ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடர்பான இலங்கைத்தமிழ் அரசியலாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதப்பிரதிநிதிகளின் கூட்டறிக்கை. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. அணு மின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அணுஉலை சிதைத்துவிடுமென்ற நியாயமா…
-
- 0 replies
- 683 views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதேவேளை 52 முஸ்லிம்களை படுகொலை செய்த முன்னாள் முதல்வர் பிள்ளையானை தனது ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.[/size] [size=4]அப்படியானால் அவர் பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா? என ஐக்கிய தேசியக் கட்சியின எம்.பி.யான தயாசிறி ஜயசேகர இன்று சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வின் போது இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகார சபை திருத்தச் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=703
-
- 0 replies
- 411 views
-
-
மாலக சில்வாவுக்கு விளக்கமறியல். அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவை இம்மாதம் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இராணுவ மேஜரொருவரைத் தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வா உட்பட ஐந்து பேர் இன்று காலை 8.30 மணியளவில் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்;தனர். இந்நிலையில் கொம்பனி வீதி பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது. நன்றி வீரகேசரி.
-
- 3 replies
- 955 views
-
-
ஐ.நா-வின் 'அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' பட்டியலில் இலங்கைக்கும் ஓரிடம்! அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' என ஐ.நா பட்டியலிட்டிருக்கும் பதினாறு நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டுவரும் பட்டியலிடப்பட்டிருக்கும் அந்நாடுகளின் அரசாங்கம் தண்டிக்கப்படாத நிலையிலேயே இருப்பதாக ஐ.நா-வின் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இன்னிலையில், இலங்கை உட்பட அல்ஜீரியா, பஹ்ரைன், பெலாரஸ், சீனா, கொலம்பியா, ஈரான், கஜகஸ்தான், கென்யா, லெபனான், மலாவி, ருவாண்டா, சவூதி அரேபியா, சூடான், உஸ்பேகிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளும் ஜூன் 2011 முதல் ஜூலை 2012 காலவரையை உள்ளடக்கிய ஐ.நா-வின் அறிக்கைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]ராஜபக்சவின் வருகைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த விஜயராஜாவை பார்த்த பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-[/size] [size=4]தம்பி விஜயராஜை சந்தித்து ஆறுதல் கூறினேன். இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியா வரக்கூடாது என நாங்கள் போராடி வருகிறோம். இதே கோரிக்கை முன்வைத்துத்தான் விஜயராஜ் தீக்குளித்துள்ளார். அவரது உணர்வை அவர் வெளிக்காட்டி உள்ளார். இதுபோல் இளைஞர்கள் வேறு யாரும் தங்களது உணர்வுகளை, கோபத்தை வெளிக்காட்டக்கூடாது. ராஜபக்ச இந்தியா வரக்கூடாது என தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் எங்கள் இயக்கத்தினரும் போர…
-
- 1 reply
- 434 views
-
-
http://eelamnaturalfoods.info/
-
- 0 replies
- 696 views
-
-
தன் மீதான தாக்குதலில் மாலக்க சில்வா மற்றும் ரொஹான் விஜேரத்ன ஆகியோர் சம்பந்தப்படவில்லை என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ மேஜரான பிரதீப் சுசேன இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார் அதன்படி இந்த வழக்கினை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள தான் விரும்புவதாகவும் கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்னவிடம் குறிப்பிட்டார். கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று மாலக்க சில்வா, ரெஹான் விஜேரத்ன உட்பட ஏழு பேருக்கு எதிராக மேற்படி மேஜரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் நேற்று காலை இவர்கள் ஏழு பேரும் கொம்பனித் தெரு பொலிஸில் சரணடைந்…
-
- 0 replies
- 507 views
-
-
தமிழர்களுடைய விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு தமிழீழத்தில் வாழும் எமது உறவுகள் சொந்த நாட்டிலே சிங்களபேரினவாதத்தால் அகதிகளாக> அடிமைகளாக> அவர்களுடைய குரல் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,கருத்துரிமை மறுக்கப்பட்டு சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். எமது உயிரினும் மேலானா தாயகப்பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார பண்பாட்டு சின்னங்கள் அழிக்கப்பட்டு பௌத்த சிலைகளை நிருபி சிங்கள பெயர் மாற்றங்களை செய்து முழுமையாக எமது தாயகப்பூமியை ஆக்கிரமித்து மற்றும் தமிழ் தேசியத்திற்கு மிகவும் ஆபத்தை உண்டாக்கக்;கூடிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது சிங்க…
-
- 1 reply
- 495 views
-
-
[size=4]அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இருப்பதால் கிழக்கில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும். அதைவிடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் கிழக்கில் முஸ்லிம் அடிப்படை வாதம் தலைதூக்கி தனி முஸ்லிம் ராஜ்ஜியம் உருவாகும் ௭ன்று சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ௭ச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.க. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அக்கட்சியின் சரிந்த செல்வாக்கை மீண்டும் சரிசெய்து கொள்ள முடியும் ௭ன்றும் அவ் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு விஜேராமவிலுள்ள சௌசிரியபாய கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டி…
-
- 0 replies
- 331 views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளாராயினும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைக் காட்டி சமூகத்தை ஏமாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணத்துக்கும் பதவிக்கும் பேரினவாதத்திடம் அடகு வைத்து விட்டது என உலமாக் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் முதலமைச்சர் கோஷம் எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கான முதலமைச்சரை இழந்து அவமானத்தை சந்தித்துள்ளது. அதே போல் முதலமைச்சர் பதவி பற்றி பெரிதாகப் பேசிய அ. இ. முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இப்பதவி கிடைக்கவில்லை. முஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசாத அத்தாவுல்லாவின் கட்சிக்கும் கிடைக்கவில்லை. ஆனால் ம…
-
- 0 replies
- 316 views
-
-
' இன்னொசென்ட் முஸ்லிம் ' என்ற திரைப்படமும் - அமெரிக்க அரசியலும்..?! ஈழதேசம் பார்வையில்..! மூன்றாவது நாளாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஆயிரக்கணக்கில் குவிந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று எல்.ஐ.சி.எதிர்புறம் உள்ள பள்ளிவாசல் அருகில் மட்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்த தமிழக போலீஸ் சுமார் ஒரு 600 பேர் வரை குவிந்திருந்தனர் என்றாலும், அங்கு குவியத் துவங்கிய பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தடியடி நடத்தி விரட்டி அடிக்கப்பட்டார்கள், என்றாலும் கூட்டத்தை முழுமையாக அகற்ற முடியாமல் திணறி வருகிறது தமிழக போலீஸ். இவையெல்லாம் தமிழகத்தில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டங்கள். இந்தியாவில் பல்வ…
-
- 0 replies
- 351 views
-
-
[size=3][size=4]டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் இலங்கையோ, நமக்கு கடுக்காய் கொடுத்து விட்டு நமது வைரியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கித் தூக்கிக் கொடுத்து வருகிறது. புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டு இந்தியாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது இலங்கை.[/size][/size] [size=3][size=4]இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்படுகிறது, மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே த…
-
- 2 replies
- 664 views
-
-
[size=4]இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.[/size] [size=4]இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்கள் ஆன போதிலும், இலங்கையில் நிலவும் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்திருக்கின்றன.[/size] [size=4]இதற்காக இல…
-
- 8 replies
- 1.2k views
-
-
பிரதமர், சோனியா மீது எப்ஐஆர் பதிவு : விஜயராஜா உறவினர்கள் கோரிக்கை சேலம், செப்., 18 : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்று, அவரது உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சேலம் தாசில்தார் சுரேஷையும், பேசவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள். தீக்குளித்து உயிரிழந்த விஜயரா…
-
- 1 reply
- 395 views
-
-
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1209/17/1120917027_1.htm [size=2]மத்தி[/size][size=2]ய [/size][size=2]பிரதேசத்துக்க[/size][size=2]ு வரும் 21ஆம் [/size][size=2]தேத[/size][size=2]ி வரும் [/size][size=2]இலங்கை அதிபர் [/size][size=2]ராஜபக்[/size][size=2]சவுக்கு கறுப்பு கொடி காட்டுவதற்காக தொண்டர்களுடன் 15 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ இன்று சாஞ்சி புறப்பட்டு சென்றார். [/size] [size=2]மத்தி[/size][size=2]ய [/size][size=2]பிரதே[/size][size=2]ச [/size][size=2]மாநிலம[/size][size=2]் [/size][size=2]சாஞ்ச[/size][size=2]ியில் [/size][size=2]நடைபெறும[/size][size=2]் [/size][size=2]புத்…
-
- 2 replies
- 879 views
-
-
கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுமி ஒருவர் தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் பெற்றோரால், பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியை யாழ்.பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதன் பின்னர் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வீட்டுக்கும் அழைத்துச்சென்றுள்ளார். வீட்டில் இச் சிறுமியை இளைஞனின் தந்தையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இவர்களிடமிருந்து தப்பிச்சென்ற சிறுமியை பொலிஸார் விசாரணை செய்ததன் பின்னர் குறித்த தந்தையையும் மகனையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளனர். (தந்தைக்கு 56 வயதும்…
-
- 1 reply
- 870 views
-
-
இலங்கையில் மிக கொடூரமான முறையில் தமிழ்கள் படுகொலை செய்யப்பட்ட பின் போர் முடிவடைந்தது. இந்த இனப்படு கொலைக்கான நீதி இன்னும் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை . ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் , இலங்கையில் நடந்த இனப் படுகொலையை கண்டிக்கும் விதமாக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதாவது இந்திய அரசு இலங்கையின் மேல் பொருளாதார தடை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார். அப்போது தமிழக அரசு இலங்கையின் மீதான பொருளாதார தடையை ஆமோதிக்கிறது என்பது இதன் மூலன் தெளிவாகிறது. தமிழர்களும் இந்த தீர்மானத்தை வரவேற்றார்கள். இந்நிலையில் தமிழர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது இலங்கையோடு வர்த்தக உறவு கொள்வதற்கு தமிழ்நாடு சேம்பர் ஒப் காமர்ஸ் என்று சொல்லக்…
-
- 1 reply
- 692 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில்இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயகத்தில் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் கிழக்குமாகாணத்தில் ஆட்சியமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்திப்பில் ஏதாவது தீர்வு எட்டப்பாட்டுள்ளதா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கிழக்கில் ஆட்சியமைப்பது யார் என்பது இதுவரை உறுதியாகாத நிலையில், அரசுக்கும் மு.காவுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் மாறி மாறி சந்திப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன. இதேவேளை, கிழக்கில் தேசிய அரசொன்றை நிறுவுவதற்கு,தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் அனைத்தும் இணங்கியுள்ள…
-
- 1 reply
- 842 views
-
-
[size=3][/size] [size=3][size=4]தொழில் வாய்ப்பு ஒன்றைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, விதவைப் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.[/size] [size=4]ருவன்வல்ல சோபித தேரர் என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு பெண்ணை துன்புறுத்தியுள்ளார். சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கேகாலை பிரதான நீதவான் மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குறித்த பெண்ணின் அத்தை மற்றும் மாமா ஆகியோரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]
-
- 0 replies
- 545 views
-
-
[size=3] [size=4]யாழ்.மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் முன்னணி வகித்து சாதனை படைத்தது. ஆனால் இன்று மது பாவனையில் முன்னணி வகிக்கின்றது. இன்று கல்வித் தர நிலையில் யாழ். மாவட்டம் 9 ஆவது இடத்தில் உள்ளது. என்று யாழ். கல்வி வலய கல்விப் பணிப்பாளர் வி.செல்வராசா தெரிவித்தார். புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் கல்லூரி அதிபர் ஆர்.இராசமனோகரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே செல்வராசா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: 9ஆவது இடத்துக்கு வீழ்ச்சி யாழ்.மாவட்டத்தின் கல்வித்தரம் தேசிய மட்டத்தில் முன்னணி வகித்த நிலைமாறி, 2011 ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ.…
-
- 0 replies
- 685 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் பணத்திற்கும், பதவி சலுகைக்கும் முஸ்லிம் மக்களின் வக்கினை விற்றுக்கொண்டிருக்கும் ஹகீம் தேர்தலிற்கு முன்பு உஸ்லிம் மக்களிடம் எவ்வாறு பேசி வாக்குகளைப்பெற்றார்? பெற்றுக்கொண்ட 07 ஆசனங்களும் அரசுக்கெதிராக பேசிப் பெறப்பட்டவையே . கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட மு.கா.வின் தேர்தல் பிரசார மேடைகளில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய பேச்சுக்கள் அரசுடனான இணைவை ஒரு முறை யோசிக்க வைக்கிறது. அவரின் உரைகளின் பகுதிகள். * பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அரசு ஒரு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து தற்போது தேர்தல் எனும் பயங்கரவாதத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகின்றது. இத்தேர்தல் நாட்டு மக்கள் விரும்பும் தேர்தலல்ல. இவ்வாறு முன்கூட…
-
- 0 replies
- 540 views
-
-
வடபகுதிக்கு பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு உலங்குவானூர்தியை வழங்க சிறிலங்கா அரசாங்கம் கடைசி நேரத்தில் மறுத்த விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சீற்றம் கொள்ள வைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அவர்கள் சிறிலங்காவுக்கு எதிராக பிரச்சினை எழுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரித்தானிய மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு உலங்குவானூர்தி மூலம் வடபகுதிக்கு அழைத்துச் செல்ல கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. அதேவேளை, கொமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்ல சிறிலங்கா…
-
- 0 replies
- 392 views
-
-
ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் சட்டவிரோத கைதுகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு, மட்டக்குளியில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். மஹிந்த அரசிற்கு எதிராக கோஷங்களைத் தாங்கியவறு காணாமல் போனொர்களின் உறவுகள் கண்ணீர் மல்க போராட்டத்தினை நடத்தினர். http://thaaitamil.com/?p=32563
-
- 0 replies
- 363 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் யாழ்ப்பாணத்திற்கான தமத…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கமாட்டோம். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி சுமார் 1000 பேர் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவுநர் வேல்முருகன். தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் நேற்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவுநர் வேல்முருகன் கலந்துகொண்டு பேசும்போதே இதனைத் தெரிவித்தார். http://thaaitamil.com/?p=32490
-
- 1 reply
- 487 views
-