ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
உள்நாட்டின் தேவைக்காக உள்ளூர் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு வரும் நனோ என்று அழைக்கப்படும் சிறிய செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுவதாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் அமைந்துள்ள ஆதர் சி.கிளார்க் நிறுவனத்தின் மூலம் உள்ளூர் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்படும் நனோ செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இச்சிறிய செய்மதியை விண்வெளிக்கு அனுப்பி அதன்மூலம் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொள்ள உள்ளூர் விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இச்செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப தேவையான ரொக்கெட்டிற்காக இந்தியா அல்லது ச…
-
- 0 replies
- 559 views
-
-
இவர்கள் புலி ஆதரவாளர்களா? ஞானசார தேரோவுடன் Raman Yogaratnam, Asura Nathan, Theva Thasan (தலித் துன்னணியின் முக்கியஸ்த்தர்) பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இரகசியமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மீனபிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் ஞானசார தேரருக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தையை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஏற்பாடு செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் ஞானசார தேரர் பேச்சுவார்த்தை நடத்தியதனை நிரூபிக்க புகைப்பட ஆதாரங…
-
- 0 replies
- 752 views
-
-
எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடுப் பகுதியில் வெங்காய வெடி வெடித்ததால், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தோமஸ் ஸ்ரீபன் (வயது 31) என்பவர் புதன்கிழமை (02) மரணமடைந்ததாக மடு பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வீட்டில் வெங்காய வெடிகளை தயாரித்துக்கொண்டிருந்தபோது இதிலொன்று தவறுதலாக வெடித்தது. இதன்போது படுகாயமடைந்த இவர், முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்; மரணமடைந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/116542-2014-07…
-
- 0 replies
- 614 views
-
-
முல்லைத்தீவு நகரப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியிலுள்ள பற்றைக்காடு மற்றும் பனந்தோப்பு என்பன நேற்று இரவு 7 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. சுமார் 7 ஏக்கர் காணியில் உள்ள பனைகள் மற்றும் பற்றைக்காடுகளே இவ்வாறு முற்றாக எரிந்துள்ளன. உடனடியாக செயற்பட்ட அவ்வூர் பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீயை அணைத்தனர். இரண்டு மணித்தியாலப் போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் ஒரு பனைக்கு மேல் எரிந்த தீயின் சாம்பல் அப் பகுதி எங்கும் பரவியது. இத் தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். - See m…
-
- 0 replies
- 569 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை உறுதி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனினும், வன்முறைகளைத் தூண்டிய அமைப்போ அல்லது தூண்டிய நபரோ இதுவரையில் தண்டிக்கப்படவில்லை . அடிப்படைவாத அமைப்பு ஒன்றே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் முஸ்லிம்கள் நாட்டில் அமைதியான முறையில் வாழ முடியாது. அண்மைய சம்பவங்களின்…
-
- 0 replies
- 321 views
-
-
திலீபனின் சடலத்தை தேடி வேட்டை வியாழக்கிழமை, 03 ஜூலை 2014 02:49 இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்துகள் போடப்பட்டு முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் குழு மற்றும் இராணுவக்குழு அப்பிரதேசத்திற்கு சென…
-
- 7 replies
- 937 views
-
-
வடக்கிற்கு என மாகாண சபை ஒன்று இருக்கின்ற போதும் அதனை உதாசீனம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது என விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் கொள்வனவு திட்டம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு சிறுப்பிட்டியில் உள்ள ஜனசக்தி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய அரசின் ஊடாக பார்த்தீனியத்தை ஒழிக்கின்ற நடவடிக்கைக்கு பிரதேச செயலகங்களுக்கு 3மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி வடக்கு மாகாண சபையுட…
-
- 3 replies
- 387 views
-
-
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். அண்மையில் பேருவளை, அலுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் ஞானசார தேரரிடம் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாக இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்துள்ளார். இன்று பகல் 1.30 அளவில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஞானசார புலனாய்வு பிரிவிற்கு சென்று வாக்கு மூலம் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அளுத்கம பேருவளை சம்பவத்துடன் பொதுபல சேனாவிற்கு தொடர்பு இருப்பதாக சர்வதேச சமூகம், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamiln…
-
- 2 replies
- 536 views
-
-
மகிந்தவின் விஷேட தூதுவராக சீனாவுக்கு பசில் அவசர விஜயம் 03 ஜூலை 2014 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஷேட தூதுவராக சீனாவுக்கான அவசர விஜயம் ஒன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கின்றார். இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ அவசரமாக சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவின் உதவிப் பிரதமர் வெஹ் யாங் (Wang Yang) குடன் இலங்கையின் நிலைமைகள் குறித்து பசில் ராஜபக்ஷ விரிவான பேச்சுக்களை நடத்தியிருப்பதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா வரும்புவதாக இந்தச் சந்திப்பின் போது தெரிவித்த சீனாவின் உதவிப் பிரதமர்,…
-
- 1 reply
- 892 views
-
-
சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்! - ஐ.நா சிறப்புப் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் [Thursday 2014-07-03 08:00] இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர். குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 150 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று கூ…
-
- 0 replies
- 547 views
-
-
இலங்கை அரசு அனுமதி மறுத்தாலும் ஐ.நா விசாரணையை முன்னெடுக்கப்படும்! - பிரிட்டன் தூதுவர் ஜோன் ரன்கின் [Thursday 2014-07-03 08:00] ஐ.நா. விசாரணைக் குழுவின் அங்கத்தவர்கள் இந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்தாலும் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும். ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை விசாரணைக்குழு தொடர்ச்சியாக முன்னெடுக்கும். என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்தார். கொழும்பில் அவர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், ஐ.நாள் விசாரணைக்குழுவுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்கும் நிலையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விசாரணைக் குழுவிடம் தமது சாட்சியங்களை அளிப்ப…
-
- 0 replies
- 499 views
-
-
இலங்கைக்கு கடன் உதவி வழங்கும் நாடுகளில் ஜப்பான் முதலிடம்! news இலங்கைக்கு 2014ம் ஆண்டு அதிக கடன்களை வழங்கிய நாடுகள் வரிசையில் ஜப்பான் முதலிடம் வகித்துள்ளது. புதிய பாலம் ஒன்றுக்காக 342 .8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியதால் இந்த முதல் இடத்தை ஜப்பான் பெறுகிறது. இந்தநிலையில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கை 678.2 மில்லியன் டொலர்களை பல நாடுகளில் இருந்தும் கடன்களாக பெற்றுள்ளது. இதன்படி சீனாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர்களும் குவைத்திடம் இருந்து 10 மில்லியன் டொலர்களும் அடங்குகின்றன. ஜப்பானின் கடன்கள் யாவும் வங்கி வட்டியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. குவைத்தின் கடன் 0.5 வட்டிவீதத்தில் 15 வருட திருப்பிச் செலுத்துகை உடன்படிக்கையில் வழங்கப்படுகி…
-
- 0 replies
- 366 views
-
-
இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் செய்மதி தயாரிப்பு வியாழக்கிழமை, 03 ஜூலை 2014 02:01 இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது. இலங்கையில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆதர் சி.கிளார்க் நிறுவனத்தினூடாக உள்ளூர் விஞ்ஞானிகளால் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். சிறியதொரு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பி, அதன்மூலம் பெற்றுக்கொள்ள…
-
- 0 replies
- 404 views
-
-
யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் எல்லே விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக யூலை 5, 6ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு எல்லே அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெறவுள்ளதாக கட்டளைத் தலைமையகத்தின் உயரதிகாரி வீரமன் தெரிவித்தார். எல்லே போட்டி தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று தல்செவன விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் தெற்கு எல்லே அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 5ஆம் , 5ஆம் திகதிகளில் யாழ். மாவட்டத்தில் எல்லே போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை பலாலி கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் இருந்து 3ஆண்கள் அணியும் 4பெண்கள் அணியும், முப்படைகளில் இருந்த…
-
- 0 replies
- 446 views
-
-
இந்த வருடத்திலேயே தேர்தலுக்குத் தயாராகுங்கள்! - ஆளும்கட்சியினருக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு [Wednesday 2014-07-02 09:00] இந்த வருடத்திலேயே தேர்தலுக்காக தயாராகுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியினருக்கான விசேட செயலமர்வு பேருவளையில் நடைபெற்றது. அதற்குத் தலைமைதாங்கி கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி இங்கு மேலும் குறிப்பிடுகையில்- நாட்டின் பொருளாதார கொள்கை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கேற்ப மாற்றமடையும் என்பது சகலரும் அறிந்ததே. இதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை வேறொன்றாக இருந்தது. அக்கட்சி 1977ல் ஆட்சியைக் கை…
-
- 1 reply
- 606 views
-
-
இத்தாலியில் விமல் வீரவன்ச மீது தாக்குதல்! [Wednesday 2014-07-02 09:00] இத்தாலிக்குச் சென்றிருந்த அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுபல சேனாவைப் பற்றி விமர்சித்ததால் அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில், பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளரான வித்திர தெனிய நந்த தேரோ தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் விமல் வீரவன்ச தற்பொழுது இத்தாலியிற்குச் சென்றுள்ளார். அவரை அந்நாட்டில் வாழும் சிங்கள மக்கள் ஒரு கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு அழைத்திருந்தனர். அங்கு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பொது பலசேனாவைப் பற்றி மிக கடுமையாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்த சிலர் உடன் அமைச்சரின் சேட்டை …
-
- 3 replies
- 981 views
-
-
இனப் பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை மலினப்படுத்துவதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா சர்வதேச விசாரணையினை மையப்படுத்திய தாக 3 பிரேரணைகளை சபைக்கு சமர்ப்பித்திருந்தார். எனினும் குறித்த பிரேரணைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் முடிவெடுக்க உள்ள நிலையில் அவற்றை சபைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென பேரவையின் தலைவர் சுட்டி…
-
- 0 replies
- 322 views
-
-
ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தான் அரசியலுக்கு வருவதற்கு தயார் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். உண்மையில் கோத்தபாய ஏற்கனவே திரைமறைவு அரசியலில் இருக்கிறார். ஆகவே இனிமேல் அவர் பகிரங்க அரசியலில் இறங்கவேண்டும். அவரது இந்த கருத்தை நான் சாதகமாக பார்க்கின்றேன். இன்றைய செயலாளர் கோத்தபாய, நாளை அமைச்சர் கோத்தபாயவாக மாறி பகிரங்க அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். தம்பியின் விருப்பத்தை புரிந்துகொண்டு, உரிய அழைப்பை அண்ணன் விடுக்க வேண்டும் என நான் பகிரங்கமாக கோருகிறேன். இதுவரை கேள்விகளுக்கு பதில் கூறாத திரைமறைவு அரசியல் செய்துவரும் கோத்தபாய, இனிமேல் பகிரங்கமாக பாராளுமன்றத்தில் பதில் கூறும் நிலைமை இதனால் ஏற்படும். இது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது என …
-
- 1 reply
- 498 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் கொக்கோ தீவுகளுக்கு நெருக்கமாக ஆஸ்திரேலிய கடற்படையால் வழிமறித்துத் தடுக்கப்பட்ட அகதிகள் கப்பலில் இருக்கும் 153 தமிழ் அகதிகளும் கடல் சீற்றம் மிக்க நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டு, இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் என்று அந்நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி அகதிகள் விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பல நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து அகதிகளைப் பொறுப்பேற்று வருவதற்காக இலங்கைக் கடற்படையின் கப்பல் ஒன்று ஆஸ்திரேலியா நோக்கி நேற்றுப் புறப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியப் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. ''எனக்குத் தெரிந்ததெல்லாம் எங்களின் ஒரு கப்பல் இத…
-
- 0 replies
- 695 views
-
-
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் "எங்கள் கதை" தடை விதிக்கப் பட்டபோதும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது.
-
- 0 replies
- 575 views
-
-
இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார். மக்களை எதேச்சாதிகாரமாக தடுக்க முயல்வது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜெஹாங்கிர் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். ஐநா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது என்று தீர்மானம் எடுத்துள்ள இலங்கை அரசாங்கம், அந்த விசாரணைக் குழுவுடன் தொடர்புகொள்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூற…
-
- 0 replies
- 347 views
-
-
பதவி விலகத் தயார்: கோட்டா செவ்வாய்க்கிழமை, 01 ஜூலை 2014 08:01 பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை. அவ்வாறு தொடர்புகள் இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவையாவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும். இந்நிலையில், ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தாம் அரசியலுக்கு வருவேன். அரசியலில் இறங்கிவிட்டால் தற்போதைய அரசியல்வாதிகளை விடவும் சிறந்த சேவையை என்னால் ஆற்றமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.http://tamil.dailymirror.lk/…
-
- 1 reply
- 686 views
-
-
இலங்கையில், இளைஞர்கள் மத்தியில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. குறிப்பாக 22 முதல் 30 வயதிலான இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும், நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இது மேற்கொள்ளப்படவில்லை. கிராமங்களில் குறைவு உணவில் கவனம் தேவை கிராமங்களைவிட நகரப் பகுதியிலேயே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. மக்களிடையே நீரிழிவு நோய், அதன் ஆபத்து, வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டியத் தேவை ஆகியவை குறித்து அரசு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும், அவை போதிய அளவில் இல்லை என்று, கிழக்குப்…
-
- 0 replies
- 500 views
-
-
அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 23 வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையில் தனக்குக் கிடைத்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் பதவியை பயன்படுத்தி அம் மக்களின் மீள்குடியேற்றத்தை சாத்தியமாக்குவதே தமது முதல் பணியாக இருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போனஸ் உறுப்பினராக நியமனம் பெற்று அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் விடிவெள்ளிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நேர்காணலின் முழு விபரம் வருமாறு: நேர்காணல்: எம்.பி.எம்.பைறூஸ் விடிவெள்ளி: ஜாமிஆ நளீமியா பட்டதாரியாகவும் சிவில் சமூக செயற்பாட்…
-
- 0 replies
- 532 views
-
-
அமெரிக்க யுத்தக்குற்றச் சட்டங்களின் கீழ் கோத்தபாய தண்டிக்கப்படலாம்! - ரைம் பத்திரிகை செய்தி. [Tuesday 2014-07-01 08:00] இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் ரைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவின் குடியுரிமை கொண்டவர். அவர் இலங்கையில் இராணுவத்தில் பணியாற்றிய பின்னர் 1990ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்த அங்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்திருந்தார். 2005ம் ஆண்டு மூத்த சகோதரரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உதவுதற்காக அவர் மீண்டும் இலங்கை திரும்பிய போதும், அவர் அமெரிக்காவின் குடியுரிமையை கொண்டுள்ளார்.இந்த நிலையில…
-
- 3 replies
- 960 views
-