ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
‘சலுகைக்கோ, பணத்துக்கோ த.தே.கூ. சோரம் போகாது’ - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; கோ.கருணாகரம் [Friday 2015-06-05 07:00] எந்த சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது. வட, கிழக்கு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை கிடைக்கும்வரைக்கும் கூட்டமைப்பின் பயணம் தொடரும். இதைத் தடுக்க எவராலும் முடியாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். துறைநீலாவணை சமூக, பொருளாதார, கல்வி அபிவிருத்தி அமையத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமருத்துவமாது விடுதியின் நுழைவாயில் அழகுபடுத்தவுள்ளது. அதற்காக தனது சொந்த நிதியை கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்…
-
- 0 replies
- 353 views
-
-
மஹிந்த எம்.பி ஆவது கூட அச்சமூட்டுகிறது! - என்கிறார் அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார [Friday 2015-06-05 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகுவதனை விடுத்து பாராளுமன்ற உறுப்பினராவது கூட எமக்கு பயத்தையே ஏற்படுத்துகின்றது என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச மீளவும் பிரதமராக வந்து இந்த நாட்டை ஆட்சி புரிய முனைந்தால் இலங்கையின் மீது இடிதான் விழும். ஆகையால் அதற்கு முன்பு அவரை அரசியலிலிருந்து துரத்தியடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பி்ட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…
-
- 0 replies
- 289 views
-
-
காணி உரிமை தொடர்பில் மட்டக்களப்பு பேருந்து நிலையம் முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்! மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள மீறாவோடைப் பகுதிதியில் வாழும் தமிழர்கள் தமது காணிகளை முஸ்லிம்கள் அத்துமீறி அபகரிப்பதாக நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆர்பாட்டம் செய்தனர். இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் இப்பகுதியில் மீளக்குடியேறிய தமிழர்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட காணிகளே இவ்வாறு முஸ்லிம்களால் அபகரிக்கப்படுவதாக இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போர் இடம்பெற்ற சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட காணிக்குள் 118 வருடங்கள் பழமை வாய்ந்த தமது உறுதிக்காணிகளும் இருப்பதாக முஸ்லிம்களின் தரப்பில் தெ…
-
- 0 replies
- 206 views
-
-
உலகில் வேகமான வளரும் நகரம் கொழும்பு! - மாஸ்டர் கார்ட் நிறுவனம் வரிசைப்படுத்தியது. [Friday 2015-06-05 07:00] உலகின் வேகமாக வளரும் நகரங்களின் வரிசையில் கொழும்பு முன்னணியில் இருப்பதாக மாஸ்டர் கார்ட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகின் வேகமாக வளரும் நாடுகளின் வரிசையில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது. கொழும்பு நகரின் வளர்ச்சி 21 வீதமாகக் காணப்படுவதாகவும், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் சென்குடு இரண்டாம் இடத்தை வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபி மூன்றாம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாஸ்டர் கார்ட் நிறுவனத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெர…
-
- 0 replies
- 299 views
-
-
கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசுடன் புதிய கூட்டணி விரைவில் பேச்சு! - என்கிறார் மனோ கணேசன் [Friday 2015-06-05 07:00] தென்னிலங்கையில் உதயமாகியுள்ள தமிழ் அரசியல் கூட்டமைப்பான 'தமிழ் முற்போக்குக் கூட்டணி' தனது அரசியல் நோக்கு - இலக்கு சம்பந்தமாக சிறுபான்மையினக் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தவுள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு மக்களின் அமோக ஆணையைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் மேற்படி கூட்டணி விரைவில் பேச்சு நடத்தவுள்ளது. அத்துடன், இதர சிறுபான்மையினக் கட்சிகளுடனும் அது சந்திப்புகளை நடத்தவுள்ளது. வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் 15 லட்சம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்…
-
- 0 replies
- 211 views
-
-
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு நிதி உதவி வழங்கவுள்ளது ஐ.நா! [Friday 2015-06-05 07:00] இலங்கையில் சிறுபான்மையினரின் துயரங்களுக்கு விடை கண்டு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலம் சமாதானத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை நிதியுதவி வழங்கவுள்ளது. இந்த நிதி ஊடாக ஐக்கிய நாடுகள் சபையும் அதன் தோழமை நிறுவனங்களும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுடன் இணைந்து செயலாற்றவுள்ளன. 3 பில்லியன் டொலர்கள் என்ற ஆரம்ப நிதியைக்கொண்டு இலங்கையில் சமாதான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நிதியின் மூலம் போர்க்குற்ற விசாரணைகளுக்கான உள்நாட்டு பொறிமுறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் உட்பட்ட நான்கு விடயங்களுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. ஐக்கிய நாடு…
-
- 0 replies
- 202 views
-
-
ஆறு மணிநேரம் பொலிஸ் பிடியில் சிக்கித் தவித்த ஷசி வீரவன்ச! [Friday 2015-06-05 07:00] விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கணவர் விமல் வீரவன்சவுடன் நேற்றுக் காலை 9.15 மணிக்கு இவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகியிருந்தார். காணி விவகாரம் தொடர்பில் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சொத்து விபரங்கள் தொடர்பாக பிற்பகல் 2.30 மணிவரை சுமார் 6 மணித்தியாலங்கள் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காணி விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு கடந்த 28ம் …
-
- 0 replies
- 1k views
-
-
மத்திய கிழக்கில் இருந்து திரும்பிய தமிழர் கட்டுநாயக்கவில் கைது! [Friday 2015-06-05 07:00] மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றி நாடு திரும்பிய தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள தமிழர், அம்பாறை காரைதீவைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 2006ம் ஆண்டு டுபாய் சென்ற குறித்த நபர் 2011ம் ஆண்டு ஒப்பந்த காலம் முடிவடைந்ததன் பின்னர் நாடு திரும்பியிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மீண்டும் டுபாய்க்கு பணி நிமித்தம் சென்றுள்ளார். கருணா அம்மான் உள்ளிட்ட தரப்புடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவித்து கடந்த காலங்களில் இந்த கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் …
-
- 0 replies
- 328 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்குக்காக வந்திருந்தவர்கள் இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் வியாழன்று சாட்சியமளித்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சிரேஸ்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் நீதிமன்றத்தி…
-
- 3 replies
- 993 views
-
-
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து JUN 05, 2015 | 2:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்திய வங்கி ஆளுனர் விவகாரத்தில், சிறிலங்கா பிரதமரின் செயற்பாட்டைக் கண்டித்தும், சிறுபான்மை அரசாங்கத்தை நடத்தும், அவருக்கு எதிராகவும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்…
-
- 2 replies
- 333 views
-
-
ஈழ அகதிகள் உள்ளிட்டவர்களை கம்போடியாவில் குடியேற்றம் வேலைத்திட்டத்தை அவுஸ்திரேலியா ஆரம்பித்துள்ளது. இதன்படி நேற்றையதினம் நான்கு அகதிகள் கம்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பீ.பீ.சி செய்தி ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்த திட்டம் குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் உள்ளிட்ட பலத்தரப்பினால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிறிலங்கா, பங்களாதேஸ் போன்ற நாடுகளைக்காட்டிலும், கம்போடியா மிகவும் வறிய நாடு. போதிய சுகாதார வளங்களோ, பாதுகாப்போ, அரசியல் ஸ்தீரத்தன்மையோ இல்லாத நாடு. அங்கு ஈழ அகதிகள் உள்ளிட்டவர்களை கொண்டு குடியேற்றுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. எனினும் இதனை அவுஸ்திரேலியா முன…
-
- 1 reply
- 332 views
-
-
துறைமுக நகரத் திட்டத்துக்காக இந்தியாவிடம் கையேந்தும் சீனா JUN 05, 2015 | 1:33by நித்தியபாரதிin கட்டுரைகள் தற்போது கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுத் தருமாறு சீனா, இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது. இது நடைமுறை உண்மையாகும். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கொழும்பில் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் ‘நாங்கள் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம்’ என்கின்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. முச்சக்கர வண்டியின் நடுவில் பூர்த்தியாக்கப்பட…
-
- 1 reply
- 438 views
-
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக, ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் தலைவரால் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிற்கு கீழ் இயங்கிய, பார ஊர்திகள் சங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சங்கத்தின் பார ஊர்திகளை முன்னாள் அமைச்சர் டக்ளஸின் மகேஸ்வரி நிதியத்தின் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவ…
-
- 5 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள மிறாவோடைப் பகுதித் தமிழர்கள் தமது காணிகளை முஸ்லிம்கள் அத்துமீறி அபகரிப்பதாக தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தக் கோரி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் ஆர்பாட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தொகுதி தமிழ் மக்கள் மிறாவோடையில் போருக்கு பின்னர் மீளக்குடியேறிய தமிழர்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்ட காணிகளே முஸ்லிம்களினால் அத்துமீறி எல்லைகளை அமைத்து அபகரிக்கப்படுவதாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள். ஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிக்குள் 118 வருடங்கள் பழமை வாய்ந்த தமது உறுதிக்காணிகளும் இருப்பதாக முஸ்லிம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச செயலக அதிகாரிகள்…
-
- 1 reply
- 313 views
-
-
நாகர் கோயில் மத்திய மகாவித்தியாலயத்தின் மீது 20 வருடங்களின் முன்னர் இலங்கை விமானப் படையின் விமானம் நடத்திய தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவாக தூபி ஒன்று அமைக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டி வைத்தனர். http://www.malarum.com/article/tam/2015/06/04/10397/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%…
-
- 0 replies
- 312 views
-
-
சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார். தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாள் இன்று யூன் 5. யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின்…
-
- 0 replies
- 473 views
-
-
யாழ்ப்பாணப் பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாத மோடி – இந்திய நாளிதழ் JUN 04, 2015 | 13:35by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, யாழ்ப்பாணத்தில், பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடல் நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது, யாழ்ப்பாணம் செல்லும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. அப்போது போரின் பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாத குடாநாட்டில் உள்ள தமிழர்களுடன் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழ்த் தலைவர்கள் கேட்டிருந்தனர். அதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இல்லை என்று கூறி…
-
- 0 replies
- 486 views
-
-
படைவிலக்கம்: தீர்க்கமான நடவடிக்கை அவசியம் – ‘தி இந்து’ ஆசிரியர் தலையங்கம் JUN 05, 2015 | 2:33by புதினப்பணிமனைin செய்திகள் இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி அதிபர் பதவியை மைத்ரிபால சிறிசேனா கைப்பற்றுவதற்கு முக்கியமான காரணம், நாட்டின் சிறுபான்மை யினரான தமிழர்களும் முஸ்லிம்களும். இலங்கையில் சர்வாதிகார குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சவுக்கு மாற்றாக, ஜனநாயக முறையிலான அரசு அமைய வேண்டும், பொறுப்பான அரசாக அது இருக்க வேண்டும் எனும் மக்களின் எண்ணம் மட்டும் சிறிசேனாவை ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடவில்லை. அந்நாட்டு மக்களை வெறுப்பில் ஆழ்த்தியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் சிறிசேனாவின் வெற்றிக்குக் காரணம். அவற்ற…
-
- 0 replies
- 510 views
-
-
கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவைக் கூட்டுமாறு கூட்டணிக் கட்சிகள் சம்பந்தனிடம் கோரிக்கை JUN 05, 2015 | 2:23by கி.தவசீலன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன. யாழ்ப்பாணத்தில் கடந்த 2ம் நாள் சந்தித்துப் பேசிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளொட் அகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள…
-
- 0 replies
- 263 views
-
-
வடக்கின் சீரழிவுகளுக்கு மகிந்த ஆட்சியே காரணம் – சுமந்திரன் குற்றச்சாட்டு JUN 05, 2015 | 2:08by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம், அவர் இனவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் செயற்படுகிறார் என்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி தொடர்பாக, ஆறுதல் தெரிவிக்காத மகிந்த ராஜபக்ச, வடக்கில் வன்முறைகள் தலைதூக்கியிருப்பதாகவும், கடந்த காலங்களில் இவ்வாறே பயங்கரவாதம் உருவானது என்றும் கூறியிருப்பது அவர் என்ன பாதையில் பயணிக்கிறார் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ள…
-
- 0 replies
- 385 views
-
-
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா அதிபருடன் தொலைபேசியில் பேச்சு JUN 05, 2015 | 1:57 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் வெவ்வேறு இனக் குழுக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டு வரும் முயற்சி உள்ளிட்ட சிறிலங்கா அதிபரின் நடவடிக்கைகளை ஐ.நா பொதுச்செயலர் பாராட்டியுள்ளார். அத்துடன் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிய மைத்திரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பையும் அவர் புகழ்ந்துள்ளார். இந்தக் கலந்துரையாடலின் போது, தற்போதைய தேர்தல் முறையை மாற…
-
- 0 replies
- 320 views
-
-
உலகில் மிகவேகமாக வளரும் நகரங்களின் பட்டியல் – முதலிடத்தில் கொழும்பு JUN 04, 2015 | 13:19by கார்வண்ணன்in செய்திகள் உலகில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சிறிலங்கா தலைநகர் கொழும்பு முதலாவது இடத்தில் உள்ளதாக, மாஸ்டர் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொழும்பு முதலிடத்தில் உள்ளது. ஆசியாவில் உள்ள 7 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. 21 வீத புள்ளிகளுடன் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் செங்டு நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அபுதாபி மூன்றாவது இடத்திலும், ஜப்பானின் ஒசாகா நான்காவது இடத்திலும், ரியாத் ஐந…
-
- 0 replies
- 353 views
-
-
உடுவில் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். உடுவில் கிழக்கு, நாகம்மாள் கோவிலடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: வீட்டில் இருந்த குடும்பஸ்தரை மோட்டார் சையிக்கிள் மற்றும் வானில் வந்த ஏழு பேர் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். கதறல் சத்தம் கேட்டு உதவ சென்ற அயல்வீட்டுகாரனும் இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கானார். வலி. வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியரான தங்கவேல் கருணாகரன் (வயது 35) தலையிலும் தோள் பட்டையிலும் படுகாயமடைந்தார். அயல் வீட்டுக்காரரான கூலி வேலை செய்யும் …
-
- 2 replies
- 462 views
-
-
பிரிட்டானில் தங்க நகை வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நகை கடை உரிமையாளர் ஒருவர் அவரது கடைக்குள் தூக்கு மாட்டி இறந்துள்ளார் இந்த சம்பவத்தின் பின்புலம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கடுமையான மன அழுத்தம் ,அதானால் எழுந்த துயர் காரணமாகவே இவர் இந்த துயர நிலைக்கு வந்திருக்கலாம் என கருத படுகிறது . உடலை பரிசோதனை முடிவுற்று உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கபட்டுள்ளது இவ்விதம் பல தமிழர்கள் தொடராக தற்கொலை செய்து வருவது பிரிட்டன் மண்ணில் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது http://www.jvpnews.com/
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்காது குழந்தையைப் பெற்ற 30 வயது யுவதி ஒருவர் அக் குழந்தையை ஏற்க மறுத்துவருவதால் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், கடந்த முதலாம் திகதி ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். திருமணமாகாத நிலையில் தான் அந்த குழந்தையை பிரசவித்ததால், சமூகத்தின் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும் அதனால் அக்குழந்தையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அப்பெண், தனது குழந்தையை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இதனால், குழப்பமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றது. அப்பெண்ணிடம் நேற்று புதன்கிழமை (03) விசாரணை நடத்திய பொலிஸார், பின்னர் அவரை யா…
-
- 1 reply
- 885 views
-