Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "அரசு தம்மை விடுதலைசெய்யும் என்ற நம்பிக்கையில், உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உண்ணாவிரதமிருப்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசுதான் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை நேற்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "சிறைக் கைதிகளுடன் நீதியமைச்சர் பேச்சு நடத்தினார். இவ்வருட இறுதிக்குள் முடிவொன்றைப் பெற்றுக்கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். ஆனால், அதை ஏற்றுக்க…

  2. பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றதும் சொந்த ஊரான பொலன்­ன­று­வைக்கு சென்று எனது வீட்டில் வசிப்­பேனே தவிர ஜனா­தி­ப­திக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் வசிக்க மாட்டேன் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையின் நிலத்­துக்­க­டியில் உள்ள இரண்­டு­மாடிக் கட்­டட பரா­ம­ரிப்பு செலவை தவிர்க்க முடி­யா­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தார். இலங்கை பத்­தி­ரிகை நிறு­வனப் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பின் போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு தெரி­வித்­தார். ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, நான் ஓய்வு பெற்ற பின்­னரும் தற்­போது நான் பயன்­ப­டுத்தும் கொழும்பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­தி­லேய…

  3. கொழும்பு மிரர் செய்திப் பிரிவு முல்லைத்தீவு நகருக்கு அண்மித்ததும், வன்னியின் கலாசார பூமியென அடையாளப்படுத்தப்படுவதுமான முள்ளியவளையில் இப்போது ஒரு பதற்றம் நீடிக்கிறது. “எங்கட இடமும் வில்பத்தாகிக்கொண்டிருக்கு. யாரும் தடுக்கேல்ல” இதன் அர்த்தம் என்னவெனில், வில்பத்து போன்று அரசுக்கு சொந்தமான இயற்கைக் காட்டை, வனவள திணைக்களம், சுற்றாடல் அபிவிருத்தி திணைக்களம், காணி திணைக்களம் என எந்தவிதத் தரப்பினரிடமிருந்தும் அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் அழித்து குடியிருப்புக்களையும், பல ஏக்கர் தோட்டங்களையும் அமைத்துக்கொள்வது. இதனை செய்வது யார்? முஸ்லிம்கள் பின்னணி யார்? வில்பத்துக்காடழிப்புக்கும், குடியேற்றத்துக்கும் பக்கபலமாக இருந்தே அதே அமைச்சர்தான் இதற்கும் பின்னணி என்கின்ற…

  4. நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி த்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாருமே கவனம் செலுத்தாமையால், வாழ வேண்டிய தமிழ் இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்ற அவலம் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் இலங்கை ஆட்சியாளர்களின் திருகுதாளங்களை விட, தமிழ் அரசியல் தலைமைகளின் திருகுதாளங்களே பிரமாதமானவை. இப்போது கூட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர் என்றவுடன் கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையை காப்பாற்ற விரும்பும் சிலர் நேற்று முன்தினம் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்தனர். காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணி வரையான நேரத்தில் ஒரு உண்ணாவிரதம் நடந்து முடிந்தது. பார்த்தீர்களா? எங்கள் இளைஞர…

    • 1 reply
    • 1.5k views
  5. ச.அ.டேவிற் ஐயா (11.10.2015 ) இன்று கிளிநொச்சியில் காலமானார்.. ச.அ.டேவிற் ஐயா (11.10.2015 ) இன்று கிளிநொச்சியில் காலமானார்.. அவரது நினைவாக July 4, 2013 எழுநாவில் வந்த இந்தக் கட்டுரை மீள்பிரசுரமாகிறது... சொலமன் அருளானந்தம் டேவிட் என்னும் டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது 90 வயது. சென்னையில் ஒரு வீட்டில் வாடகை விருந்தாளியாக தங்கியிருக்கிறார். பிரான்ஸில் வசிக்கும் அசோக் யோகன் கண்ணமுத்து அவர்களுடைய முயற்சியில் உருவாகும் ஆவணப்படமொன்றிற்காக டேவிட் அய்யாவுடன் 2012 ஜனவரியில் சந்தித்து உரையாடினோம். அவரது வாழ்வை முழுமையாகப் பதிவு செய்யும் ஒரு பெரும் முயற்சி அது. பின்னர் எழுநா இதழுக்காக அவரது வாழ்வையும் அனுபவங்களையும் பதியும் பொருட்டு, 2012 ஒக்டோபரிலும் டேவிட் அய்யாவைச் சந்தி…

    • 42 replies
    • 5k views
  6. புலி தலைவர்கள் பலர் விடுவிப்பு: எம்மை ஏன் விடுவிக்கவில்லை? கைதிகள் கேள்வி (வீடியோ) அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்துள்ளனர். இதன்போது கருத்து வௌியிட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள அணைத்து ஆவணங்களையும் பரிசோதித்து பிரதமர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய தீர்வை இவ்வருட இறுதிக்குள் பெற்று கொடுப்பதாக கூறினோம். எனவே உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தோம். அவர்கள் நம் கோரிக்கைக்கு இணங்கி செயற்படுவார்கள் என நாம் நம்புவோம், என்றார். இதேவேளை சுமந்திரன் கருத்து வௌியிடுகையில், …

  7. வட மாகாண முதல்வர் விக்கியை நோக்கி அம்புகள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து எந்தவித மக்கள் அபிமானமும் அற்ற நிலையில் நீக்கப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் விரும்புகின்றன. அது, மிக அவசரமாக நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருதுகின்றன. அதன்போக்கிலான நகர்வுகளின் பிரதிபலிப்புக்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வெகுவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. வழமைபோல, தமிழ் ஊடகப் பரப்பு தன்னுடைய சார்பு நிலையினைப் பொறு…

  8. உறவுகளின் விடுதலைக்காக.... தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=1942&mode=head

  9. விடுதலைப் புலிகளின் நெத்தலிகளை பிடிப்பதில் அர்த்தமில்லை – சரத் பொன்சேகா: குளோபல் தமிழ் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் சிக்கல் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநான் சுதந்திரமாக இருக்க முடியுமானால் ஏன் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நெத்தலிகளை பிடிப்பதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்…

    • 1 reply
    • 858 views
  10. இரட்டை வேடத்தை நிறுத்து :தமிழ் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யாழ்.பேருந்து நிலையத்தில் காலை 10.30 மணியளவில் முன்னெடுத்தது. "பதவிக்கு வரும் வரை வாக்குறுதிகள் பதவியேற்ற பின்னர் மௌனம் ஏன்?, தாமதிக்காதே கைதிகளை உடன் விடுதலை செய்,இரட்டை வேடத்தை நிறுத்து கைதிகளை விடுதலை செய்,காணாமல் போனோருக்கு பதில் கூறு,உண்ணாவிரதம் நியாயமானதே கைதிகளை உடன் விடுதலை செய்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்றுவரை எட்டப்படாமையே போர் எற்படவும்,…

  11. சிறுவர் தொழிலற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம் : யாழில் நடைபவனி தொழில் திணைக்களத்தின் பெண்கள்,சிறுவர் விவகாரப் பிரிவால் சிறுவர் தொழிலற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களால் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடைபவனி பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி காங்கேசன் துறை வீதி வழியாக சென்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நிறைவடைந்தது. 14வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தமாட்டோம்,14 -18 வயதுக்குட்பட்ட இளையோரை அபாயகரமான வேலைகளில் அமர்த்தமாட்டோம் என்பதனை வலியுறுத்தியே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுவர்களை தொழில் மூலம் சுரண்டுவதற்கு இடமளிக்கமாட்ட…

  12. ஈ.பி.டி.பி அபகரித்துள்ள வீட்டை மீட்பதில் பெரும் இழுபறி நிலை ஜனாதிபதி செயலகத்தினால் எனது வீட்டை மீட்பது தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நான் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றேன். இவ்வாறு மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியினர் அபகரித்துள்ள எனது வீட்டைப் பெற்றுத்தாருங்கள் எனச்சகல ஆவணங்களுடனும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறி சேனாவுக்கு விண்ணப்பித்தும் இன்றுவரை வீடு கிடைக்காதமையினால் பெரும்மன விரக்தியில் உள்ளதாக மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மானிப்பாய் பகுதி…

  13.  வெலே சுதாவுக்கு மரண தண்டனை கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் ஹெரோய்னை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/156505/வ-ல-ச-த-வ-க-க-மரண-தண-டன-#sthash.ePqGW60g.dpuf

  14. வீட்டு கழிவுப் பொருட்களைச் சேகரிக்க பைகள் :நல்லூர் பிரதேசசபை நடவடிக்கை நல்லூர் பிரதேச சபையினரால் வீட்டு கழிவு பொருட்களை சேகரிப்பதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு பைகள் வழக்கப்படுகின்றன. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு பிரதேச சபை ஊழியர்கள் நேரில் சென்று அந்த பைகளை வழங்கி வருகின்றார்கள். வீட்டில் சேரும் கழிவு பொருட்களில் உக்க கூடிய கழிவு பொருட்களை இனிவரும் காலங்களில் நல்லூர் பிரதேச சபையினரால் அகற்றப்பட்ட மாட்டாது எனவும், உக்காத கழிவு பொருட்கனான பிளாஸ்ரிக், கண்ணாடி, போரன்றவற்றை தரம் பிரித்து வழங்கப்படும் பைகளில் சேகரித்து வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட ஒரு நாளில் பிரதேச சபையின் குப்பை அகற்றும் வாகனம் …

    • 4 replies
    • 1.8k views
  15. வெள்ளவத்தையில் தீ -ச. விமலச்சந்திரன் வெள்ளவத்தை காலி வீதியில், விவேகானந்தா வீதிக்கும் 42ஆம் ஒழுங்கைக்குமிடையில் காணப்படும் இத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீயானது, தீயணைப்புப் படை வீரர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர், முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விபத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தீயணைப்புப் படை வீரர்கள், விபத்துக்கான காரணத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், மின்னொழுக்குக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்ததோடு, கவனயீனம் காரணமாகவே தீ அதிகமாகப் பரவியதாகவும் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/156600/வ-ள-ளவத-த…

  16. 2017க்கு முன்னர் அனைவருக்கும் புதிய அடையாள அட்டைகள் [ வியாழக்கிழமை, 15 ஒக்ரோபர் 2015, 12:45.41 AM GMT ] 2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளுக்கு புதிய இலக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்தநிலையில் புதிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட பின்னர் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருக்கும் செயற்பாடுகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும். புதிய அடையாள அட்டைகள் இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படவுள்ளன. http://www.tamilwin.com/show-RUmtzASZSVgpyJ.html

  17. 2ஆம் இணைப்பு - மஹிந்தவிடம் விசாரணை ஆரம்பம்! - குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பு:- 15 அக்டோபர் 2015 தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரானார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர். எனினும் இன்று அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னி…

  18. உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது : உறவினர்களுடன் கண்ணீரால் பேசிய கைதிகள் தமக்கு விடு­தலை அளிக்­கப்­பட வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரத போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள தமிழ் அர­சியல் கைதிகள் நேற்று மூன்­றா­வது நாளா­கவும் போராட்­டத்தை தொடர்ந்­தி­ருந்­தனர். நேற்­றைய தினம் ைகதிகள் அனை­வரும் சோர்­வாக காணப்­பட்­ட­துடன் மேலும் ஏழு அர­சியல் கைதிகள் உடல் நிலை பாதிப்­ப­டைந்­துள்­ள­தாக சிறைச்­சாலை உள்­ளகத் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. அதன்­படி மொத்­த­மாக 12 கைதிகள் உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் கொழும்பு மகஸின் சிறைச்­சா­லைக்கு சிறைக்­கை­தி­களின் உற­வி­னர்­களும், அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர…

  19. குண்டுகளை வெடிக்க வைத்தவர்களே தடுப்புக் காவலில் உள்ளனர் குண்டுகளை வெடிக்க வைத்தவர்களும் ஆயுதங்களால் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ அரசியல் கைதிகள் எவரும் இலங்கையில் கிடையாது என்றும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறுவது போல் எமது சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை. தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டோரும். ஆயுதங்கள் மூலம் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்…

  20. வெளிநாடுகளில் 599 இலங்கையர்கள் உயிரிழப்பு இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது. இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு 386 பேர் நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது உயிரிழந்த இலங்கையர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு நியா…

  21. அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு நேற்று முன்தினம் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பதவிக்கு 25 விண்ணப்பங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குக் கிடைத்தன. இதனடிப்படையில் நேற்றுமுன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. நேர்முகத் தேர்வுக்குப் பலர் தோற்றியிருந்தனர். இதில் தகுதிகளின் அடிப்படையில் இருவர், அலுகோசு பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. http://onlineuthayan.com/news/1267

  22. இவ்வார இறுதிவரை அரசுக்குக் காலக்கெடு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இந்த வார இறுதி வரை அரசுக்கு காலக்கெடு வழங்கியுள்ளோம். அதன் பின்னர் நாம் மக்களை அணி திரட்டி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அநுராதபுரம் சிறைச் சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அஸ்மின், சயந்தன் ஆகியோர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டனர். இது …

  23. மன்னார் ஆயர் சுகயீனம் அடைந்திருப்பது எமக்கு மிகப்பெரிய இழப்பு: அரசியல் கைதிகளின் ஏக்கம் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை சுகயீனம் அடைந்திருப்பது எமக்கு மிகப்பெரிய இழப்பு என அரசியல் கைதிகள் தெரிவித்ததாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டோர் சோசை உள்ளிட்டவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாம் இவர்களை சந்தித்…

  24. முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில் அதனை பார்வையிடச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் குடியேற்றவாசிகளாால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களே இவ்வாறு அச்சுறுப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவுப் பகுதியில் காடுகளை அழித்து அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் குடியேற்றம் இடம்பெற்றுவருகின்றது. இங்கு குடியேற்றமும் காடழிப்பும் சட்ட வரம்புகளை மீறி நடைபெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொத்தம்பியா கும்பம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தேக்குமரக்காட்டினை அழித்து குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச அதிபருக்குத் தெரியாமலேயே இது நடைபெறுகிறது.குறித்த பகுதிக்கு பா…

  25. தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம்: பிரதமர் தலைமையிலான குழு ஆராயும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை கூடிய அமைச்சரவையில் பிரஸ்தாபித்தார். இக்கைதிகளில் ஒரு பிரிவினர் விசாரணை கைதிகளாகவும், ஒருசிலர் வழக்கு கைதிகளாகவும், பிறிதொரு பிரிவினர் தண்டனை கைதிகளாகவும் தமது வாழ்நாளில் கணிசமான பகுதியை சிறையில் கழித்து வருகின்றனர். இவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.