ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
அமெரிக்க விசேட பிரதிநிதி அவசரமாகா கொழும்பு விரைவு நல்லிணக்க பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தல், அரசமைப்பின் 13 திருத்த சர்ச்சை பற்றி ஆராய்வார் 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் கொழும்புக்கு அவசரமாக விரைகிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய பிரேரணையின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசு, இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக…
-
- 0 replies
- 769 views
-
-
நேசக்கரம் கணணிப் பயிற்சிநெறி நேசம் கல்வித்திட்டத்தில் மாணவர்களுக்கான கணணி அறிவினை வளப்படுத்தும் நோக்கில் கணணிப்பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இன்று உலகம் கணணிக்குள் இயங்குகிறது எனினும் கணணி அறிவு தாயகத்தில் உள்ள எமது தமிழ் மாணவர்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. தனியார் கணணிப்பயிற்சி வகுப்புகளை நடாத்தும் நிறுவனங்களில் ஏழைமாணவர்களால் கணணிப்பயிற்சியை பெற்றுக் கொள்ள முடிவதில்லை. அடிப்படை கணணிக்கற்கையை முடிக்க 20ஆயிரம் ரூபா வரையில் தேவைப்படுகிறது. திறன் மிக்க பிள்ளைகளால் இக்கணணியை தொட்டும் பார்க்க வசதியிருப்பதில்லை. இந்நிலமையை கருத்திற் கொண்டு கணணிக்கற்கை நெறி வகுப்புகளை வசதியற்ற மாணவர்களுக்கு வழங்க முயற்சியை மேற்கொள்கிறோம். முதல்கட்டம் கிழக்குமாகாணம் மட்டக்களப்பில…
-
- 6 replies
- 1.1k views
-
-
[size=2][size=4]தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திர அட்டையைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 ரஷ்யப் பிரஜைகளை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்; உத்தரவிட்டுள்ளது. தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திர அட்டையைப் பயன்படுத்தி பல மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த 5 ரஷ்யப் பிரஜைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் 250 போலி கடன் அட்டைகள், 6 மடிக்கணினிகள், 2 இரகசிய குறியிடும் கருவிகள், 2.5 மில்லியன் ரூபா பணம், 5000 யூரோ பணத்தையும் தங்கள் வசம் வைத்திருந்தனர். கம்போடியா மற்றும் வியட்னாம் பங்காளர்களுடன் இணைந…
-
- 3 replies
- 709 views
-
-
ஒபாமா தெரிவான பின் சிறிலங்கா மீது திரும்புகிறது அமெரிக்காவின் கவனம். சிறீலங்கா | ADMIN | NOVEMBER 18, 2012 AT 18:00 அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர்அதிகாரி ஒருவர் இந்தவாரம் கொழும்பு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்தவாரம் கொழும்புக்கு வரவுள்ளார். இவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலராக உள்ள றொபேட் ஓ பிளேக்கிற்கு அடுத்த நிலையில் உள்ளவராவார். சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை சிறிலங்கா நிறைவேற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்கிறதா என்பது குறித்து ஆராயவே அவர் கொழும்பு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மீ…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=3][size=4]அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம் தமிழ் மக்களே. நாம் எம் தாயக விடுதலைப்போராட்டத்தில்இன்னுயிரை அர்ப்பணித்த எம் மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் வாரம் மாவீரர் வாரம். இந்த வாரத்தில் எவ்வகையான கழியாட்ட நிகழ்வுகளையும்அனுமதிக்க முடியாது அது மக்கள் ஆகிய எம் கடமை. இந்த வாரத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்கள்? எம் மாவீரர்களை நினைவுகூரும் வாரத்தை அமைதியான முறையில் எந்தவொரு கழியாட்ட நிகழ்வுகளையும் அனுமதிக்காமல் பார்த்துக்கொள்வது எம் கடமை. உறவுகளே தயவுசெய்து இந்த விடையத்தை கவனத்தில் எடுங்கள். இவ்வாறான கழியாட்ட நிகழ்வு ஓன்று சிட்னியில் நடைபெற உள்ளது அதன் விபரம் கீழ் இணைத்துழோம். மாவீரர் வாரத்தில் வைத்தியர்களின் கழி…
-
- 32 replies
- 2.3k views
-
-
கோத்தவின் வெள்ளைவானில் அழைத்துக் செல்லப்பட்டு போராளிகள் சித்திரவதை. சிறீலங்கா | ADMIN | NOVEMBER 18, 2012 AT 09:35 இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து, பலதரப்பட்ட விசாரணைகளின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் இராணுவ புலனாய்வாளர்களால் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னாள் போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த கோணேஸ் என்ற முன்னாள் போராளியும் ஒருவராவார். இவர் யுத்தத்தால் தனது ஒரு கையை இழந்துள்ளார். வெள்ளை வானில் வந்த இராணுவ புலனாய்வாளர்களே மேலதிக விசாரணைகளுக்காக இவர்களைக் கைதுசெய்து அழ…
-
- 2 replies
- 536 views
-
-
[size=3] வன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா நிறைவேற்றத் தவறியது பற்றிய விவரங்கள் அடங்கிய உள்ளக விசாரணை அறிக்கை ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் கடந்த புதன்கிழமை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் அந்த அறிக்கை பற்றிய பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.[/size][size=3] ஐக்கிய நாடுகள் சபை தான் விட்ட தவறை சுயவிமர்சனம் செய்வது போல அந்த அறிக்கை அமைந்திருக்கிறது. வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது யுத்தப்பிரதேசத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வெளியேறியிருந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கு முதலில் வன்னிப்பிரதேசத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் உட்பட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகி…
-
- 1 reply
- 916 views
-
-
10 மோட்டார் பந்தய கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால் 1600 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படும் - 18 நவம்பர் 2012 ரணில் 10 மோட்டார் பந்தய கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாட்டுக்கு 1600 மில்லியன் வருமான இழப்பு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்த நிதி இல்லாவிட்டால், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி கல்வித்துறையை மேம்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் பந்தய கார்களுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசாங்கம், நாட்டின் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக குறைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறை எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]வெலிக்கடைச் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். கடைசிக் கைதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறைச்சாலை பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். “சனிக்கிழமை அதிகாலை 2 – 3 மணியளவில் கலவரத்தை சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அதையடுத்து கைதிகள் தமது கூண்டுகளுக்குள் சென்றனர். அதன்பின்னர், சிறப்பு…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
[size=4][/size] [size=4]By AM. Rizath 2012-11-19 01:04:30[/size] [size=4][/size] [size=4]இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் 67ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மத அனுஸ்டான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாக கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் முஸ்லிம் பள்ளிவாயல்களிலும் பௌத்த விகாரைகளிலும் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி விசேட பிராத்தனைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய ரஜமகா விகாரையில் இடம்பெற…
-
- 0 replies
- 605 views
-
-
[size=3][size=4]யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நர்டுகள் அமைப்பு உரிய முறையில் கடமைகளைச் செய்யவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கை தொடர்பில் அரசாங்கம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.[/size] [size=4]ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக அறிக்கை ஒன்றே வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனால் இது குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கப் போவதில்லை எனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்ட தருணத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் தனது கடமையை செய்யவில்லை எ…
-
- 0 replies
- 577 views
-
-
19ம் திருத்தச் சட்டம் பற்றி எதுவும் தெரியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் 19ம் திருத்தச் சட்டமொன்றை அமுல்படுத்த உள்ளதாக வெளியாகும் தகவல்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 19ம் திருத்தச் சட்ட அறிமுகம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வமான தகவல்களையும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அர்த்தமுள்ள வகையில் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக 19ம் தி…
-
- 0 replies
- 563 views
-
-
[size=2][size=4]பம்பலப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கப்பல் நிறுவனமொன்றின் முகாமையாளரான நாராஹேன்பிட்டி, பொல்ஹேன்கொடயைச் சேர்ந்த 52 வயதான எம்.பி.விஜித டி சொய்ஸா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரது சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளனர். விரிவுரை ஒன்றிற்றாக வீட்டிலிருந்து அவர் இன்று காலை புறப்பட்டுச் சென்றார். அவர், தொடர்பில் பொலிஸார் தமக்கு அறிவிக்கும் வரை எந்தத் தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.[/size][/size][size=2][size=4](சுரஞ்ஜித் பெரேரா)[/size][/size] [size=2][size=4] [/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...8-11-42-23.html[/size][/size]
-
- 3 replies
- 946 views
-
-
முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல! அது ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும். ஆயுதப் போராட்டம் சரியா? தவறா? என்பதில் இருந்து இங்கு அரசியல் தொடங்கப்படத் தேவையில்லை. மாறாக தமிழ் மக்களின் மறுக்கப்பட முடியாத உரிமைகளை ஏற்றுக்கொள்வதிலிருந்தே அரசியல் தொடர்பு தொடங்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிறைவடைந்து மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டநிலையில் இன்று இது வானத்தில் துப்பிய எச்சிலாய் முகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றது என மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்த…
-
- 2 replies
- 359 views
-
-
[size=4]40,000க்கும் மேற்பட்ட பெருந்தொகை அப்பாவிப் பொதுமக்களை பலி கொடுத்துதான் இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், இலங்கை அரசாங்கம் புலிகள் இயக்கத்தை ஒழித்தது என்ற உண்மையும், இது தொடர்பில் ஐ.நா காத்திரமாக செயற்படாமல் பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டது என்ற உண்மையும், சார்ல்ஸ் பெற்றி குழுவினர் ஆய்வு செய்து ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையின் மூலமாக பகிரங்கமாகியுள்ளது. இதன்மூலம், போரிட்ட இலங்கை அரசாங்கம் மற்றும் புலிகள் இயக்கம் ஆகிய இரண்டு தரப்பினருடன் சேர்ந்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனும் குற்றவாளி கூண்டில் நிற்கிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மன்னார் தாழ்வுப்பாட்டில் சுருக்குவலை மூலம் மீன்பிடிக்கத் தடை : நிர்க்கதியில் 100 குடும்பங்கள் By Lambert 2012-11-18 17:11:21 மன்னார் தாழ்வுப்பாடு கடலில் சுருக்குவலை மூலம் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடிமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மீன்பிடி முறையினை கடற்படையினர் தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாழ்வுப்பாடு கடற்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குவலை மூலம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல்வளம் அழிக்கப்படுவதாக பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து கடந்த புதன்கிழமையிலிருந்து சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கக்கூடாது என கடற்படையினர் உத்தரவி…
-
- 0 replies
- 560 views
-
-
[size=2] [size=4]இனப்பிரச்சினையைத் தீர்க்க அதிகாரங்களைப் பகிர வேண்டும். இல்லாவிட்டால் அரசு எந்த முயற்சிகளை செய்தாலும் இந்த நாட்டை முன்னேற்றவோ, அபிவிருத்தி செய்யவோ முடியாது. தாமதிக்காது அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.[/size][/size] [size=2] [size=4]வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஐ.தே.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல. இவ்வாறு தெரிவித்தார். [/size][/size] [size=2] [size=4]அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:[/size][/size] [size=2] [size=4]இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள வற்வரி மூலம் அரசு 500 கோடி ரூபாவை இலாபமாக எதிர்பார்த்துள்ளது. இன்று தொழில்வ…
-
- 3 replies
- 855 views
-
-
[size=5]' நோர்வேயின் வேலை வேறு யாரும் செய்து இருக்க முடியாது' என்று சொல்லி இருந்தால் நான் தேர்தல் இழக்க நேரிடும்' ராஜபக்ச.- விக்கிலீக்ஸ்[/size] [size=5]WikiLeaks:‘Nobody Else Could Do The Norwegian Job’, ‘If I Say That, I Will Lose The Elections’ MR To US[/size] http://www.colombotelegraph.com/index.php/wikileaksnobody-else-could-do-the-norwegian-job-if-i-say-that-i-will-lose-the-elections-mr-to-us/ [size=5]“The Ambassador demurred and told Rajapakse that, for example, the call to renegotiate the CFA and the disavowal of the P-TOMS both could be seen as indications of a lack of faith in the peace process and could, therefore, be used t…
-
- 0 replies
- 843 views
-
-
இந்திய அரசே அணு உலையினை உடனே நிறுத்து; யாழில் முழங்கிய குரல்கள் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை நிர்மாணப் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் யாருக்காக மின்சாரம், யாருக்காக அணு உலை, புதுடில்லிக்கு அபிவிருத்தி தமிழ் நாடு மற்றும் இலங்கைக்கு சுடுகாடு,ஐரோப்பிய நாடுகளில் …
-
- 4 replies
- 644 views
-
-
[size=3][size=1][size=4]தமிழக மக்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்ட மிதிவண்டிகள் வவுனியா தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் போர் இடர்களால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கென இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழக மக்களால் சைக்கிள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.[/size][/size] [size=1][size=4]அவற்றில் ஒரு தொகுதி சைக்கிள்கள் வவுனியாவைச் சேர்ந்த பெரும்பான்மை இன மக்களுக்கு பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரம் ஒரு தொகுதி சைக்கிள்களும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தொகுதி சைக்கிள்களும் என இரண்டு கட்டங்களாக வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வைத்து சிங்கள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.[/size][/s…
-
- 0 replies
- 460 views
-
-
[size=5]தமிழில் பிரத்தியேகமாக குளோபல்தமிழ்ச்செய்திகள்[/size] [size=4] ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என அந்த அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையினால் பாதிப்பு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பது அதீத அதிகாரங்களைக் கொண்ட ஓர் நிறுவனம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பானது உறுப்பு நாடுகளினால் கட்டமைக்கப்பட்ட ஓர் நிறுவனமாகும் என அவர் தெரிவித்துள்ளார். பிரகடனங்கள் மற்றும் சில நியதிகளின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்…
-
- 0 replies
- 269 views
-
-
[size=3][size=4]இலங்கை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக ஐரோப்பிய ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.[/size] [size=4]இலங்கை உள்ளிட்ட எட்டு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறினால் தடைகள் விதிக்க நேரிடும் என ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.[/size] [size=4]இலங்கை, கம்போடியா, பிஜீ தீவுகள், கய்னா, பனாமா, டொகோ மற்றும் வனுவாட்டு மற்றும் பெலிஸீ ஆகிய நாடுகளில் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]தற்போதைக்கு தடைகள் விதிக்கப்பட மாட்டாது எ…
-
- 0 replies
- 322 views
-
-
மட்டக்களப்பு - கல்லடி, திருச்செந்தூர் பிரதேசத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு புகுந்த ஆயுததாரிகள் துப்பாக்கி முனையில் பெருமளவான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். திருச்செந்தூர் முதலாம் குறுக்கில் உள்ள வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கைத்துப்பாக்கியை காட்டி வீட்டில் இருந்த சுமார் சுமார் 12 இலட்சம் ரூபா பெறுதியுடைய, 26 பவுண் தங்க நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என தெரிவிக்ப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 272 views
-
-
தமிழக கடற்கரையோரங்களில் வெடிபொருள் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012 12:25 0 COMMENTS தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளுக்கும் மீனவர்களுக்கும், புலனாய்வுப் பிரிவினர் கடலில் மிதந்து வருகின்ற எந்தவிதமான சந்தேகப் பொருட்களையும் தொடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரிகளினால் முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் மிதக்கவிடப்பட்டிருப்பதாகவே புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்ததுடன், கடல் மற்றும் கடலோர பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளனர். அத்துடன் கடலில் மிதந்து வருகின்ற எதனையும் தொடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவின் தகவல…
-
- 0 replies
- 329 views
-
-
ஐநாவின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டமைக்கு கனடா வரவேற்பு ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான உள்ள அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதென கனடா அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கம், மனித உரிமைப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் பிரதமர் ஸ்டீவன் ஹார்பரும், தாமும் கேள்வி எழுப்ப உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார். மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். இலங்கை மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் குறித்து இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளதாக கனேடிய வெளி…
-
- 0 replies
- 293 views
-