ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
[size=4]வடபகுதியில் அரசமரம் இருந்த பகுதிகளிலேயே இதுவரை காலமும் விகாரைகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்துக்கோயிலை இடித்து விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.[/size] [size=4]அந்தளவிற்கு தமிழர்கள் செறிந்து வாழும் வடபகுதியில் பௌத்த பேரினவாதம் தலை தூக்கியாடுகின்றது.அந்த வகையில் யாழ். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின் கீழ் விசாலமான புத்தர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற்பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளன. இதுவரை காலமும் பொதுமக்கள் நடமா…
-
- 2 replies
- 892 views
-
-
[size=3] [size=4]ஒரு நாட்டின் சம்மதமின்றி அந்நாட்டின் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அந்நியத் தலையீடு இடம் பெறுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற மனித உரிமைகள் சபையின் 20 ஆவது அமர்வில் கலந்து கொண்ட இலங்கைத் தூதுக்குழு இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.[/size] [size=4]இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச அழுத்தங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட இந்தக் குழு எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.[/size] [size=4]ஒத்துழைப்பு, இதயசுத்தியான பேச்சுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு குறிப்பிட்ட நாட்…
-
- 4 replies
- 605 views
- 1 follower
-
-
[size=2][size=4]இந்தியாவின் புனே நகரில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜேர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மிர்ஸா ஹிமாயட் பெய்க் என்பவருக்கு லக்ஷர் ஈ தொய்பா என உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் பயாஸ் காக்ஸி, கொழும்பிலுள்ள முகாமொன்றில் பயிற்சி அளித்ததாக மஹாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆட்சேர்ப்பு மற்றும் குண்டு தயாரிப்பு தொழில்நுட்பம் தொடர்பாக 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 3 வார கால பயிற்சியை பெய்க்கிற்கு காக்ஸி வழங்கியதாக மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியின்போது பெய்க்குடன் மற்றொரு நபரும் சமுகமளித்திருந்தாக பி.ரி.ஐ. செய்திச் சேவையிடம் மேற்படி அதிகாரி கூறினார். …
-
- 1 reply
- 704 views
-
-
லங்கா மிரர் இணையத்தளம் மற்றும் ஸ்ரீலங்காக எக்ஸ் நியூஸ் இணையத்தளம் அமைந்துள்ள வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிட்டகோட்டை மஹிந்தானந்த வீதியில் அமைந்துள்ள மேற்படி இணையத்தளங்களின் வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 25 வரையான அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் வளாகத்தில் தேடுதல் நடத்துவதற்கான உத்தரவு பத்திரத்தை வைத்திருந்ததாகவும் ஆனாலும் அதில் இணையத்தளங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் அவர்கள் எங்களுக்கு எதுவும் கூறாமல் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் …
-
- 1 reply
- 761 views
-
-
[size=2][/size] [size=2][size=4]வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகள் மூவரை எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் பணயக்கைதிகளாக்கிய சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கைதிகளின் சகாக்கள் மூவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் பூஸா முகாமுக்கு இடம் மாற்றப்பட்டதையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரவித்தனர். இன்று மாலை வவுனியா சிறைச்சாலைக்கு சிறை அதிகாரிகள் மூவர் சென்றபோது அவர்களை கைதிகள் கூண்டொன்றில் அடைத்து பூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், சிறை அதிகாரிகளை விடுவி;க்க வேண்டுமானால், பூஸாவுக்கு அனுப்பப்பட்ட தமது சகாக்கள் மீண்டும் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட வேண்டும் என கைதிகள் கோரினர். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பொலிஸ் உயரதிகா…
-
- 1 reply
- 619 views
-
-
[size=4]பளை, மாசார் பகுதியில் உள்ள தென்னந் தோட்டமொன்றிலிருந்து இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றைப் பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தென்னந் தோட்டத்திற்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இச்சடலம் அண்மையில் அப்பகுதியில் காணாமல் போன இளைஞருடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுவதோடு, சடலம் 30 வயது மதிக்கத்தக்கவருடையது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகைளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 465 views
-
-
[size=5]தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ[/size] [size=3][size=4][/size] [size=4]தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனவும் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.[/size…
-
- 5 replies
- 424 views
-
-
பல்வேறு காலகட்டங்களில் உயிர் பிழைக்க அகதிகளாக ஈழத்திலிருந்து தாய் தமிழகத்திற்கு நம் சொந்தங்கள் வந்ததை நாம் அறிவோம் அப்படி வருபவர்கள் ராமேஸ்வரத்தில் பதிவு செய்த பின்னரே தமிழகத்தில் வேறு எங்கும் செல்லவேண்டுமென்ற நிலைஉள்ளது இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தும் கியு பிரிவு காவல் துறையினர் ஆண்களிடம் உடைகளை அவிழ்த்து ஆய்வு செய்கின்றனர் ஆய்வின் பொழுதே உடலில் ஏற்பட்டுள்ள தழும்புகளை ஆதாரமாக வைத்து இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என முடிவுக்கு வருகிறனர் பின் அவர்களுக்கு பதிவு கொடுத்து எதாவது முகாமிற்கு அனுப்பி விடுகின்றனர் நம் சொந்தங்களும் குழந்தை மற்றும் மனைவி பிள்ளைகளுடன் உயிர் பிழைத்து மறு வாழ்வு வாழ போவதாக நிம்மதி பெற்று தங்கள் குடும்பத்தாருடன் காலத்தை கடத்துகின்றனர…
-
- 0 replies
- 676 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நெருக்கடிகள் மத்தியிலும் குரல் கொடுத்துவருகின்ற தமிழ்த் தேசிய இணையத்தளங்கள் இலங்கையில் தமி்ழ் மக்களால் பார்வையிடுவதற்கு முடியாத வகையில் தடை செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்காமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. உண்மைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கின்றமையால், தமிழ் மக்களின் உரிமைகளைப் போன்றே தமிழ்த் தேசிய இணையத்தளங்களின் செயற்பாடுகளும் இலங்கையில் முடக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தளங்கள் முடக்கப்பட்டு நான்கு நாட்களைக் கடந்திருக்கின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் எந்தக் கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை. தமிழ் …
-
- 0 replies
- 992 views
-
-
இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையில், சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமாகப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண்டுவர வேண்டும் எனக் கோரி, இந்த சிறைக்கைதிகள் புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலேயே நேற்று சிறைக்காவலர்கள் மூவர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர். எனினும் அனுர…
-
- 0 replies
- 783 views
-
-
[size=3] யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பதிவுகளின் படி, இங்கு வாழும் 600,000 மக்களில் 2000-3000 வரையானோர் உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][size=3] சிறிலங்காவின் வடக்கில் வாழும் மக்களில் 10-15 சதவீதமானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்தோர்களாகக் காணப்படுவதாகவும், நோய், விபத்து, பிறவிக் குறைபாடு மற்றும் யுத்தம் போன்றன காரணமாக உள்ளதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.[/size][size=3] தமது கால்களை இழந்து வாழும் மக்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் நடவடிக்கையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது மாற்றுவலுவுடையோர் புனர்வாழ்வுக்கான யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.[/size][size=3] கி…
-
- 0 replies
- 487 views
-
-
[size=4]அரசு விடுதலைப் புலிகளை போல நடக்கிறது:ரனில்[/size] [size=4]இலங்கையில் மூன்று மாகாண சபைகளை கலைத்துவிட்டு புதிய தேர்தல்களை நடத்துவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த ஏன் முன்வரவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்[/size] [size=3][size=4]ஜனாதிபதிக்கான தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வடக்கிலும் இடம்பெற்று அங்குள்ள மக்களும் வாக்களித்த்த போது, ஏன் அரசு வடமாகாண சபைக்கான தேர்தலை அறிவிக்காமல் இருக்கிறது எனவும் வினவியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்.[/size][/size] [size=3][size=4]வடபகுதி மக்கள் ஒரு மாகாண சபையை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமக்கான பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அ…
-
- 0 replies
- 324 views
-
-
[size=6]கருணாநிதியின் கபட நாடகம்![/size] - பழ. நெடுமாறன் [size=4]தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகு…
-
- 5 replies
- 1.5k views
-
-
[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவதற்காக, கொழும்பு வரும் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சில மணித்தியாலங்களே சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை பிற்பகல் கொழும்பு வரும் சிவ்சங்கர் மேனன் சிறிலங்கா அதிபரையும், பாதுகாப்புச் செயலரையும் தனித்தனியாக - உதவியாளர் துணையின்றிச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புகள் முடித்ததும் அவர் உடனடியாகவே புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று கூறப்படுகிறது. இதனால், ஏனைய வேறு சந்திப்புகள் எதற்கும் வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. றியோ பிளஸ் 2…
-
- 10 replies
- 838 views
-
-
[size=2][size=4]புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பது தொடர்பாக அரசாங்க அங்கத்தவர்கள் பலர் தன்னுடன் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார கூறினார். 'அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட பலர் இதில் இணைவர். தீவிரமான ஸ்ரீல.சு.க., ஐ.தே.க. மற்றும் இடதுசாரிகள் இக்கட்சியில் இணைவர் என அவர் கூறினார். முன்னாள் அமைச்சரான ஹேமகுமார நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய ஆலோசகர் பதவியிலிருந்து கடந்தவாரம் ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. 'புத்திஜீவிகள், மாணவர்கள், விவசாயிகள், அரசயில்வாதிகள், மற்றும் சிவில் சமூக அங்கத்தவர்கள் ஆகியோரைக் கொண்ட புதிய அரசியல் கட்சியொன்றை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம். நாட்டின் நன்மைக…
-
- 2 replies
- 482 views
-
-
மன்னார் மாவட்டத்தில் காணி அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரையும் பங்Nகுற்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பினில் இன்று கட்சியின் முக்கியஸ்தரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் விவகார செயலாளருமாகிய வி. எஸ். சிவகரன் இன்றிரவு விரிவான ஊடக அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் பல தனியார் மற்றும் அரச காணிகளில் படைத்தரப்பினர் தம்வசமாக கடந்த யுத்த காலத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தினை தற்போது தமக்கே நிரந்தரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்வும், மீள்குடியேற்றமும், வாழ்வாதார முன்னேற்றமும் பாதிக்கப்படுகின்றது. இவற்றுக்கு எதிராக எதிர்வரும் 07ம் திகதி சனிக்கிழமை …
-
- 0 replies
- 433 views
-
-
[size=5]இது டச்சுக்காலமா இல்லை 21ம் நூற்றாண்டா.. ஆச்சரியம்[/size] [size=5][size=4]தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பதை எதிர்த்துத் தமிழ்த் தேசிய முன்னணியால் யாழ். நகரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம், ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றும் முயற்சி என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்று தெரிவித்துள்ளது.[/size][/size] [size=5][size=4]இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு பொலிஸார் யாழ். நீதிவான் மன்றிடமிருந்து தடையுத்தரவு பெற்றிருந்தனர். இந்தத் தடையுத்தரவை நீக்கக் கேட்டு தமிழ்த் தேசிய முன்னணிசார்பில் மனுச் செய்யப்பட்டது. அந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.[/size][/size] [size=5][size=4] […
-
- 1 reply
- 927 views
-
-
[size=5]நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது 4ம் மாடியில் விசேட விசாரணை[/size] [size=4]புலம்பெயர் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் குறித்த செவ்வியொன்று தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.[/size] [size=5][size=4]இன்று நண்பகல் குறித்த பிரிவினரிடமிருந்து அழைப்பு கிடைத்ததாகவும் அதனை அடுத்து தான் நாலாம் மாடிக்குச் சென்ற போது சுமார்; 4 மணி நேரம் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய சிறப்பு உரிமையின் அடிப்படையில் தனக்கு உரிய கொளரவம் அளிக்கப்பட்டதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=5][size=4…
-
- 0 replies
- 659 views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பிரதிநிதிகள் சிறிலங்கா வரத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தாயார் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவிடம் அனுமதி கோரியுள்ளது.[/size] [size=4]சிறிலங்காவின் அபிவிருத்தி குறித்து ஆராய தமது பிரதிநிகளுக்கு இங்கு வர வேண்டியுள்ளதாக நவநீதம்பிள்ளை கோரியுள்ளாரென வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் ஒன்றை வெளிவிவகார அமைச்சு ஐநாவிடம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.[/size] [size=4]அதன்படி, சிறிலங்காவுக்குள் அவர்களை அனுமதிக்க, வசதி செய்து கொடுக்க தயார் …
-
- 0 replies
- 509 views
-
-
[size=4]ஒருவர் அரசன் மகன், மற்றையவர் புத்தத்தின் மகன் எனக் கூறிக்கொள்ளும் காவி உடையணிந்த துறவி, ஒருவர் களவாக பரீட்சை எழுதியதுடன், குடும்பத்துடன் புதையல் தோண்டுபவர். துறவி, திருடனுக்கு புதையல் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்கும் தொல்லியல் விஞ்ஞான சக்கரவர்த்தி.[/size] [size=4]அரச மகனின் தலைமுடியை விட, கொஞ்சம் குறைவாக துறவி வளர்த்துள்ளார். ரோ...... புடவை கட்டுவது போல், காவியை அணிந்திருக்கின்றார். இவரது பீடத்தில் உள்ள ஏனைய துறவிகள் கதவை மூடிய பின்னர் காவியை அணிவதில்லை. தோளில் இருக்கும் பச்சையை மறைப்பதற்காவே, துறவி இவ்வாறு காவி உடையை புடவையாக்கி கொண்டுள்ளார்.[/size] [size=4]இந்த துறவிக்கு புத்த பகவானின் காவி மீது எள்ளவேனும் மதிப்பும் மரியாதையும் இருந்திரு…
-
- 0 replies
- 949 views
-
-
[size=4]தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்கள் கடந்த 12 நாட்களாக தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முகாமில் நான்கு பேர் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.[/size] [size=4]மருத்துவமனையில் 9 பேர்கள் உண்ணாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் ஜகன் என்பருக்கு இதயத் துடிப்பு குறைந்து கொண்டு வருகிறது.[/size] [size=4]நர்மதன், சதீஸ் குமார் ஆகியோருக்கு சிறுநீரில் இரத்தம் வரத் தொடக்கி நிலைமை கவலைக்கிடமாகி வருகிறது,[/size] [size=4]செந்தூரன் அவர்களுக்கு இரத்தப் போக்கு தொடர்ந்து நிற்காமல் இருக்கிறது. இதனால் இந்த நால்வரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது.[/size] [size=4]தமிழ…
-
- 2 replies
- 581 views
-
-
[size=3][/size] [size=3][size=4]இலங்கையில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் படையினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதேவேளை, சில தமிழ் செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.[/size][/size] [size=3][size=4]கொழும்பில் நேற்று புதன்கிழமை முக்கிய ஐந்து ஊடக அமைப்புகள் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.[/size][/size] [size=3][size=4]இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளான ஞானசிறி கொத்திகொட, லசந்த ருகுனுகே …
-
- 0 replies
- 963 views
-
-
[size=4][/size] [size=4]நாட்டின் ஏனைய பகுதிகளில் தேர்தல் நடத்தும் அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசேட கூட்டமொன்றில் சற்றுமுன் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார்.[/size] [size=4]அங்கு அவர் தொடர்ந்து உரைநிகழ்த்துகையில், [/size] [size=4]"வடக்கிலுள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்கள் விரும்பியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கு இடமளிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும் வாய்ப்பளிக்கப்படவில்…
-
- 0 replies
- 515 views
-
-
[size=4]தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு சித்திரவதை முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்யுமாறு கடந்த இருவாரமாக 29 ஈழத்தமிழர்கள் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]பலதடவைகள் வாக்குறுதிகள் வழங்கியும் அவை நடைமுறைபடுத்தவில்லை இந்த நிலையில் தடுப்பு முகாமில் தமது விடுதலைக்ககா தாங்களே உண்ணாவிரதமிருக்கும் உறவுகள் தமது மரண வாக்கு மூலம் ஒன்றை தாங்களே கைப்பட எழுதி மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைத்துள்ளனர் அதில் "எங்க…
-
- 0 replies
- 373 views
-
-
செங்கல்பட்டு சித்திரவதை முகாமில் இருந்து எமது உறவுகளை விடுதலை செய்யக் கோரி யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வு தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு சித்திரவதை முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்யுமாறு கடந்த இருவாரமாக 29 ஈழத்தமிழர்கள் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலதடவைகள் வாக்குறுதிகள் வழங்கியும் அவை நடைமுறைபடுத்தவில்லை இந்த நிலையில் தடுப்பு முகாமில் தமது விடுதலைக்ககா தாங்களே உண்ணாவிரதமிருக்கும் உறவுகள் தமது மரண வாக்க…
-
- 0 replies
- 409 views
-