ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளைக் கொன்றோம் - இலங்கை ராணுவ மந்திரி கோத்தபயாவின் ஒப்புதல் வாக்குமூலம்..! ஈழதேசம் செய்தி ..! [size=3] யுத்தத்தில் சரணடைந்த மற்றும் பிடிபட்ட விடுதலைப்புலிகளை கொல்லுமாறு ராணுவ தளபதிகளுக்கு உத்திரவிட்டேன். இந்த உத்தரவை மீறிய ஒரு சில தளபதிகளால் தான் தற்பொழுது பிரச்சனையே எழுந்துள்ளது என்கிறார் இலங்கையின் ராணுவ ஆலோசகரும் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே அவர்கள். லங்கா நியூஸ் வெப் என்ற இணைய தளத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா எனது உத்தரவை ஏற்க மறுத்ததால் தான் கடந்த வார வவுனியா சிறை நாடகம் நடந்துள்ளது என்றார். அதாவது வன்னி யுத்த முனையிலும் முள்ளிவாய்க்கால…
-
- 2 replies
- 2.3k views
-
-
[size=4]அதி உன்னத அர்ப்பணிப்பின் 25 ஆம் ஆண்டின் நினைவிலும் குட்டிமணி அண்ணா அவர்களின் நினைவையும் தாங்கி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தேசிய சுகாதார அமைப்புடன் சேர்ந்து உடல் உறுப்பு தான செயல் திட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளது.[/size] [size=4]இத் திட்டமானது இன்று திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். இன்று அதி உன்னத அர்ப்பணிப்பின் உச்ச கட்ட நாள், எமது வீரர்கள் தங்களது உடலையே தாய் நாட்டிற்காக கொடுத்த நாள், எமது இருப்பை உறுதி செய்ய தங்களது இருப்பை இல்லாதொழித்தவர்களின் அற்புத நாள்.[/size] [size=4]இந்நாளில் தொடங்கும் இந்த செயல் திட்டம் குட்டி மணி அண்ணா இறந்த தினமான ஜூலை 25 நிறைவு பெறும். குட்டி மணி அண்ணா ஏப்ரல் …
-
- 2 replies
- 481 views
-
-
-
- 0 replies
- 712 views
-
-
[size=4]முக்கிய கனடிய பாராளுமன்ற பிரதிநிதிகள் கனடிய அரசின் உத்தியோக பிரிதிநிதிகளாக கடந்த மார்ச் மாதத்தில் சிறீலங்கா சென்று அங்குள்ள நிலைமைகளை நேரடியாகக் கண்டு அங்குள்ள பல்வேறு சமூகங்களுடனும் குறிப்பாக தமிழர் சமூகத்துடனும் அவர்களின் பிரிதிநிதிகளுடனும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு திரும்பினர்.[/size] [size=4]கனடிய பாதுகாப்பமைச்சரின் பாராளுமன்ற செயலாளாரான ஏஐhக்ஸ் - பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெஸ்டாண்டர் கனடிய குடிவரவு அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான சென்கதரின்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டயஸ்ரா கனடிய செனட்டரான வேன் வைட் ஆகியோரே இப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.[/size] [size=4]முன்னர் தமக்கு ஆதரவானவர்களைக் கொண்டு இருவரைக் கொ…
-
- 0 replies
- 574 views
-
-
[size=4]இராணுவத்திடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை அன்றே கொலை செய்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது என கோத்தபாய கடித்துக் கொண்டதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்காவலர்களை பணயமாக கைதிகளினால் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோத்தபாய, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் கண்டித்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.[/size] [size=4]இச்செயற்பாடு புலம்பெயர் விடுதலைப் புலிகளின் பிரிவுக்கு, அந்த அமைப்பு இன்னும் செயற்பாட்டு நிலையில் உள்ளது என்ற உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா வன்னிப் போர் நடவடிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=6]இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியுமா?- கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கேள்வி![/size] [size=5]இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதியாக முடியும். ஆனால் இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.[/size] அத்துடன், தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள இவர் அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெ…
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=4]சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான நிகழ்ச்சி நிரலொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபை ஏற்படுத்த வேண்டுமென, சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=4]நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சமவேளையில் முன்னெடுக்கப்பட்ட யூன் 26ம் செவ்வாய்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரிலேயே இவ்விடயத்தினை அவர் வலியுறுத்தி உரையாற்றியுள்ளார்.[/size] http://youtu.be/geyJY8RT2Ug [size=4]ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள், காஷ்மிரில் மக்கள் கருத்து மேற்கொள்ளப்பட வ…
-
- 1 reply
- 486 views
-
-
ஏழு வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்து கழிவு நீர் கால்வாய் ஒன்றில் சடலத்தை வீசிய சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுமியின் சடலம் கால்வாயிலிருந்து கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சம்பம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல 44/204, கிருல வியாபார சந்தைத் தொகுதிக்கு அண்மையில் வசிக்கும் 7 வயதான கிருஸ்ணகுமார் துஷாந்தினி என்ற சிறுமி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கொழும்பு 5 இலுள்ள சித்தார்த்த வீதியிலுள்ள தேவாலய வைபவத்திற்கு தாயாருடன் சென்று விட்டு வீடு திரும்பிய வேளை…
-
- 1 reply
- 682 views
-
-
[size=4][/size] [size=4]பௌத்த மக்கள் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். எனது சிறு பிராயத்தில் இலங்கையில் மொத்த சனத்தொகையில் 79 வீதம் பௌத்தர்கள், தற்போது அந்த எண்ணிக்கை 61 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்த சனத்தொகை மதிப்பீட்டில் இந்த எண்ணிக்கை 51 வீதமாக வீழ்ச்சியடையும்.[/size] [size=4]மதமாற்ற நடவடிக்கைகள் மிகவும் நுட்மான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பல திட்டமிட்டக் குழுக்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதமாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் வைபத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்…
-
- 4 replies
- 417 views
-
-
மு.கருணாநிதியின் சிறை நிரப்பிய போராட்டமும் - அதன் பின்னே உள்ள உள்குத்து அரசியலும் - ஈழதேசம் பார்வையில்..! [size=3] ஜூலை 4 -ல் சிறை நிரப்பும் அறப் போராட்டம் நடைபெறும் என்று ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவித்தார் தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி, இந்த சிறை நிரப்பும் போராட்டத்திற்கு எந்த பங்கமும் வந்து விடக் கூடாது என்று வழக்குகள் போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஜூலை 4 க்கு முன்னரே கைது செய்யப் படக் கூடாது என்றும், காவல் துறை உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படியே கைது செய்ய வேண்டும் என்றும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டு, அந்த வழக்கிற்கு ஆஜரான தமிழக அரசின் வழக்குரைஞர் தி.மு.க.வுக்கு ஆதரவாக சாட்சிகளை ஆதாரங்களை சேர்க்காமல் செயல்பட்டும், மெட…
-
- 1 reply
- 1k views
-
-
[size=3][/size] [size=3][size=4]அரசியல் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தூதுவர் பெட்ரிசியா புட்னிக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றப் பிரச்சினை மற்றும் போருக்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.[/size][/size] [size=3][size=4]“2009 யுத்த நிறைவு காலத்தில் நான் இலங்கைக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேற்றத்திற்காக காத்திருந்தனர். ஆனால் அத்…
-
- 1 reply
- 945 views
-
-
[size=4][/size] [size=4]இந்திராகாந்தி அம்மையார் அன்று ஆயுதங்களை வழங்கிப் புலிகளை வளர்த்துவிட்டதுபோல் இன்று அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.[/size] [size=4]விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்று பலமாக உள்ளது. உள்நாட்டிலும் புலிகளின் பலம் முழுதாகக் குன்றவில்லை. வவுனியா சிறைச்சாலை சம்பவம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.[/size] [size=4]மேனனின் உபதேசமோ அல்லது ஜெயலலிதா அம்மையாரின் உபதேசமோ தமக்குத் தேவையில்லை என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர …
-
- 3 replies
- 820 views
-
-
வவுனியா சிறையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிமல ரூபன் என்ற கைதி உயிரிழந்துள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியா நெலுங்குளம் பகுதியைச் சேர்ந்த நிமல ரூபன் கடந்த வாரம் வவுனியா சிறையில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து பின்னர் மஹர சிறைக்கு மாற்றப்பட்டு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை உயிரிழந்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள மனோ கணேசன், உயிரிழப்புக்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இணைப்பு: 29ம் திகதி நடைபெற்ற சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமைய…
-
- 5 replies
- 1.1k views
-
-
எமது அன்பான உறவுகளே! தமிழீழ தேசிய வானொலியான புலிகளின்குரல், தமிழீழ மண் எதிரியால் வல்வளைக்கப்பட்டதை அடுத்து 2009 மே 15ம் நாளன்று பண்பலையூடான ஒலிபரப்புக்களை இடைநிறுத்தியிருந்தது. அதன் பின்னர் இரண்டு மாத காலத்தில்இ தனது சேவையை கரும்புலிகள் நாளான யூலை 5ம் நாள் 2009ஆம் ஆண்டு மீண்டும் இணையத்தளத்தில் தொடங்கியது. இதுவரை காலமும்இ எமது ஒலிபரப்புகளை இணைய வசதி இருப்பவர்களும், செய்கோள் வசதி உள்ளோர்களும் மட்டுமே தொடர்ந்து கேட்க முடிந்தது என்பதை நாம் அறிவோம். சிறப்பு நாட்களில் எமது ஒலிபரப்புகளை சிற்றலையூடாக உலகம் முழுவதும்; குறிப்பாக தாயகம் நோக்கி ஒலிபரப்பிய போதும், தொடர்ந்தும் வானொலியை கேட்க முடியாமல் உள்ளது என்பதை பல்லாயிரம் உறவுகள் எமக்கு தெரியப்படுத்திய வண்ணம் உள்ளா…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தின் செங்கல்பட்டு சித்திரவதை முகாமிலிருந்து ஈழத்தமிழர்களை உடணடியாக விடுவிக்ககோரி லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக இன்று 03.07.2012 மாலை 3.30 மணியளவில் லண்டன்வாழ் தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் பலரும் கலந்துகொண்டதுடன் இந்திய ஆரசின் இந்த மனிதனேயமற்ற செயலைக் இவ்வுலகிற்கு எடுத்துக்கூறும் முகமாக பாதாதைகளையும் தாங்கி நின்றனர். http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/
-
- 0 replies
- 324 views
-
-
[size=2][size=4]29ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையினால் மஹர சிறைசாலைக்கும் ராகம மருத்துவமனைக்கும் காயமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு சட்டத்தரணிகள் முயற்சி செய்ததனர். ஆனால், இந்த காயமடைந்த கைதிகளை பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது என தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு தெரிவித்தது. இது தொடர்பில் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, "மக்கள் கண்காணிப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இன்று கூடிய அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் அடங்கிய கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்…
-
- 3 replies
- 572 views
-
-
கடந்தவருடம் தனியார் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் மரணமடைந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியரான ரொஷின் சானகவின் மரணம் தொடர்பான விசாரணை பூர்த்தியடையவில்லை எனவும் அரசாங்கம் வாக்களித்தபடி அவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை எனவும் தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்தன. [size=4]'பொலிஸாரின் தாக்குதலினால் காயமடைந்த பல ஊழியர்களுக்கு இன்னும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. இவர்களால் தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல முடியாதுள்ளது. இவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸார் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தொழிற்சங்கங்கள் கூறின. ரொஷினின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழ…
-
- 0 replies
- 481 views
-
-
[size=4]கஞ்சா கட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட படையினனுக்கு விளக்கமறியளில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு பகுதியில் கடமையாற்றி வந்த படையினன் ஒருவர் கடந்த முதலாம் திகதி (01-07-2012) விடுமுறையில் வீடு சென்ற போது ஒரு தொகுதி கஞ்சா கட்டுகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த படை வீரரை நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த படை வீரரை இம்மாதம் 11 ஆம் திகதி வரை(11-07-2012) விளக்க மறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த படை வீரர் விடத்தல் தீவு பகுதியில் உள்ள படை காவலரன் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 1 ஆம் திகதி அவர் விடுமுறை…
-
- 0 replies
- 494 views
-
-
[size=4]சிறிலங்காவின் வடக்கை நோக்கி வங்கிகள் படையெடுத்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 11 வங்கிக் கிளைகள் வடக்கில் திறக்கப்படவுள்ளன. சிறிலங்காவின் அரச வங்கியான இலங்கை வங்கியே இன்று காலை 11 கிளைகளை வடக்கில் திறக்கவுள்ளது. யாழ்.பல்கலைக்கழகம், சிறுப்பிட்டி, கரணவாய், புன்னாலைக்கட்டுவன், மந்திகை, கல்வியங்காடு, மருதங்கேணி, கிளிநொச்சி செயலகம், புதுக்குடியிருப்பு, ஓமந்தை, ஆகிய பகுதிகளிலேயே இந்த வங்கிக் கிளைகள் திறக்கப்படவுள்ளன. வடக்கில் ஒரே நாளில் அதிகளவு வங்கிக் கிளைகள் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.[/size] [size=4]http://www.puthinapp...?20120704106523[/size]
-
- 3 replies
- 683 views
-
-
வீசிப்போகும் புன்னகை இளமையாய் கிடக்கும் நடுங்கும் காலம்.நான் என்பது நான் அல்ல அது நீ என்பதாய் அவர் தோழமை…கரும்புலிகள் நாள் நெல்லியடியில் மில்லர் தீமூட்டிய தீராத நாள்தான் எங்கள் கரும்புலிகள் நாள் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இன்றும் கரும்புலிகளின் பக்கங்களை யாராலும் புரட்டி பாத்துவிடமுடியாது. தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நேரிய வளிகாட்டலின் கீழ் நேரடி நெறிப்படுத்தலின் கீழ் வளர்தெடுக்கப்பட்ட எங்கள் கரும்புலி வீரர்களின் வீர வரலாற்றினை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தமிழீழத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் யாழ்ப்பாணம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்களப்படையினர் மீது 1987 ஆண்டு யூலை 5 ஆம்நாள் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவ…
-
- 1 reply
- 897 views
-
-
[size=4]சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இன்னமும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனமான, சின்ஹுவாவுக்கு நேற்று அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரஇறுதியில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் கலந்துரையாடியிருந்தார். ஆனால் எந்த முடிவோ முன்னேற…
-
- 0 replies
- 495 views
-
-
[size=5]நாட்டின் நன்மதிப்பை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டப்படுகின்றது – கெஹலிய[/size] [size=3][size=4][/size] [size=4]சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இணைய தளங்கள் மூடப்படும் என ஊடகஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.[/size] [size=4]அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய தரப்பினரை இலக்கு வைத்து சில இணைய தளங்கள் சேறுபூசி வருவதாகவும், அவ்வாறான இணைய தளங்கள் விரைவில் மூடப்படும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]சில இணைய ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத்தெரிவித்துள்ளார்.[/size] [size=4]போலியான தகவல்களை வெளியிட்டு வரும் சில இணைய தளங்கள் தொடர்பில் பலமுறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு;ளளார்.[/size] […
-
- 0 replies
- 331 views
-
-
[size=4]கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் வருகை தந்திருந்தார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது அமைச்சரவை அமைச்சர் ஒருவரது பதவிக்கு ஒப்பானது. அவரது வருகைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்பட்டன.[/size] [size=4]ஒன்று கடந்த ஏப்ரில் 16 இல் சிறீலங்காவுக்கு இந்திய மக்களவை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு செலவு மேற்கொண்டிருந்தது. சிறீலங்காவில் 6 நாள்க்களைச் செலவழித்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவி தில்லி திரும்பியதும் ஒரு அறிக்கையைப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்திருந்தார். அதில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின் (எல்எல்ஆர்சி) பர…
-
- 0 replies
- 481 views
-
-
முள்ளிவாய்க்கால் மண்ணில் எம்மவர் எவ்வளவோ கஷ்ட பட்டு கட்டி காத்த எமது மண் எமது வீடுகள் பற்றை காடாக காட்சி அளிக்கின்றது இவை எல்லாம் மீண்டும் மக்கள் பாவிக்க முடியாதளவுக்கு சிதைவடைந்து காணப்படுகிறது. http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/
-
- 0 replies
- 896 views
-
-
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள பாஸ் நடமுறை மற்றும் மன்னார் மாவட்டத்தில் படைத்தரப்பினராலும், அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 07 ஆம் திகதி மன்னார் நகரில் நடாத்தவிருக்கும் மாபெரும் சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒருமித்து குரல் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதும் மன்னார் மாவட்ட மீனவர்கள் சுதந்திரமான முறையில் கடல் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட…
-
- 0 replies
- 331 views
-