெயர் மாற்றம் குறித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஊர்கள் இடங்களின் பெயர்கள் மாற்றக் கூடாது என உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளரும் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  18. இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு இரணைமடுக்குளத்தின் 5 வான்கதவுகளும் இன்று (14) காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஜி.செந்தூரன் தெரிவித்தார். குளத்தின் நீர் மட்டம் 27 அடி 11 அங்குலமாக உயர்ந்துள்ளதை அடுத்தே வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார். அக்கராயன்குளம், கல்மடுக்குளம், புதுமுறிப்புக்குளம், குடமுருட்டிக்குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், பிரமந்தனாறு ஆகிய குளங்கள் வான்பாய்கின்றன. கரியாலை நாகபடுவான்குளத்தின் நீர் மட்டம் 06 அடி 09 அங்குலமாக உயர்ந்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/159078/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3…

  19. முறிகண்டி ஊடான பல வீதிகள் போக்குவரத்துத் தடை அக்கராயன் குளம் வான்பாய ஆரம்பித்திருப்பதனால் முறிகண்டி ஊடாக பல பிரதேசங்களுக்கான பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அக்கராயன், முழங்காவில், ஜெயபுரம், வன்னேரிக்குளம் ஆகிய பிரதேசங்களுடாகச் செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பாதையூடாகவே அக்கராயன் மருத்துவமனைக்குச் செல்வதால், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் அப்பிராந்திய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தொடரும் கன மழை காரணமாக விசுவமடு, புண்ணைநீராவி, நாதன் திட்டம், உழவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட குடும்பங்கள…

  20. m வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பாவக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியாராஜா தெரிவித்தார். இன்றைய காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடும் மழை காரணமாக பாவக்குளத்தின் 4 வான்கதவுகளும் 3 அங்குலத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அத்துடன் செட்டிகுளத்தினால் சிற்பிக்குளத்துக்கு செல்லும் வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகல் அப்பகுதியினூடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவனியா வடக்கில் மன்னகுளம் கிராமத்தில் 7 குடும்பங்கள் வரையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, பிரதான கிராமத்த…

  21. 8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் கைதிகள் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 35 கைதிகள் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதி கடந்த 7 ஆம் திகதி வரை நிறைவேற்றப்படாததையடுத்து மறுநாள் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உண்ணாவிர…

  22. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி உதவி வழங்குமாறு முதலமைச்சர் பணிப்பு வடமாகாணத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு வடமாகாண அமைச்சர்களுக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார். 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். மாகாணத்தில்…

  23. கைதிகள் நிலை குறித்து முதலமைச்சர் அவசர கடிதம் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதுடன், உயிராபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எம்மிடத்தில் உள்ளது. இது தொடர்பாக திங்கள் வரை காத்திருக்காது, விரைந்து செயற்படுமாறு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நீண்ட ஆண்டுகளாக எவ்வித காரணங்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை இன்றுவரை துரிதப்படுத்தாமல் உள்ளமை கவலையளித்தாலும், தாங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் முழுமையான முடிவ…

  24. பிரான்ஸ், பாரீஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என பாரீஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. பாரிஸில் 7 இடங்களில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 158க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என பாரிஸ் துதரகம் தெரிவித்துள்ளதுடன், மேலும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டடுள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள இலங்கையர்…

  25. தமிழினியின் தாய் சின்னம்மா:- நேர்காணல், படப்பிடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்………. தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க வேணும் என்று நினைச்ச போது யாரும் அதுக்கு உதவயில்லை இனியென்ன மகளே இல்லை எனவே நாங்கள் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து தமிழினியை வைத்து அவவின்ர மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அதைதான் எல்லாரிட்டையும் கேட்கிறன். மற்றது பாருங்கோ இயக்கத்தில் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த என்ற மகளின்ர வாழ்கையை தடுப்பால வந்த பிறகு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.