ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
[size=3][size=4]யாழ்ப்பாணம், வடமராச்சி கிழக்கு,கட்டைக்காட்டுப்பகுதியில் பிளுப்பையா-ரஜனி என்பவரை சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்களால் நேற்று நள்ளிரவு கடத்தப்பட்டுள்ளார். ரஜனி என்பவர் தனது வீட்டில் உறக்கத்தில் இருக்கும்போது கஜஸ் வாகனத்தில் எழு பேர் கொண்ட குழு நபரது வீட்டிற்குள் சென்று ரஜனியை அழைத்து நாங்கள் நாலாம் மாடி புலனாய்வு முகாமில் இருந்து வந்ததாக கூறி விசாரித்தார்கள் அதன் பின்னர் தாய்,தந்தையர் வந்து கேட்டபோது ரஜனியை தாங்கள் விசாரித்து முடித்தபின் விடுவதாக கூறியுள்ளார்கள்.வந்தவர்கள் ரஜனியின் கைகளையும் கால்களையும் தாய் தந்தையர் முன்னாலே கட்டி வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர்.[/size] [size=4]சிறிலங்காவில் எந்தொரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லும் அரசாங்கம் இதையெல்லாம் ப…
-
- 2 replies
- 835 views
-
-
போரால் வடக்கில் 65,000 பேருக்கு மனநலம் பாதிப்பு; சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல் வடக்கு கிழக்கில் 30 வருடங்களாகத் தொடர்ந்த போர் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர்களுள் 62 ஆயிரத்து 674 பேர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுள்ளனர், 2 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிரதி அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். போர் நட…
-
- 3 replies
- 391 views
-
-
நாமல் ராஜபக்ஷவினால் இலங்கை ரூபவாஹினிக்கு 131 மில்லியன் ரூபாய்கள் நட்டம்: ரவி கருணாநாயக்க [saturday, 2012-11-17 20:17:34] இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு பாரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு உரிமைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் கால்ட்டன் ஸ்போட்ஸ் நெற்வேக் நிறுவனத்துக்கு மாற்றியமை காரணமாக 131 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை காப்புறுதி கூட்டுத்தாபனம், மக்கள் வங்கி, ஸ்ரீலங்க கிரிக்கெட், சுகாதார அமைச்சு உட்பட்ட பல நிறுவனங்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு 7.9 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ள…
-
- 1 reply
- 800 views
-
-
[size=4]வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூறும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பிரதம அதிதியாக கலந்த கொண்டு முக்கிய உரையினையாற்றினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன், பேராசிரியர் டாக்டர் ஹஸ்புள்ளா ஆகியோரும் உரைகளை ஆற்றினர். இடம்பெயர்வு குறித்து மாணவி நஹ்லா அனீஸ் ஆங்கிலத்தில் காத்திரமான உரையினை இங்கு முன்வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், …
-
- 10 replies
- 690 views
-
-
இந்தியாவிற்கு எதிராக அரசியல் பொருளாதார யுத்தத்தில் சிறிலங்கா. சிறீலங்கா | ADMIN | NOVEMBER 17, 2012 AT 17:13 சிறிலங்கா அரசானது தங்கள் நாட்டுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான யுத்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடாபான தகவல்கள் தங்களது புலனாய்வுப் பிரிவின் ஊடாகக் கிடைத்துள்ளன என்றும் புதுடில்லி அரசு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் அண்மையில் இந்திய வர்த்தகர்களைச் சந்தித்த உரையாடிய போது இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. சிறிலங்கா அரசு இந்திய அரசுடன் பொருளாதார ரீதியாக ஒத்துழைப்புடன் நடந்து கொள்தற்குப் பதிலாக தடைகளையே ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறிய ரக கார்கள் மற்றும் ம…
-
- 3 replies
- 929 views
-
-
[size=4]By Farhan 2012-11-17 16:09:46[/size] [size=4]முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக இத்திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக ரீதியல் போராட்டம் நடத்திய தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப்போராட்டத்தை சினிமாவில் கொச்சைப்படுத்துவதை இந்திய, அமெரிக்க சினிமாக்கள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றன. சமூக விடுதலைப்போராளிகள் சில தவறுகளை விடுகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் திரைப்ப…
-
- 3 replies
- 874 views
-
-
2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம். [saturday, 2012-11-17 20:54:08] 2013ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு 103 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2013ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெற்றது. கடந்த 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இதன்போது வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 53 வாக்குளும் அளிக்கப்பட்டன. அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை எதிர்த…
-
- 1 reply
- 744 views
-
-
[size=4]வங்கியில் வைப்பிலிட்ட 17,724 அமெரிக்க டொலர்களை அரசுடைமையான வங்கியொன்று அபகரித்துவிட்டது என பெண்ணொருவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஷிரானி அனோமா துலாவ என்ற மேற்படி பெண், கொள்ளுப்பிட்டியிலுள்ள அரச வங்கியொன்றில் கடந்த 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி, வதிவோர் வெளிநாட்டு கணக்கில் 17,724 அமெரிக்க டொலர்களை வைப்பு செய்ததாகவும், தான் அந்தப் பணத்தை மீளப் பெறச் சென்ற வேளையில் அந்தப் பணம் மீளப்பெறப்பட்டு விட்டதாக கூறப்பட்டதாகவும் கூறினார். இது தொடர்பில் தான் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். மேற்படி வங்கியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், முறைப்பாட்டாளர் வங்கிலிருந்து ப…
-
- 1 reply
- 707 views
-
-
[size=4]'இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 109பேருக்கும் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும் அவர்களுக்கான இராணுவ பயிற்சி கட்டாயம் வழங்கப்படும்' என்று கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார். 'இதேவேளை, இராணுவத்துக்கு தமிழ் யுவதிகளை இணைத்துக்கொண்டமையை தமிழ் அரசியல் கட்சிகள் சர்வதேச ரீதியில் பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றன' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை இராணுவத்துக்கு தமிழ் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று சனிக்கிழமை கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. செட்டிக்குளம் நலன்புரி முகாமில் தங்கியிருந்த நிலையில் பரந்த…
-
- 1 reply
- 729 views
-
-
விடுதலைப் புலி கைதிகள் தொடர்பில் பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ கோரிக்கை 17 நவம்பர் 2012 தமிழீழ விடுதலைப் புலிக் கைதிகள் தொடர்பில் பூரணமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல விடுதலைப் புலி உறுப்பினர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிடுமாறு அவர் கோரியுள்ளார். அண்மையில் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்த போது தமிழ் கைதிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமக்கு எதிராக வழக்கு…
-
- 1 reply
- 805 views
-
-
சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் எடுத்துள்ள நிலைப்பாட்டையே, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் எடுக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றிச்சர்ட் ஒட்டாவே தெரிவித்துள்ளார். கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், "கனேடியப் பிரதமரின் நிலைப்பாட்டை நாம் ஏற்கிறோம். மனிதஉரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் இல்லையென்றால், மாநாட்டில் பங்கேற்கமாட்டோம் என்று அவர் கூறுவதற்கு உரிமை உள்ளது என்று நாம் நம்புகிறோம். கனேடியப் பிரதமர் ஹாப்பருடன், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இணைந்து கொண்டால், சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து மு…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையில் தமிழினத்தை அழிக்க சிங்கள இனவெறியன் இராசபக்ச நடத்திய போரில் தமிழர்கள் கொல்லப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்த சார் ல்ஸ் பெட்ரி ஆணையம் அளித்த அறிக்கையின் கசிவு சுட்டுக்காட்டியுள்ளது. தாக்குதலுக்கு உட்படுத்தாத பகுதிகள் (நோ ஃபயர் ஜோன்) என்ற அறிவித்து, அப்பகுதிக்குள் தமிழர்கள் வந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று சிங்கள அரசு அறிவித்ததை நம்பி அங்கு வந்து தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமானத்தில் இருந்து குண்டுகளைப் பொழிந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள படைகள் கொன்று குவித்தபோது, அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள்…
-
- 0 replies
- 590 views
-
-
பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தவறிய பான் கீமூன் அதிரடி முடிவு - விமர்சனங்களை எதிர்கொள்ளத்தயாராம்! [saturday, 2012-11-17 12:53:23] இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தவறியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்ளத்தயார் என பான் கீமூன் திடீர் அறிவிப்பை விடுத்துள்ளார். இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் மீதான ஐ.நா. பொதுச் செயலாளரின் உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இறுதிப் போரில் ஐ.நா. நடந்து கொண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனாலேயே அது பற்றி மனித உரிமைகள் சபையில் விவாதிக்க ஐ…
-
- 0 replies
- 780 views
-
-
விடுதலை தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை – சரத் பொன்சேகா 17 நவம்பர் 2012 விடுதலை தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மேற்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தாம் சில நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிவில் உரிமைகளை மீள வழங்குவதல், இராணுவ கௌரவங்களை மீள அளித்தல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை தாம் விதித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிபந்தனைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத…
-
- 0 replies
- 415 views
-
-
தீவொன்றுக்கு அனுப்பப்படவுள்ள வெலிக்கடை கைதிகள்? By Kavinthan Shanmugarajah 2012-11-17 10:50:04 வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளை மட்டக்களப்பிற்கு அருகில் உள்ள தீவொன்றில் தடுத்துவைக்க சிறைச்சாலைகள் புனருத்தாபன மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இதன் முதற்கட்டமாக சுமார் 1000 கைதிகள் அங்கு அனுப்பப்படவுள்ளனர். குறித்த தீவில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத கட்டடமொன்று கைதிகளை தடுத்துவைக்கும் பொருட்டு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. http://www.virakesar...al.php?vid=1665
-
- 1 reply
- 397 views
-
-
போலீஸ் சீருடையில் தமிழ் வர்த்தகர் வீட்டில் கொள்ளை! கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள விடோன்றினுள் நுழைந்த நால்வர் தப்பிய கைதிகளைத் தேடுவதாகச் சொல்லி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொழும்பு வெள்ளவத்தையில்உள்ள தமிழ் வர்த்தகர் விடோன்றினுள் நுழைந்த கொள்ளையர் நால்வர் வெலிக்கடைச் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் பதுங்கியிருப்பதாகவும் அவர்களைத் தேட வந்ததாகவும் கூறி 15 இலட்சம் ரூபா பெறுமதியான 25 பவுண் நகைகளையும், 7 ஆயிரம் டொலர் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வர்த்தகர் கோவிலுக்கு சென்றிந்த சமயமே இந்தச் சம்ம்பவம் நடந்ததாகவும் அதன்போது அங்கு அவரின் மனைவியும் மகளுமே இருந்ததாகவும் தெரிகிறது. கதவு தட்டிய ஓசை கேட்டு திறந்து பார்த்தபோது ஒருவர் பொலிஸ் சிருடையிலும், மூவர…
-
- 0 replies
- 368 views
-
-
சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால் கறுப்புப்பட்டியல்: - சிறிலங்காவுக்கும் ஐ-ஒ எச்சரிக்கை! [saturday, 2012-11-17 10:51:24] சட்டவிரோதமான, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. பனாமா, பெலிஸ், கம்போடியா, பிஜி, கினியா, டோகோ, சிறிலங்கா, வனாட்டு ஆகிய நாடுகளுக்கே ஐரோப்பிய ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால், இந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி ஆணையாளர் மரியா டமனாகி எச்சரித்துள்ளார். கலந்து…
-
- 0 replies
- 358 views
-
-
ஆஸியில் இருந்து மேலும் 8 இலங்கை அகதிகள் நாடு கடத்தல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று புகலிடம் கோரிய 8 இலங்கை அகதிகள் சுயவிருப்பில் மீண்டும் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி நெளரு முகாமில் உள்ள 5 பேருடன் சேர்த்து 8 இலங்கை அகதிகள் நேற்று (16) வெள்ளிக்கிழமை இரவு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு திரும்பும் முடிவை இவர்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்ததாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நௌரு தீவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் தொடர்ந்தும் சுயவிருப்பில் நாடு திரும்ப முன்வருகின்றமை அவுஸ்திரேலியா ஆட்கடத்தல்காரர்களை ஊக்குவிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிற…
-
- 0 replies
- 455 views
-
-
வரவு - செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 2013ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (17) பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. கடந்த 8ம் திகதி சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் இடம்பெறவுள்ள நிலையில் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் எதிர்வரும் 19ம் திகதி தொடக்கம் டிசம்பர் 8ம் திகதிவரை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது. வரவு - செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8ம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கை பிரச்சினை! தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறினார். ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சென்னைக்கு நேற்று திரும்பிய அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையில் மனித உரிமையை மீறி ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை பா.ம.க. மற்றும் பசுமை தாயகம் சார்பில் கொடுத்துள்ளோம். பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்றும் வலியுறுத்தினோம்…
-
- 0 replies
- 362 views
-
-
முதலில் நெருக்கவேண்டியது இந்தியாவை! ஐ.நா.வை அல்ல... [Friday, 2012-11-16 22:32:52] ஐ.நா.வில் ஒரு மெமோரண்டம் கொடுக்கப்பட வேண்டுமென்றால்...அது ஐ.நா.வின் உறுப்பு நாடு சார்பாகவோ அல்லது ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சை அமைப்புகளின் சார்பாகவோதான் கொடுக்கமுடியும். அப்படி கொடுக்கப்படும் மனுதான் ஐ.நா.வின் பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட மனு இந்த இரண்டு வகையிலும் சேராது. இந்த மனுவால் எந்த பயனும் இல்லை. உண்மையிலேயே தி.மு.க.விற்கு ஈழதமிழர்களின்பால் அக்கறையிருந்தால் தன் கட்சி அங்கம் வகிக்கும் இந்திய அரசின் மூலமாக ஐ.நா.விடம் அம்மனுவை அளித்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் அம்மனு பரிசீலனைக்கும், விவாதத்திற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இனக் குழுமத்தை மாற்றியமைப்பதற்கு சதி இராணுவத்தினருக்கு வீடமைப்புத்திட்டம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் சிங்கள் மக்களை குடியேற்றி தமிழ் மக்களின் இனக் குழுமத்தை மாற்றியமைக்கும் சதித் திட்டத்தை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொண்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சீ. யோகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிருமிச்சை எனுமிடத்தில் 1000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு அங்கு கடற்படையினரின் குடும்பங்களிற்கான வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவ…
-
- 0 replies
- 237 views
-
-
[size=4]சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபருமான மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளார். "40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று விளக்கமளிக்கப்படுவதே பொறுப்புக் கூறுதல் என்பதன் அர்த்தம் எனவும் அது தொடர்பில் இன்னமும் சரியாக விளக்கமளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான ஆராய நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். அதேநேரம்,…
-
- 3 replies
- 490 views
-
-
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற நிலைக்கு இலங்கைத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்: பிரபா கணேசன் [Friday, 2012-11-16 19:26:48] இனப்பிரச்சினை தீர்வில் மேலதிகமாக பெறுவதனை விடுத்து இருப்பதை காப்பாற்ற முடியாத நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் தமிழ் மக்களின் நிலைமை உள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது; கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்வாக பெடரல், சமஷ்டி முறையினை கூட கொடுப்பதற்கு சிங்கள அரசு தயாராக இருந்தது. இருப்பினும் விடுதலைப் புலிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. எவ்வித தீர்வினையும்பெறாமல் விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்தமை தமிழ…
-
- 4 replies
- 917 views
-
-
[size=4]இலங்கைத் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என இந்தியாவின் முன்னாள் நீதியரசர் ரஜீந்தர் சஸார் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை நிலைநிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவும் இதுவரை எதுவும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றிலேயே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். இக்கட்டுரையில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,[/size] [size=4]இலங்கையில் இடம்பெற்ற போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள…
-
- 1 reply
- 814 views
-