ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண பேரவைச் மண்டபத்தில் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான அறிமுகவுரையில் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், 2009 இல் இருந்து 2013 வரையில் வெளிநாட்டுப் பணங்களுடனும், சர்வதேச நிறுவனங்களின் கடன்களுடனும் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பினும், இந்தியா போன்ற நாட…
-
- 0 replies
- 271 views
-
-
எதிரணியினர் சிங்கப்பூர் சென்ற வேளை நாடு கடந்த தமிழீழத்தை சேர்ந்த 9 அமைச்சர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இந்த நாட்டிற்கு எதிராக செயற்படும் நோக்கில் இரகசியமாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் நாட்டிற்கு விரைவில் உரிய தகவல்களை வெளியிடுவோம்'' என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக எதிரணியினர் வழங்கிய வாக்குறுதியானது மக்களை ஏமாற்றுவற்கான வித்தையாகும் என்றும் கொழும்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இட…
-
- 1 reply
- 452 views
-
-
மூன்று மணித்தியாலயங்களாகக் காத்திருந்த மக்களை பொருட்படுத்தாது சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயத்தை திறந்து வைத்ததுடன் மாயமானார் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ. சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயம் ஒன்று இன்று புதன்கிழமை மன்னார் நகர்ப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக ஏற்பாட்டாளர்கள் பேசாலை, தாழ்வுபாடு, பள்ளிமுனை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்களை அழைத்துவந்து காத்திருக்கச் செய்தனர். இதற்கென விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9:30 மணியளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயத்தைத் திறந்துவைக்க வருகை தரும் நாமல் ராஜபக்ஷ, காரியாலயத்தை திறந்து வைப்பார் என்றும் - இதன்போது மன்னார் மாவட்…
-
- 0 replies
- 521 views
-
-
நாங்கள் அரசாங்கத்தைவிட்டு வெளியில் வந்தவுடன் எங்களுக்கு அரசாங்க தரப்பில் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. எவ்வளவு அச்சுறுத்தல் வந்தாலும் நாங்கள் எந்த காரணம் கொண்டும் மீண்டும் அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் நுவரெலியாவில் அமைந்துள்ள காரியாலயத்தில் புதன்கிழமை (17) நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நான் அரசாங்கத்தில் இருந்து வெளியில் வந்தமைக்கு முக்கிய காரணம் எமது பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமையே ஆகும். அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்த பி…
-
- 0 replies
- 384 views
-
-
நாளை வியாழக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முள்ளியவளை ஐயனார் கோவில் வளாகத்தில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார். பிரசாரக் கூட்டத்தில் மக்களை கலந்துகொள்ளுவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதனையிட்டு நேற்று முதல் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. http://malarum.com/article/tam/2014/12/17/7498/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0…
-
- 0 replies
- 390 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க 25 ம் திகதி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அரசதரப்பிற்கு செல்லவுள்ளார் என்ற ஊகங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல்வெளியாகியுள்ளது. எனினும் இதனை முற்றமுழுதாக நிhரகரித்துள்ள அவர் முக்கிய அறிவிப்பு என்னவென்பது குறித்து எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளார். இதேவளை திஸ்ஸ அத்தநாயக்கா ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலருடன் கடந்த சில நாட்களாக இரகசிய பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களில் ஜோன் அமரதுங்கவும் ஒருவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView…
-
- 0 replies
- 417 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் 75 வீதத்தை தாம் ஆட்சியில் இருந்த போது நிறைவு செய்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு விட்டன. எனது ஆட்சியின் போது 1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் அதனை வைத்துக் கொண்டு தாம் காகம் போல கரைந்து கொண்டிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால், வடக்கில் மஹிந்த அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து அங்கு மக்கள் நிம்மதியாக உண்டு, உறங்க முடியாத அபாய நிலை ஏற்படும். எனக்கு மனநோய் இல்லை. அந்த நோய் ஏற்படக்கூடாது என்பதற்காகத்…
-
- 1 reply
- 492 views
-
-
இலங்கையில் நிறைவேற்று அதிகரமுடைய ஐனாதிபதி எவரும் தமிழ் மக்களின் தீர்வுக்காக அந்த அதிகாரத்தை பயன்படுத்த வில்லை எதிராகவே பயன்படுத்தியுள்ளனர். என தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்தார் ஐனாதிபதி தேர்தல் சம்மந்தமாக ஊடகவியலாளர் கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவிததார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்…….. இம்முறை இடம் பெற இருக்கும் தேர்தலானது ஏழாவது ஐனாதிபதித் தேர்தலாகும் இதற்கு முன்னர் இலங்கையை ஆண்ட நிறைவேற்று அதிகார ஐனாதிபதிகளில் யேஆர்.nஐயவர்த்தனவாக இருக்கலாம், அல்லது சந்திரிக்காவாக இருக்கலாம், அல்லது பிரமதாசவாக இருக்கலாம் தற்போது இருக்கின்ற மகிந்த ராஐபக்சவாக இருக்கலாம், இவர்கள் அனைவரும் இந்த நி…
-
- 0 replies
- 290 views
-
-
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இரகசிய உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். சிலாபத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த உடன்படிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட்டோர் வடிவமைத்தனர். இதனை தாம் உன்னிப்பாக கவனித்து வருக்கிறோம். விரைவில் அது தொடர்பான தகவல்களை வெளியிடப்படும். விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மறக்க முடியாது. வெளிநாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்னை ஹேக் நகருக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். எனினும் இலங்கை மக்கள் தம்மை ஹேக் நகருக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த கொள்கைகளில் மாற்றமில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படக் கூடாது என மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவுஸ்திரேலியா இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்களைக் கண்டறிவதற்கு அவுஸ்திரேலியா சிறந்த முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே புகலிடக் கோரிக்கையாளர் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் எனவும்…
-
- 0 replies
- 208 views
-
-
மைத்திரி, சந்திரிகா, ரணில் கூட்டணியினர் சிங்கப்பூர் சென்றிருந்த காலத்திலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் 9 பிரதிநிதிகளும் சிங்கப்பூர் வந்திருந்தனர். இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு விரைவில் நாம் பகிரங்கப்படுத்துவோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கடந்த நவம்பர் மாத காலப்பகுதிக்குள் மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாடலி சம்பிக்க ரணவக்க, திகாம்பரம், ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேக்கா, மங்கள சமரவீர ஆகியோர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர். இவர்கள் அங்கு சென்ற காலப்பகுதிக்குள்ளேயே நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களாக இருக்கும் 13 …
-
- 0 replies
- 424 views
-
-
கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத குழுக்கள் செயற்படுவதாகவும், இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். கிழக்கில் பயங்கரவாதிகள் செயற்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்த போதும் அரசாங்கம் அதனை பெரிதுபடுத்தவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொள்வதற்காகவே இதனை அரசாங்கம் பெரிதுபடுத்தவில்லை. இதனை தடுக்காது போனால் அவுஸ்திரேலியாவில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை போன்று இலங்கையிலும் இடம்பெறலாம் என்று தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=122820&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 598 views
-
-
ஈழ மண்ண புடிச்சு சிங்கள மண் ஆக்கின மகிந்தவுக்கு இந்த நிலையா? மகிந்த ராஜபக்ச நல்லா பயப்பிடத் துவங்கிட்டார். உள்ளம் நிறைய பயம். முகம் நிறைய பீதி.. ஓ.. போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையப் பற்றி ஒரு சர்வதேச ஊடகவியலாளர் கேள்வி கேட்ட நேரமும் அவர் பயந்தத பாத்திருக்கிறம்.. ஆனால் சிங்கள மக்கள யுத்த வெற்றி மாயைக்குள்ள வைச்சு காலம் கடத்தி எல்லாத்தையும் மறைச்சு பிழைக்கலாம் எண்டு நினைச்சார்... ஆனால் அது பிழைச்சுப்போச்சுது... சிங்கள மக்களுக்கு கொட்டிய அழிச்சு, கொட்டியின்ட நிலத்த பிடிச்சது நல்ல கொந்தாய் எண்டாலும் மகிந்த ராஜபக்சவின்ட சர்வாதிகார ஆட்சியில வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது சிக்கலாயிருக்குது.. ராஜபக்ச கோஷ்டி எல்லாத்தையும் வித்து தாங்கள் நல்லா உழைச்சிட்டினம். ஆன…
-
- 0 replies
- 714 views
-
-
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக, மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். சிலாபத்தில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இந்த இரகசிய உடன்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை உள்ளடக்கிய குழுவினருடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இந்த இரகசிய உடன்பாடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள் என்பதை பொதுமக்கள் மறந்து விடக் கூடாது. அவர்கள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளிநாடுகளில் உள்ள புலிகள் ஆதரவு குழுக்கள் அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர…
-
- 1 reply
- 335 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருக்கும்வரை வடபகுதிமக்கள் அதிகாரபகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்தின இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வாதிகார மனோநிலையில் காணப்படுகின்றார். இரண்டிற்கும் பாரிய இடைவெளியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது உறவு இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வடபகுதிமக்களுக்கு ஒருபோதும் எதையும் வழங்க விரும்பவில்லை ,அப்பகுதியில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் நோக்கம் தரகுப்பணத்தை பெறுவதே ,அந்த அபிவிருத்தி திட்டங்களால் மக்களுக்கு நன்மைகிட்டவில்லை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை,என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டக்களப்பு மக்கள் எதிர்வரும் 8ஆம் திகதி பகிரங்கமாக அறிவிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார். பிள்ளையான் எனப்படும் சிவனேசன்துரை சந்திரகாந்தன் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான இணைப்பாளராக கணபதிப்பிள்ளை மோகன் பணியாற்றியிருந்தார். எனினும், இந்த அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து தருமாறு கோரிய போதிலும் எந்தவிதக் கோரியும் இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், அமையப் போகின்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உற…
-
- 0 replies
- 488 views
-
-
கண்டியிலிருந்து யாழுக்கு ரயில் புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014 02:51 கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடுகதி ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர் ரத்னாயக்க தெரிவித்தார். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அதிகாலை 3.55 க்கு கண்டியிலிருந்தும், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்தும் இந்த ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கும். பயணிகளின் தேவையை கவனத்தில் கொண்டு பாடசாலை விடுமுறை காலம் நிறைவடைந்ததன் பின்னரும் இந்த சேவையை நடத்துவதற்கு ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136023-2014-12-16-07-29-18.html
-
- 2 replies
- 768 views
-
-
ஜனாதிபதி மகிந்த மற்றும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ கைகளில் மர்மப் பொருள்? - மாந்திரீக மந்திரங்களால் பாதுகாப்பு! [Tuesday 2014-12-16 21:00] ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர், நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது எங்கு சென்றாலும் தமது கையில் ஒரு தங்க முலாம் பூசப்பட்டது போன்ற மாமப் பொருளை வைத்திருப்பதைக் காணக்கிடைப்பதாக தெரிவித்துள்ள பெரும்பாண்மையின ஊடகவியலாளர் ஒருவர் அனுப்பி வைத்துள்ள படங்கள் கீழே தரப்படகின்றன. அந்தப் பொருள் மாந்திரீக மந்திரங்களால் பாதுகாப்பு செய்யப்பட்டதாக இருக்கலாமென தெரியவருகிறது! ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர், நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது எங்கு சென்றாலும் தமது கையில் ஒரு தங்க முலாம் பூசப்பட்டது போன்ற மாமப் பொருளை வைத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஆணைக்குழு முன்னிலையில் பெண்ணொருவர் இரகசிய சாட்சியம் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவரின் மனைவியா? 16 டிசம்பர் 2014 வவுனியாவில் இடம்பெற்று வரும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாபதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இன்று (16.12) பெண்ணொருவர் இரகசிய சாட்சியம் அளித்துள்ளார். மதியம் ஒரு மணியளவில் பெண்ணொருவர் தான் இரகசியமாக சாட்சியம் அளிக்க விரும்புவதாக ஆணகை;குழுவிடம் அனுமதி பெற்றிருந்த நிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது அங்கு சாட்சியமளிக்க வந்திருந்தவர்கள், ஊடகவியலாளர்கள், ஏனைய பொது அமைப்புளில் இருந்து வந்திருந்தவர்க்ள சட்ட உதவியாளார்கள் உட்பட அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர். இவ்வாறு சாட்சியமிளத்தவர் புலிகள் இயக்கத்தின் உயர் மட்ட உறுப்பினர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாகவும் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அதேவேளை இனவாதம் மற்றும் பிரிவினை வாதத்தின் கரங்கள் பலப்படுத்தப்படுமென ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். "ஆலாபாலு ஆர்த்திகிய' ( அழிவடைந்த பொருளாதாரம்) என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை பிட்டகோட்டேயிலுள்ள கோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இப்புத்தகத்தின் எழுத்தாளரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ; தீவிரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலி…
-
- 5 replies
- 608 views
-
-
மோடி அரசாங்கம் எவ்வாறு இந்தியாவை சுத்தப்படுத்துகின்றதோ அதேபோல் இலங்கையின் அரசியல் குப்பைகளை சுத்தப்படுத்தவே மைத்திரி அரசாங்கம் உருவாகின்றது. எமது அரசாங்கத்தில் கருப்புப் பணம் அனைத்தையும் வெளிக்கொண்டு வருவோம் என தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைக்க தயாராகும் காலம் இதுவெனவும் குறிப்பிட்டார். பொது வேட்பாளர் தேர்தல் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசாங்கத்தில் இருந்து அனைத்து தரப்பினரும் இன்று எம்முடன் இணைந்து வருகின்றனர். இளைஞர் அமைப்பினரும் அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் இன்…
-
- 0 replies
- 415 views
-
-
எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிங்கப்பூரில் வைத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களைத் தீட்டியதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா. சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மாதம் சந்தித்து ஜனாதிபதிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியுள்ளனர். சந்திரிக்கா நம்பர் மாதம் 1ம் திகதி சிங்கப்பூர் சென்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன நம்பர் 2 முதல் 5ம் திகதி வரையில் சிங்கப்பூரில் தங்கியிருந்தார். சம்பிக்க ரணவக்க நம்பர் 2 முதல் 4ம் திகதி வரையிலும், ரணில் வ…
-
- 1 reply
- 379 views
-
-
காணாமல்போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு வவுனியாவில் நேற்று நடத்திய இரண்டாம் நாள் சாட்சியப்பதிவில் இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களே அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாம் நாள் அமர்வில் 47 பேர் சாட்சியமளித்தனர். மேலும் 46 பேர் புதிய விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். சாட்சியமளித்தவர்களுள் 90 வீதமானவர்கள் இராணுவத்தின் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். அவர்களுடன் விடுதலைப்புலிகள் மற்றும் சீ.ஐ.டி, வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதவர்கள் மற்றும் கருணாகுழு ஆகியோர் மீதும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டில் வைத்து இரவு வேளைகளில் இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெற்றால் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் பலர் உள்ளனர். ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் எவரையும் நாட்டை விட்டு வெளியேற நான் அனுமதிக்கமாட்டேன் என்றார். அதேபோல், தான் அரசாங்கத்தில் இருக்கும் போது ஊழலுக்கு எதிராக பேசுவது தடுக்கப்பட்டமையைய…
-
- 0 replies
- 305 views
-
-
இராணுவத்தினரையும் சிங்கள விவசாயிகளையும் குடியேற்றுவதற்காக தமிழனை அழிக்கத் திட்டமிடுகின்ற ஆட்சியாளர்கள் தான் நாட்டில் இருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை. சேனாதிராசா தெரிவித்தார். கிளிநொச்சி கண்டாவளை உழவனூரில் நடைபெற்ற, மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் தோற்றுப்போனவர்களல்ல. முள்ளிவாய்க்காலில் மடிந்து போனவர்களல்ல. நாம் நிமிர்கின்றவர்கள். எமது மண்ணில் எமது அடையாளங்களை அழித்து பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்புக்காக பயன்படுத்தி இராணுவத்தினரையும், சிங்கள விவசாயிகளையும் இங்கே குடியேற்ற எம்மை அழிக்க திட்டமிடுகின்ற ஆட…
-
- 0 replies
- 617 views
-