Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சொந்தச் சரக்கில்லாத வங்கரோத்துக்காரர்கள் எம்மை குறை சொல்லிக் காலத்தை ஓட்டுகின்றனர், கஜேந்திரக்குமார் அணி குறித்து சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கான சமஸ்டித் தீர்வை தெளிவாக முன்வைத்து, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தைரியமாக வெளியிட்டுள்ளது. ஆனால் இவற்றிற்கு மாற்றீடு எதையும் முன்வைக்க தைரியமும், தகுதியும் இல்லாதவர்கள், வெற்றுச் சங்குகள் போன்று கூச்சல் இடுகின்றனர் என்று M.A.சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி கிழக்கில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சட்டத்தரணி சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக சமஷ்டி முறையை முனவைத்துள்ளத…

    • 8 replies
    • 627 views
  2. இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருடன் இணைந்து வாழ முன்வர வேண்டும். அத்துடன் சமஷ்டிக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். 30 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரினால் தமிழ் மக்களின் சமூக - பொருளாதார கட்டமைப்புக்களை விருத்தி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் நடைமுறைக்கேற்ற தீர்வுத் திட்டத்துக்கு வர வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது. எமது நாடு பெளத்த மதக் கொள்கைகளை அடிப்ப…

    • 14 replies
    • 1.3k views
  3. என் அன்பார்ந்தசகோதரசகோதரிகளே, நான் வெளிநாடுகள் சென்றசமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுதுதிரும்பிவந்துள்ளேன். தேர்தலில் உங்கள் பங்களிப்புஎன்னஎன்றுபலரும் என்னைக் கேட்கின்றார்கள். யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்துபத்துப் பேர் ஏழு ஆசனங்களுக்காகவும் வன்னியில் ஒன்பதுபேர் ஆறுஆசனங்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தற்போதையதேர்தல் முறைமையின் கீழ் ஒரேகட்சிக்குள்ளேயேவிருப்புவாக்குகளைப் பெறபோட்டியாளர்களிடையேமுரண்பாடுகள் எழுவதுஎதிர் பார்க்கப்படுவதொன்றே. வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ம் ஆண்டில் பொதுவேட்பாளராகநான் நிறுத்தப்பட்டேன். நான் பதவிக்குவந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்அங்கத்துவக்கட்சிகள் பலநான் பக்கச்…

    • 34 replies
    • 2.3k views
  4. இலங்கையின் இறுதிப் போர் வேளையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கை எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் 30 ஆம் திகதி இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் இலங்கைதொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூட்டத்தொடரில் சமர்ப்பித்து உரையாற்றுவார் எனவும், இதன்போது, போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள், சாட்சியங்கள் வெளிப்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.colombom…

    • 0 replies
    • 306 views
  5. ‘தேசிய மட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்குப் பங்கம் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் தான் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தேர்தல்களத்தில் போராளிகள் இறங்க விரும்பிய போதும் அதைத் தவிர்த்தார்கள். யாழ் மாவட்டத்தில் எங்களை மக்கள் அங்கீகரிப்பார்கள் என உரிமையுடன் எதிர்பார்க்கிறோம். அந்த வெற்றி மூலம் கூட்டமைப்புக்குள் எங்கள் பிரசன்னத்தை பங்களிப்பை உறுதிசெய்வோம். கூட்டமைப்பையே கட்டுறுதிமிக்க அமைப்பாக மாற்றுவோம்.’ – இவ்வாறு பொழிந்திருக்கிறார் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன். போராளிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதனால் தனது மகன் பகீரதன் தலைமையில் தமிழீழ தேசிய இராணுவம் என்ற ஓர் ஆயுத அமைப்பை புதிதாக உருவாக்கிய அ…

    • 0 replies
    • 636 views
  6. பொது பல சேனாவிற்கு நோர்வே நிதி வழங்கிய சதி உறுதியாகிறது :வேறு எந்த அமைப்புக்கள்? தலித் முன்னணி உறுபினர்களுடன் ஞானசார தேரர்பொது பல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ச ஆட்சியில் கோத்தாபயவின் ஆதரவுடன் பல் வேறு வன்முறைகளில் ஈடுபட்டுவந்தது, இந்த அமைப்பிற்கு ராஜபக்ச அரசு பச்சைக்கொடி காட்டியது, பௌத்த சிங்களப் பேரினாவாதத்தை முடுக்கிவிட்டது. இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் இந்த அமைப்பினால் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஏற்கனவே பௌத்த சிங்கள தீவிரவாதத்தால் நச்சூட்டப்பட்டிருந்த பலர் பொது பல சேனாவில் இணைந்துகொண்டார்கள். ஞானசார தேரர் என்ற பௌத்த பிக்கு மற்றும் நோர்வே அரசிற்கும் இடையிலான தொடர்புகளும், நோர்வே அரசு பொது பல சேனாவிற்கு வழங்கிய நிதி உதவியும் இனியொருவ…

    • 1 reply
    • 415 views
  7. யுத்த அவலங்கள் ஓயவில்லை! நல்லை ஆதீன முதல்வர்!! வடக்கில் யுத்த சத்தம் ஓய்ந்து விட்டது ஆனால் இன்னமும் அதன் வடுக்கள் ஓயவில்லை என்று நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். நேற்று இந்து ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையிலே, குண்டுகளின் சத்தம் வடக்கில் இருந்தும்,மக்கள் மனதில் இருந்தும் ஓய்ந்து விட்டது ஆனால் இன்னமும் மக்கள் மனதில் இருந்து மறையாத ஒன்று யுத்தம். யுத்தத்தினால் காவுகொள்ளப்பட்ட உயிர்களை இழந்த மக்களின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை, ஓயவில்லை. சத்தத்தை இல்லாமல் செய்துவிட்டோம்.ஆனால் யுத்தத்தை இல்லாமல் செய்து விடியலை ஏற்படுத்தி தர வேண்டுமென அவர் சர்வதேச சமூகத்திடம் க…

  8. முதல்வர் விக்கியின், கோரிக்கைக்கு ஐ.நா. ஆதரவு. நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையிடம் விடுத்த கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வெளியிடப்பட்டதன் பின்னரே உள்ளக விசாரணைப் பொறிமுறைமையா அல்லது சர்வதேச விசாரணையா என்பது நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம் மற்றும் நிதியியல் ரீதியான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். குற்றச்செயல்களுக்குப் பொறுப்…

  9. குறுக்கு வழியில் போகிறதா ஐ.நா.? போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும், இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கமொன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது. இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி தான் இந்த இரகசியத் திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது. சனல்4 க்கு கிடைத்திருந்த இரகசிய ஆவணம் ஒன்றில் இலங்கை அரசாங்கத்தினால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஐநாவின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கும் திட்டம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படு…

  10. நாடாளுமன்றத் தேர்தல் குறித்த புலனாய்வுப்பிரிவின் கருத்துக் கணிப்பு! [Sunday 2015-08-02 08:00] தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்பு அறிக்கை ஒன்றை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். அவ்வறிக்கையின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச அணியினரை விடவும் ரணில் விக்ரமசிங்க அணியினர் பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்பு அறிக்கை ஒன்றை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். அவ்வறிக்கையின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச அணியினரை விடவும் ரணில் விக்ரமசிங்க அணியினர் பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு,…

  11. வீதிகளை அமைப்பதாக கடன் பெற்று மஹிந்த அம்பிலிபிட்டியில் மாளிகை அமைத்தார் 02 ஆகஸ்ட் 2015 வீதிகளை அமைப்பதாக கடன் பெற்று மஹிந்த அம்பிலிபிட்டியில் மாளிகை அமைத்தார் வீதிகளை அமைப்பதாகக் கூறி கடன் பெற்றுக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் மாளிகை ஒன்றை புனரமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக என உள்நாட்டு வங்கிகளில் பெருந்தொகைப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணம் எம்பிலிப்பிட்டியில் அமைந்துள்ள மாளிகை ஒன்றை புனரமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 18 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டு, மாளிகை புனர் நிர்மானப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. நாட்டின் 28 பாதைகளை அமைப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ …

  12. யாழில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! [ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 03:39.05 AM GMT ] யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, இன்று அதிகாலை 2.30 மணியளவில் சுன்னாகம் கே.கே.எஸ் வீதியிலுள்ள சிவசங்கரின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தியவர்கள், அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் பெயர்ப் பலகையின் ஒரு பகுதியை எரித்து, பின் அதனைத் தூக்கிச் சென்றதுடன், வேலியில் இருந்த தகரங்களை கழட்டி எறிந்து, அலுவலகத்தில் இருந்த மின்குமிழ்களையும் அடித்து நொறுக்கிச் சென்றுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே குறித்த சம்பவ…

    • 0 replies
    • 220 views
  13. கறிவேப்பிலையாக தூக்கியெறியப்படுவாரா மகிந்த? – உபுல் ஜோசப் பெர்னான்டோAUG 02, 2015 | 4:45by நித்தியபாரதிin கட்டுரைகள் ‘குடும்ப இராச்சியத்தைக்’ கட்டியெழுப்புவதற்காகவே இதுவரை காலமும் மகிந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தினார். இவர் தனது கட்சி உறுப்பினர்களை ‘கறிவேப்பிலை’ போன்று தூக்கி எறிந்தார். கறிவேப்பிலை போன்று மகிந்தவால் தூக்கி எறிந்தவர்களுள் மைத்திரி மற்றும் சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் அடங்குவர். இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உபுல்ஜோசப் பெர்னான்டோ. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக…

    • 0 replies
    • 515 views
  14. சூப்பர் சிங்கர் பாடகர்களை வைத்து யாழ்ப்பாணத்தில் வாக்கு வேட்டையாடும் சிங்களக் கட்சி! August 01, 20155:45 pm யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பிரபலமான பாடகர்கள் சிலரும் பங்கேற்றிருந்தது, புலம் பெயர் தமிழர்கள் மற்றும், ஈழத்தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் காலூன்ற முனையும் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் பங்கேற்றமைக்கு பரவலாக எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் வகையில் செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின…

    • 4 replies
    • 494 views
  15. அன்பிற்குரிய தமிழ் மக்களே! விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி. சுயநிர்ணயஉரிமைக்கான வேட்கையை தாங்கிநிற்கும் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேடதாரிகளை தோற்கடிப்பதற்கு தயங்காதீர்கள், தாமதிக்காதீர்கள். எம்மை சூழ்ந்து வரும் அரசியல் முள்ளிவாய்க்காலை தடுத்து நிறுத்த வேண்டும் ஆயின், தமிழ்; தேசியக் கூட்டமைப்பினரை எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். தமிழின அழிப்புக்கு நீதி பெறுவதைதவிர்க்கும்,தடுக்கும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் முயற்சியின் ஒரு துளியே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த ஆவணப் படம்.

    • 12 replies
    • 2.1k views
  16. அடுத்தமாதம் 30ஆம் நாள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு வருகிறது ஐ.நா விசாரணை அறிக்கைAUG 02, 2015 | 1:53by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை அடுத்தமாதம் 30ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கான வரைவு நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா குறித்த விவாதம் செப்ரெம்பர் 30ஆம் நாள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினமே, பெரிதும் எதிர்பார்க்கப்படும், ஐ.நா விசாரணை அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிப்பார். அ…

    • 0 replies
    • 433 views
  17. சர்வதேசம் தலையீடு: ஜீ.எல்.பீரிஸ் August 01, 20159:02 pm உத்தேச உள்ளக விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச தலையீடு காணப்படும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச தலையீடுகள் இருக்கும் என அ வர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளக விசாரணைகளில் சர்வதேச சமூகம் நேரடியாக தலையீடு செய்யும் என்பது அண்மையில் கசிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிக்கை குறித்த ஆவணத்தின் ஊடாக ஊர்ஜிதமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் உள்ளக விசாரணை நடத்தப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மற்றும் பொறுப்புக்கள் தொடாபில் தெளிவற்ற நிலைமை காணப்…

    • 0 replies
    • 400 views
  18. பிரான்சில் இருந்து வந்த ஞான சாரவின் மகளும் தாயும்! August 01, 20159:57 pm பிரான்சிலிருந்து அந்த அக்காவும் வந்தார். பொல்கஹவலயில் உள்ள கிரிபத்கொட ஞானானந்த ஹாமுதுருவின் சமய மத்தியச்தானமொன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வொன்றில் வைத்தே நான் அந்த அக்காவை முதன் முதலில் சந்தித்தேன். அவரின் பெயர் “மனோஜா” என்று எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. அவருடன் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளும் கூட இருந்தார்கள்.””” கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும். இவ்வியக்கத்தின் பிரதான தலைவர்களுள் செயலாளர் ஞான சாரவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும். இவ…

    • 0 replies
    • 726 views
  19. வன்னியில் நடைபெற்று முடிந்த யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக அழிவடைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கட்சி அரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் பறங்கியாற்றினை வளப்படுத்தி அதனை நீர்ப்பாசனக்குளங்களுடன் இணைக்கவுள்ளதாக பிரதமரும் ஐ.தே.க.கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிலுள்ள முள்ளியவளை விநாயகர் மைதானத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் மாபெரும் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு மக்கள் மத்தியில் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வன்னியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இங்குள்ள கிராமங்கள் முழுமையான அழிவினை சந்தித்துள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தில் …

    • 0 replies
    • 417 views
  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. எனவே, எமது மக்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதிசெய்வதாக அமையவேண்டும். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக சமஷ்டி முறையை முன்வைத்துள்ளது. அத்துடன் இந்தப் பொதுத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளது. ஆனால், இவை எதனையும் செய்…

    • 0 replies
    • 325 views
  21. அரசியல் ரீதியாகப் எம்மைப் பற்றி நாம் ஆராய வேண்டிய காலத்தை எட்டியுள்ளோம் என்றே கூறவேண்டும். அதாவது இதுவரை காலமும் எமது நாட்டின் சரித்திரம் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் பிறழ்வாகவும் - தவறாகவும் எழுதப்பட்டு உண்மைக்குப் புறம்பான சரித்தர செய்திகள் எமது மாணவ சமுதாயத்திற்குக் கூறப்பட்டு வந்துள்ளன. உண்மை என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து உலகிற்குக் கூறுங் காலம் தற்போது உதித்துள்ளது. நாமாகக் கூறினால் எமக்குப் புலிப்பட்டமும் - தீவிரவாதப் பட்டமுஞ் சூட்டி விடுவார்கள். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்து மாமன்றத்தின் இந்து ஆராய்ச்சி மாநாடு நேற்று நல்லூரில் ஆரம்பமானது. இதில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகைய…

    • 1 reply
    • 625 views
  22. யுத்தம் காரணமாக சிறுவர்களும் பெண்களுமே அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஸெல்லி வைட்டிங் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பௌதீயாக ஏற்பட்ட பாதிப்பினை விடவும், சமூக ரீதியான பாதிப்புக்களே மிக அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் யுத்தம் இடம்பெற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மிகவும் சவாலுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டமொன்றை வழங்குதவற்கான மெய்யான விருப்பம், அனைத்து தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வும், நம்பிக்கையும் ஏற்படுத்துதல் ஆகியனவற்றின் மூலம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப …

    • 0 replies
    • 177 views
  23. ஒரு எதிரியை அழிப்பதற்கு இன்னொரு எதிரியுடன் கையோர்த்தார் பிரபாகரன்: அருந்தவபாலன் [ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 06:51.57 AM GMT ] மைத்திரியும் ஓர் சிங்களத் தலைவர் தான். அவரும் பௌத்த பேரினவாத சிங்கள கட்டமைப்பை மீறித் எதையும் தரமுடியாது என்பதுதான் உண்மை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இந்திய அமைதி காக்கும் படை இருந்த காலத்தில் அதனை வெளியேற்ற ஒரு காலத்தில் பிரபாகரன் கையாண்ட இராஜதந்திரம், யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்களோ, அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டார்கள். இந்தியப் படை நாட்டை விட்டு வெளியேறியது. ஒரு எதிரியை அழிப்பதற்காக இன்னொரு எதிரியுடன் கையோர்ப்பது என்பது விவேகமான செயல் என தெரிவித்தார். டக்ளஸின் குட்டிச்சாத்தான் எங்களு…

    • 0 replies
    • 356 views
  24. உண்மையைச் சொன்னால் எங்களை புலிகள், தீவிரவாதிகள் என்கின்றார்கள்! நாம் தோற்ற இனமல்ல: வடக்கு முதல்வர் [ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 04:36.16 PM GMT ] உண்மை நிலையினை உலகிற்கு கூறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது. எனினும் இதை நாம் கூறினால் எங்களுக்கு புலிப்பட்டமும், தீவிரவாதப்பட்டமும் சூட்டுகின்றார்கள் என்றார் வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன். இந்து மாமன்றத்தின் இந்து ஆராய்ச்சி மாநாடு நேற்று முந்தினம் நல்லூரில் ஆரம்பமானது. இதில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவரின் உரைவருமாறு, விரைவில் சர்வதேச சரித்திர வல்லுநர் குழுவொன்று இலங்கையின் தமிழ் மக்கள் பற்றியும் மற்றும் இலங்கையில் இந்து மதம் பற்றியும் ஆராய்ந்து ஆதார பூர்வமான வெள…

    • 0 replies
    • 333 views
  25. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உதறித் தள்ளிவிட்டு முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு வழங்கினார் வடக்கின் முதலமைச்சர் !! நடைபெறப் போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில், வடக்கின் முதலமைச்சர் மேற்போந்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனநாயக வழிக்கு வந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் கட்சியான ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் கொள்கைகளுக்கு விக்னேஸ்வரன் ஆதரவான வெளிப்பாட்டைத் தெரிவித்து தனது கருத்தை வெளியிடுள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகளவான அரசியல் கட்சிகளும…

    • 2 replies
    • 850 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.