ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு, பெரும்பாலான விசைப்படகுகளுக்கு மறைமுக சொந்தக்காரர்களான தமிழக அரசியல் பிரபலங்கள் தான் காரணம்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, நேற்று, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பரபரப்பான தகவலை பகிரங்கப்படுத்தினார். போராட்டம் : நேற்று முன்தினம், ராமேஸ்வரம் மீனவர்கள், 15 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு, இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட, 319 தமிழக மீனவர்களின், 64 விசைப்படகுகளையும் இலங்கை அரசு திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த, 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில், 'இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் சொல்லி, நான் தான், தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க தடை போட்டே…
-
- 40 replies
- 2.7k views
-
-
மூன்றாவது முறையாக தன்னால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பினார் மகிந்த:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக தன்னால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு மிகுந்த ஆர்வம்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் உச்ச நீதிமன்றத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இது குறித்த விபரங்களை நீதிமன்றம் இரகசியமாக வைத்துள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் 10 திகதி பிரதம நீதியரசரின் முன்னிலையில் கமராவை பயன்படுத்தி மிகவும் இரகசியமான முறையில் இடம்பெறவுள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை பகிரங்கமாகவே விசாரிக்கும் நடைமுறை காணப்படுகின…
-
- 0 replies
- 368 views
-
-
அரசாங்கம் லஞ்சம் வழங்கி வாக்கு திரட்ட முயற்சிக்கின்றது – ஜே.வி.வி. அரசாங்கம் லஞ்சம் வழங்கி வாக்கு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. மொனராகல் மாவட்டத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசாங்கம் தலா 2500 ரூபா பணம் வழங்கி வருவதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வறட்சி நிவாரணம் என்ற பெயரில் இவ்வாறு மக்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனை தேர்தல் லஞ்சமாகவே கருத வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கடந்த 5ம் திகதி கடிதமொன்றின் மூலம் பிரதேச சபைக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2500 ரூபா பணம் வழங…
-
- 0 replies
- 232 views
-
-
சிவில் சமூக செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செய்கின்றது – டொக்டர் ஹரினி அமரசூரிய – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சிவில் சமூக செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செய்து வருவதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் டொக்டர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு, சமூகத்தை திசை திருப்பி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் போது காவல்துறையினர் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்யுள்ளார். மாணவர் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனினும்,…
-
- 0 replies
- 474 views
-
-
யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை மோதி பலியாக்கிய, டிப்பர் ரக வாகனத்தை எரித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 13 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் இன்று தெரிவித்தனர். ஓகஸ்ட் 26 ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவத்தில் கசிந்திரன் சுபாசினி (வயது 25) என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். அந்த வாகனத்தை பெண்ணின் உறவினர்கள், மற்றும் ஊரவர்களால் எரித்தனர். டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, டிப்பர் எரியூட்டுவதற்கு காரணமாகவிருந்த பெண்ணின் உறவினர்கள் 6 பேர் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில்…
-
- 0 replies
- 338 views
-
-
வடக்கில் புலிவாசம் இலங்கையில் இடம்பெற்ற மூன்று நாள் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த ஜனதாக் கட்சி என்ற ஒரே ஒரு நபரைக் கொண்ட இந்தியாவிலுள்ள சாதனைக் கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி , "இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை''எனக்கூறி வாங்கிய கூலிக்கு வஞ்சகமில்லாமல் மாரடித்துப் போயுள்ளார். ""என்னைக் கேட்டுத்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார்'' என அவர் சவால் விட்ட குரல் காற்றில் கரையேற முன்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மத்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியா சென்று விட்டனர். இப்படி மூக்குடைபடுவதும் மொட்டைத் தலையில் குட்டு வாங்குவதும் அவருக்கு இது தான் முதல் தடவையல்ல. ஆனால் சுவாமி இவை பற்றியயல்லாம் கவலைப்படுவதில்லை. அ…
-
- 0 replies
- 451 views
-
-
தலைவர் ரணிலை ஜனாதிபதியாக்க அனைத்துவிதமான தியாகங்களையும் செய்யப்போகிறாராம் சஜித்! எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஐ.தே.கட்சியை ஆட்சி பீடமேற்றுவதற்காக அனைத்து விதமான தியாகங்களையும் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு நாட்டில் ஐ.தே.க. ஆட்சியை ஏற்படுத்த பாடுபடுவேன். அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்காக எனது முழு பலத்தையும் வழங்குவேன் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். ஐ.தே.கட்சியின் 68 ஆவது ஆண்டு விழா பசறையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; பதுளை மாவட்டத்திற்கும் பிரேமதாச குடும்பத்திற்க…
-
- 0 replies
- 258 views
-
-
யாழ்பல்கலைகழகம் என்பது ஒருகாலத்தில் தமிழர்களின் கல்விமகுடமாக,அறிவு ராஜகோபுரமாக விளங்கியது. இன்றோ அது அடிபணிவு அரசியல் செய்யும் கைக்கூலிகளாலும்,ஒழுக்கநெறிகள் அனைத்iதையும் தூக்கி எறிந்துவிட்டு எல்லாவிதமான துரோகங்கள்,கேவலங்கள் என்பனவற்றை எந்தவிதமான கூச்சமும் இன்றி செய்துகொண்டிருக்கும் மனிதமிருகங்களை செனற்உறுப்பினர்னர்களாக கொண்டு இயங்குகின்றது.. வழிநடாத்த வேண்டிய செனற்றே குற்றவாளிகளாலும்,கோமாளிகளாலும் நிறைந்து வழியும்போது விரிவுரையாளர்களும்,பேராசிரியர்(யை) களும் தமது அடாவடித்தனங்களை,பாலியல்லீலைகளை தொடர்வார்கள்தானே..? யாழ்பல்கலைகழகம் முழுதும் ஒவ்வொரு துறையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள்..கவனிப்பின்மை, ஏனோதானோ மனப்பாங்கு,நிர்வாகஒழுங்கீனம்,அரசியல்குறுக்கீடுகள்,தகுதியான போதனைமுற…
-
- 0 replies
- 433 views
-
-
டென்மார்க்கில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட தேசத்தின்குயில்கள் 2014 எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் நடைபெற்றது. பொதுச் சுடரினை நெதர்லாந்தில் இருந்து வருகைதந்த சேகர் அவர்கள் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு லெப்கேணல். திலீபன் கேணல்சங்கர் மற்றும்கேணல் ராயு ஆகிய மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர்ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டி நிகழ்வில் எல்லோரும் மிகவும் உணர்வு பூர்வமாக தாயக உணர்வுடன் பாடல்களை வழங்கியிருந்தார்கள்,அரங்கத்தில் நிறைந்திருந்த மக்களின் மனங்களில் தாயகப் பாடல்களால் கவர்த்துள்ளார்கள் இதனை அவதானிக்கக்கூடியதாக இர…
-
- 0 replies
- 287 views
-
-
மனித உரிமைகளை ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்! - என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும. [Monday 2014-09-08 07:00] சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், புதிய ஆணையாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மனித உரிமையானது சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக மாறியிருப்பதைத் தடுப்பதற்காக புதிய ஆணையாளர் நடவடிக்கை எ…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கை விவகாரம் குறித்து புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் விவாதிக்கத் தயார்! - கெஹெலிய ரம்புக்வெல [Monday 2014-09-08 07:00] ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக வந்துள்ள இளவரசர் ஸெய்த் அல் ஹுசைனுடன் இலங்கை விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என புதிய ஆணையாளர் தெரிவித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்தி பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், ஐநாவின் மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என்பதை இலங்கை அரசு ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தியிருந்தது. புதிய மனித உரிமை ஆணையாளர் அப்படி இருக்கமாட்டா…
-
- 0 replies
- 458 views
-
-
கூட்டமைப்புடன் தனியான பேச்சுக்களுக்கு இடமில்லை! - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா திட்டவட்டம். [Monday 2014-09-08 07:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனியான பேச்சுக்ககளுக்கு இடமில்லை என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமாதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை. ஜனநாயகத்தை நேசிக்கும் தற்போதைய அரசாங்கம் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது. போலியான வாதங்களை முன்வைக்காது வடக்கு கிழக்கு …
-
- 0 replies
- 439 views
-
-
-ஆர்.ரஸ்மின் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நிலக்கடலை செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக முல்லை முத்து எனும் புதிய நிலக்கடலை இன விதையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தே.யோகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கடலையை செய்வதற்கு விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நிலக்கடலையை அறுவடை செய்யும் விவசாயிகள், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு வகைகளையும் தயாரிக்க வேண்டும் என தொடர்ச்சியாக ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இன்று பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலையை அறுவடை செய்து அதன் மூலம் உணவு தயாரிப்புக்களை உற்பத்தி செய்து வருகின்றனர். எனவே, விவசாயி…
-
- 1 reply
- 605 views
-
-
புலிப்பார்வை - சீமானின் விஷமும், விஷச்செடியும்! [Tuesday 2014-08-19 20:00] ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு சக்திகளோடு போராடி வந்திருக்கிறார்கள். இன்னமும் ஓய்ந்துவிடாத போராட்டத்தில் புதிது புதிதாக முளைக்கும் சக்திகளுக்கும், பிரச்சினைகளுக்கும் எதிராக போராட வேண்டியிருக்கிறது. சிலவேளை அந்த சக்திகளையும், பிரச்சினைகளையும் அதன் தன்மை தெரியாமல் வளர்த்து விட்டவர்களாகவும் ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள். (குறிப்பாக, புலம்பெயர் ஈழத் தமிழர்கள்.) ஆரம்பத்திலேயே பலமான குற்றச்சாட்டொன்றை வைத்து விட்டு 'எமது பார்வையில்' பகுதியைத் தொடர வேண்டிய இயலாமை ஆட்கொண்டிருக்கிறது. அது, 'புலிப்பார்வை - சீமான்' என்கிற விடயங்களினூடு தொடர்கிறது. இது, நாம் உருவாக்கி வளர்த்து விட்ட…
-
- 61 replies
- 5.7k views
-
-
புதிய மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ராட் சீயீட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்கு அழைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்று ஜப்பானிய பிரதமரை சந்தித்த போது இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்ததாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். எனினும் புதிய ஆணையாளர் சிறிலங்காவுக்கு நெருக்கமானவர் என்றும், அவரை தாம் சிறிலங்காவுக்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தாம் தீவிரமாக செயற்படவிருப்பதாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/33694/57//d,article_full.aspx
-
- 1 reply
- 398 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது எனக்கு ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது. எவ்வாறு ஆயுதம் ஏந்தியவர்கள் தாம் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்திக்காது போர் நடத்தினார்களோ அதேபோல் எமது சிரேஷ்ட தலைவர்கள் தாங்கள் சடுதியாகப் போய்விட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துச் செயலாற்றுகின்றார்களா என்ற கேள்வி என் மனதில் பூதாகரமாக இருந்து வருகின்றது. இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வவுனியாவில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மாநாட்டின் இறுதி அமர்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது உரையின…
-
- 0 replies
- 479 views
-
-
இந்தியாவின் அழுத்தத்தின் அடிப்படையில் 13ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டாலும், இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13ம் திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட விடயங்கள் எவையும் அமுலாக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 13ம் திருத்தச் சட்டத்தை உள்ளடக்கிய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் தயாரித்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலின் தேர்தல் விஞ்ஞாபனமாக இந்த அரசியல் அமைப்பு திட்டத்தை சிறிலங்கா பயன்படுத்தவுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணி மற்றும் காவற்துறை அதிகாரிகள் ரத்து செய்யப்படவுள்ளதுடன், மாக…
-
- 0 replies
- 553 views
-
-
யாழ்ப்பாணம், குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்தப் போவதாக, அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து பேரை நேற்று சனிக்கிழமை கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குடத்தனை பகுதியில் கணவனை இழந்த பெண்ணொருவர், கல்வி பொதுத் தராதர உயர்தரம் படிக்கும் தனது மகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில், அப்பெண்ணின் மகளை கடத்துவதாக அச்சுறுத்தியுள்ள ஐந்து சந்தேகநபர்கள், மகளை கடத்தாதிருக்க வேண்டுமாயின் பணம் வேண்டும் என்று கூறி, மூன்று தடைவைகளில் 75 ஆயிரம் ரூபாவை கப்பமாகப் பெற்றுள்ளனர். தொடர்ந்து அதேபாணியில், சனிக்கிழமையன்றும் அச்சந்தேகநபர்கள், மேற்படி பெண்ணிடம் கப்பம் பெற முயற்சித்த போது, இதையறிந்த அப்பகுதி ஆசிரியர் ஒருவர், இது கு…
-
- 0 replies
- 354 views
-
-
எல்லாருக்கும் பல்வேறுவிதமான போராட்டங்களை முன்னெடுக்கிறோம். அவற்றுக்கான காரணம் ஒன்று அது தமிழர் சுதந்திரம். தமிழர் உரிமை என இயக்குநர் செல்வமணி கூறியுள்ளார். நேற்று தமிழர் வாழ்வுரிமைக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 120 அமைப்புகள் இணைந்து நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.http://www.pathivu.com/news/33688/57//d,article_full.aspx
-
- 0 replies
- 341 views
-
-
அகிழ்சை வழியில் அடுத்த கட்டப் போராட்டம்! - வவுனியா மாநாட்டில் மாவை நீண்ட உரை [sunday 2014-09-07 17:00] இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. என்று, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் பேராளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும்பேதே அவர் இதனைத் தெரிவித்தார். நீண்ட உரையை ஆற்றிக்கொண்டிருந்த மாவையின் குரல் திடீரென ஸ்தம்பித்தது. அவர் தொடர்ந்து பேசமுடியாமல் அவஸ்த்தைப்பட்டு தனது ஆசனத்தில் அமர்ந்தார். தொடர்ந்து அவரது உரையைக் கட்சிப் பிரதிநிதி ஒருவர் வாசித்தார். அந்த உரையின் முழுவிவரம் வருமாறு: …
-
- 0 replies
- 511 views
-
-
தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது: கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்! [saturday 2014-09-06 18:00] இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனிநாடொன்றினை அமைப்பதற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைவாக தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்த நோக்கத்தினை அடைவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்றிருந்த பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் பொழுது, இக்கருத்தினை கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் துணையால்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம…
-
- 0 replies
- 394 views
-
-
வடக்கில் புலிவாசம் இலங்கையில் இடம்பெற்ற மூன்று நாள் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த ஜனதாக் கட்சி என்ற ஒரே ஒரு நபரைக் கொண்ட இந்தியாவிலுள்ள சாதனைக் கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி , "இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை''எனக்கூறி வாங்கிய கூலிக்கு வஞ்சகமில்லாமல் மாரடித்துப் போயுள்ளார். ""என்னைக் கேட்டுத்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார்'' என அவர் சவால் விட்ட குரல் காற்றில் கரையேற முன்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மத்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியா சென்று விட்டனர். இப்படி மூக்குடைபடுவதும் மொட்டைத் தலையில் குட்டு வாங்குவதும் அவருக்கு இது தான் முதல் தடவையல்ல. ஆனால் சுவாமி இவை பற்றியயல்லாம் கவலைப்படுவதில்லை. அவர் எப்…
-
- 0 replies
- 517 views
-
-
வெள்ளை நரியும் ஊளையிடும் முன்னாள் இராணுவ ஜெனரல் சந்திரசிறி இன்று ஒரு பொதுமகனே. அவர் இராணுவ உடையை எப்போதோ கழற்றிவிட்டார். ஆகவே சாதாரண பொதுமகன் ஒருவரையே நான் மாகாண ஆளுநராக நியமித்திருக்கிறேன் ''என்ற விநோத விளக்கம் ஒன்றை ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் அளித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அத்துடன் மட்டும் நின்று விடாமல் "மாகாணங்களுக்கு எல்லா அதிகாரங்களும் வழங்கப்பட்டு விட்டன. அவற்றைக் கொண்டு மாகாண சபைகளைத் திறம்பட நடத்த முடியும். ஆயினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் நான் கூட எனது சொந்த ஊருக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டு விடும்'' என்றும் ஜனாதிபதி நீட்டி முழக்கத் தவறவில்லை. ஜனாதிபதியின் இந்த விளக்கங்களிலிருந்து மாகாணசபை நிர்வாக விடயத்தில்…
-
- 0 replies
- 713 views
-
-
மனித உரிமைக் கூட்டத் தொடர் திங்கள் ஆரம்பம்- கலக்கத்தில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும் இந்த 27 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாகவும் பல நாடுகளின் பூகோள கால மீளாய்வு நிலைமைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. அத்துடன் ஈராக்கிலும் சிரியாவிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை க…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டிய காலம் வந்திருப்பதாக அவுஸ்திரேலியாவைத் தளமாக கொண்டு இயங்கும் த க்ரீன் லெப்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. பல நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடை விதித்திருக்கிறது. தமிழர்களின் பிரச்சினைகளுக்கான போராட்டத்தை விரும்பாத அரசாங்கங்களே இந்த தடையை ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்வாறு விடுதலைப் புலிகள் மீதான இந்த தடைகள், தமிழ் மக்களின் உரிமை போராட்டம் குற்றச் செயல் போல சித்தரிக்கப்படுவதற்கு காரணமாக மாத்திரமே அமைந்திருக்கிறது. இதனால் ஆகக்கூடிய வேறுவிடயங்களம் எவையும் இல்லை. வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களின் சுதந்திர நாட்டுக்கான உரிமை போராட்டங்களின் நிமித்தம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கி…
-
- 0 replies
- 483 views
-