Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. 3500 இலங்கை காவல்துறையினருக்கு ஸ்கொட்லாந்து மற்றும் பிரித்தானிய காவல்துறை பயிற்சி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. 2007ம் ஆண்டு முதல் இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் கோப்ரேட் வொட்ச் என்ற அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தருணத்திலும் காவல்துறையினர் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. பல சந்தர்ப்பங்…

  2. தமிழர் என்கிற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் இவ்வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாக, வாழ்நாள் இலட்சியமாக வாழ்ந்து தீயில் வெந்த வீரத் தமிழ்மகன் செந்தில்குமரனின் தியாகத்திற்கு மதிப்பளித்து எதிர்வரும் 09.09.2013 திங்கட்கிழமை அன்று மாலை 14:30 மணிதொடக்கம் 17:00 மணிவரை ஜ.நா மனித உரிமைகள் அமைப்பு அமைந்துள்ள முருகதாசன் திடலில் வணக்க ஒன்று கூடலிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் வீரவணக்கம் செலுத்தவேண்டிய நேரம். எனவே அனைத்து தமிழர்களையும் இவ் வணக்க ஒன்று கூடலிற்கு தவறாது கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளை http://irruppu.…

  3. இளவயது திருமண எதிர்ப்பு பிரச்சாரம் இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதாரசூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார். சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என இலங்கைக்கான யுனிசெப் வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய …

  4. இலங்கையின் மூன்று மாகாண சபைகளுக்கு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிக்கும் சர்வதேசக் குழுக்களின் ஒரு பிரிவுக்கு இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபலஸ்வாமி தலைவராகச் செல்கிறார். இதை பிபிசி தமிழோசையிடம் அவர் உறுதிப்படுத்தினார். அந்தக் குழுவில் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து செல்லும் பார்வையாளர்கள் எதிர்வரும் 13 ஆம் தேதி அங்கு செல்வார்கள் என்றும், இலங்கையில் 23 ஆம் தேதி வரை தங்கியிருந்து தமது பணிகளைச் செய்வார்கள் என்றும் கோபாலஸ்வாமி பிபிசி தமிழோசையிடம் கூறினார். தமது குழுவினர் இலங்கை சென்ற பிறகு யார் எந்த மாகாணத்துக…

  5. சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாதம் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் வெளியிட்ட கருத்து, முஸ்லிம் அரசல்வாதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, “சிறிலங்காவில் உள்ள சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை, என்றும், அவர்கள் இவ்வாறு தங்களை அந்நியப்படுத்திக் கொள்வதால் தான், பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் கடும்போக்கு நிலை கொண்ட குழுக்கள் உருவாகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வெளியிட்டுள்ள கருத்தை நிராகரித்துள்ள …

  6. ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத்தொடருக்கு, சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழு எதையும் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாளை தொடங்கும் கூட்டத்தொடரில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பான வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் உயர் மட்டக்குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். "இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழுவை அனுப்ப வேண்டிய தேவையில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25வது அமர்வுக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக்குழு ஜெனிவாவுக்கு அனுப…

  7. பாதுகாப்புச் செயலாளரின் விளக்கம் திருப்தி அளிக்கின்றது – முஸ்லிம் பேரவை 08 செப்டம்பர் 2013 பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் விளக்கம் திருப்தி அளிப்பதாக இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாதம் குறித்து அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் முஸ்லிம் பேரவை மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் தமது கருத்து குறித்து விளக்கமளித்திருந்தார். இலங்கை வாழ் முஸ்லிம்களை இழிவுபடுத்தவில்லை எனவும் புறச் சக்திகளினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலாளரின் இந்த விளக்கம் திர…

  8. உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாதாம் சிறிலங்கா [ ஞாயிற்றுக்கிழமை, 08 செப்ரெம்பர் 2013, 01:52 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத்தொடருக்கு, சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழு எதையும் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாளை தொடங்கும் கூட்டத்தொடரில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பான வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் உயர் மட்டக்குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். “இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழுவை அனுப்ப வேண்டிய தேவையில…

  9. நாளை ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்காவுக்கு பதிலடி கொடுப்பார் நவிபிள்ளை [ ஞாயிற்றுக்கிழமை, 08 செப்ரெம்பர் 2013, 01:17 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வில், சிறிலங்கா பயணம் குறித்த வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வு நாளை தொடக்கம், வரும் 27ம் நாள் வரை இடம்பெறவுள்ளது. கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்காவில் தான் சந்தித்த மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி குறித்த விவகாரத்தை முன்னிலைப்படுத்துவார் என்று எதிர்பார்…

  10. வெலிக்கடைச் சிறைச்சாலை வன்முறை குறித்த அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது 08 செப்டம்பர் 2013 வெலிக்கடைச் சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்கள் குறித்த அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தேவை என்றால் இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் சமர்ப்பிக்கத் தயார் என அமைச்சா கஜதீர தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த அறிக்கை ஓர் உள்ளக அறிக்கை எனவும் இதனை அம்பலப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த போது நவனீதம்பிள்ளை வெலிக்கடைச்…

  11. இலங்கைக்கான மிகப் பெரும் ஹெரோயின் கடத்தலுடன் அரசியலுக்கும் நிழல் உலகத்திற்கும் தொடர்பு : 08 செப்டம்பர் 2013 இலங்கையில் அண்;மையில் கைப்பற்றப்பட்ட பிரவுண் சுகர் ஹெரோயின் போதைப் பொருளின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருக்கின்றதா என்பதை அறிய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தெற்காசியவில் இதுவரை கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஹெரோயின் அண்மையில் கொழும்பில் கைப்பற்றப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கொள்கலன் ஒன்றை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 03 ஆம் திகதி கைப்பற்றியதுடன் கடந்த மாதம் 30 ஆம் திகதி அதனை சோதனையிட்ட போது அதில் இருந்து 260 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்…

  12. ஆளும் தரப்பின் முரண்பாடுகளை சுமூகமாக்க பஸில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில்- 08 செப்டம்பர் 2013 வடமாகாண சபை தேர்தல் களத்தில் குதித்துள்ள ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே மூண்டுள்ள மோதல்களை அடுத்து சுமுக நிலையினை தோற்றுவிக்க பஸில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். நான்கு நாள் விஜயமாக சென்றுள்ள அவர் வேட்பாளர்களை சந்தித்துப்பேசியி உள்ளார். நேற்றைய தினம் ஈபிடிபி சார்பு வேட்பாளர்கள் மற்றும் டக்ளஸ் தேவானந்தா தரப்புக்களை சந்தித்துரையாடிய பஸில் பின்னா யாழ்.மாவட்ட சுதந்திரகட்சி அமைப்பாளர் அங்கயனது அலுவலகத்திற்கு விஜயம் செய்து சந்திப்புக்களை நடத்தினார்.முன்னதாக தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக பலாலியில் அவர் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். கிளிநொச்…

  13. நவநீதம்பிள்ளை இலங்கை சென்ற போது றோ அவரை பின்தொடர்ந்ததா? 08 செப்டம்பர் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்த காலப்பகுதியில் இந்தியாவின் உளவு பிரிவான றோ, அவரை பின்தொடர்ந்ததாக தெரியவருகிறது என திவயின தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தித்த நபர்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய உளவு பிரிவு இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணையாளர் இலங்கைக்கு வந்த நாள் முதல் அவர் இலங்கையில் இருந்து வெளியேறும் நாள் வரை அவரது சகல நடவடிக்கைகள் குறித்தும் றோ தகவல்களை திரட்டியுள்ளது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் றோ புலனாய்வாளர்கள் அதிகளவான காலத்தை இலங்கையின் வடக்கில் செலவிட்டுள்ளதாக தெரியவருக…

  14. ஜனாதிபதியினால் மட்டுமே இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் - பசில் ராஜபக்ஷ 08 செப்டம்பர் 2013 ஜனாதிபதியினால் மட்டுமே இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சரினால் வடக்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தினால் கூட வடக்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்த முயற்சி எடுக்கப்பட வேண்டும…

  15. கிளிநொச்சியில் கீதாஞ்சலியின் ஆதரவாளர்கள் அட்டகாசமாம்! 08 செப்டம்பர் 2013 கடந்த 6ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு கிளி நொச்சி இரத்தினபுரத்தில் கடை நடாத்திவரும் வர்த்தகரான மகேந்திரன் விஜயேந்திரன் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான கீதாஞ்சலியின் குண்டர்களாலேயே இவர் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவதினத்தன்று அப்பகுதியிலிள்ள வீட்டு மதில்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான கீதாஞ்சலியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் ஆதரவாளர்கள் கூட்டம் கீதாஞ்சலியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்களில் ஒன்றான சுவரொட்டி ஒட்டும் செ…

  16. எஸ்.கே.பிரசாத் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்த பூசை வழிபாடுகளில் அமைச்சாகளான பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/81637-2013-09-07-06-01-01.html

    • 8 replies
    • 642 views
  17. -சுமித்தி தங்கராசா 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். 'அது மாத்திரமன்றி தமிழ் இளைஞர், யுவதிகளை அரச படையிலும் இணைத்துள்ளோம். இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை. அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'வடமாகாண மக்களுக்கு அதிகாரத்தினை கொடுக்க அரசிடம் கேட்பவர்கள் இந்த நாட…

  18. பிரித்தானிய லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு அடையாளமாகப் தமிழீழத் தேசியக்கொடியை பயன்படுத்தி உள்ளார்கள். வீடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஒரு தமிழ் குடும்பம் இக் கவுன்சிலுக்குச் சென்றுள்ளது. அங்கிருந்த அதிகாரி ஒருவர் குறித்த வீடு தொடர்பான வீடியோ ஒன்று தம்மிடம் உள்ளதாகவும், எந்த மொழியில் அதனை பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட வீடியோ ஆரம்பமாக முன்னர், எந்த மொழியில் அதனை பார்க்கவேண்டும் என்று தேர்ந்து எடுக்கும் திரையில் தமிழ் மொழியும் இருந்தது. அதில் தமிழுக்கு பக்கமாக அதன் கொடியாக தமிழீழ தேசியக்கொடி இருக்கிறது. அதனைப் பார்த்த அத் தமிழ் குடும்பம் , மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார்கள். இதனைப் பார்க்கும்போது எமக்கு மகிழ்சியாக உள்ளது. ந…

    • 22 replies
    • 1.5k views
  19. நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி 07 செப்டம்பர் 2013 நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இன மற்றும் மத ரீதியான முரண்பாடுகளை களைவதற்கு முயற்சிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். குறுந்தகவல்கள், வீதிப் போராட்டங்கள், இளைஞர்களை திசை திருப்பி மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அரேபிய நாடுகளில் கிளர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கிளர்ச்சிகள் காரணமாக சில மத்திய கிழக்கு அரசாங்கங்கள் ஆட்சி கவிழ்க்கப…

  20. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் 50000 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்னர் 07 செப்டம்பர் 2013 இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் 50,000 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள், வெளியுறவுச் செயலாளர்கள் மற்றும் ராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. அரச தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள், வெளியுறவுச் செயலாளர்கள் ஆகியோருக்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அவர்களது செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டுமென அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/…

  21. ஆவணப்படம் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகுகளில் ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற கடற்படை உயரதிகாரி ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்திருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணத்தைத் தடுப்பதற்காக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ஜுலை மாத நடுப்பகுதியில் அறிவித்திருந்த போதிலும், மூன்று இழுவைப் படகுகளில் பயணம் மேற்கொண்டிருந்த 300 பேரை காவல்துறையினர் இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்திருந்தனர். இவர்களில் 56 பெண்கள் 93 பிள்ளைகள். இது தொடர்பில் கடந்த மாதம் நான்கு கடற்படையினர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை செய்யப…

  22. 'பாடசாலையில் அரங்கேற்றும் நாடகத்திற்கான ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டும்' வடக்கில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பது அரை இராணுவ ஆட்சி. அனைத்திலும் இராணுவம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றது. வன்னியில் திருமண வீட்டிற்கு கூட படையினரது அனுமதி பெறப்பட வேண்டியிருக்கின்றது. பாடசாலையில் மாணவர்கள் அரங்கேற்றும் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டி இருக்கின்றது. இந்நிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சராக வந்தால் என்ன சிலவேளைகளினில் நாமல் ஜனாதிபதியாக வந்தால் என்ன எதுவுமே நடக்கப்போவதில்லை என தெரிவித்தார் ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர…

  23. போப் பிரான்சிஸ் இலங்கைக்கு வருகிறார் என்பதை கொழும்பு ஆயர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு முன்னதாக இலங்கை ஜனாதிபதி புதிய போப்பை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியிருந்தது. கொழும்பு ஆயருக்காகப் பேசவல்ல அருட்தந்தை பெனெடிக்ட் ஜோசப், பிபிசியிடம் பேசுகையில், " திருத்தந்தை இலங்கைக்கு வருகிறார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது வரை எங்களுக்கு அவர் விஜயம் குறித்த நாட்கள் அல்லது வேறு விவரங்கள் தரப்படவில்லை. அவர் வருகிறார் என்பது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். அவரது விஜயம் குறித்த மேல் விவரங்களை நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இந்த விஜயம் ஜனா…

  24. பிரபாகரன் மாவீரன் என்பது மகிந்தவுக்கும் தெரியும்! - TNAஇன் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் உரை!! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்பதை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட ஏற்றுக் கொண்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூயுள்ளார். இது தொடர்பில் விக்னேஸ்வரன் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண். அந்த மண்ணில் நின்றுகொண்டு நான் சொல்கிறேன், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மாவீரன். இதனை நான் …

  25. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வடக்கு கிழக்கை இணைந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட அலகை உருவாக்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் ,நாட்டைப் பிரிக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.