ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
யாழ்.மாநகர சபையில் மாதாந்த கூட்டங்;களில் இடம்பெறும் குடுமிப்பிடி சண்டைகள் இன்று உச்சம் பெற்றுள்ளது. சொல்லாமல் கொள்ளாமல் குறுக்கு வழியில் அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் இன்று கூட்டத்தினில் முன்வைத்து அனுமதி பெற முற்பட்டார். அவர் சார்ந்த பொதுசன ஜக்கிய முன்னணியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் போதிய பெரும்பான்மையினை பெறமுடியுமா? என்ற சந்தேகம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இதுவரை முதல்வரது வலது கரமாக இருந்த மங்கள நேசன் எதிராளியாக மாறியுள்ளதுடன் தனக்கு மேலும் பலரது ஆதரவு இருப்பதாகவும் கூறிவருகின்றார்.முதல்வரது ஊழல்களை அம்பலப்படுத்தியும் வருகின்றார். இந்நிலையில் வரவு-செலவுத்திட்டத்தை வாக்கெடுப்பிற்க…
-
- 0 replies
- 2.2k views
-
-
அறியாமை, வறுமை மற்றும் இயலாமை இவை மூன்றும் இந்த நாட்டுக்கு உரித்துடையதாகும் என்பதுடன் இனவாதம் பக்கச்சார்பு மற்றும் பழிவாங்கல் எனும் மூன்று நெருக்கடிக்குள்ளும் நாடு சிக்கித் தவிக்கின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான அரியநேத்திரன் தெரிவித்தார். கிரிக்கெட் மற்றும் "சடுகுடு' விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்னர் 41 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர் அன்றேல் கொ…
-
- 0 replies
- 2k views
-
-
சங்கம், சங்கமாக பிரிந்து கிடந்தால் எதிரிகள் நம்மை அங்கம்,அங்கமாக வெட்டி வீழ்த்திவிடுவார்கள்: சீமான் பேச்சு நாம் தமிழர் கட்சி சார்பில் கும்பகோணம் மகாமககுளம் மேல்கரையில் அம்பேத்காரின் 55-வது நினைவு நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், அம்பேத்கார் திரைப்படத்தினை வரி நீக்கி தமிழக அரசே திரையிடவேண்டும், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசன் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும், குடந்தை மோதிலால்தெருவிற்கு கதிர் தமிழ்வாணன் தெரு என்று பெயர் சூட்டவேண…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாடாளுமன்றத்தில் சிறிரங்காவும், சுமந்திரனும் வாக்குவாதம்! - ஆளும், எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகைப்பு! ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சிறிலங்காவின் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின் போதே இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவின் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா தனதுரையின் போது, சிறிதரனுக்கு சொந்தமான இணையத்தளம் ஒன்று…
-
- 1 reply
- 1.4k views
-
-
நல்லிணக்க முனைப்புக்கள் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் - அவுஸ்திரேலியா இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்கள் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டுமென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. 30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கமானது நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாராளுமன்றக் குழுவினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொள்ளும் நோக்கில் ஐவர் அடங்கிய விசேட பாராளுமன்றக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட யாழ…
-
- 0 replies
- 509 views
-
-
'சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கம் அனுமதிக்காது! - பீரிஸ் நாடாளுமன்றத்தில் உரை!!' இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவ்வித சர்வதேச விசாரணைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அனுமதிக்காது என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்த கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு என்பதால், எத்தகைய வெளியாரின் தலையீடுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் அடிபணியாது எனவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் …
-
- 2 replies
- 2.2k views
-
-
வணக்கம் பாருங்கோ, எப்பி…டி இருக்கிறியள்? நாட்டில பாருங்கோ, இன ஐக்கியம், சகோதர மனப்பாங்கு எல்லாம் கூடி பொங்கிவழியுது கண்டியளோ? அப்பிடி என்ன தான் நடந்திட்டுது எண்டு நீங்கள் முழுசுறது எங்களுக்கும் விளங்குது கண்டியளோ? இன ஐக்கியத்தயும் விசுவாசத்தயும் காட்டுறதுக்கு நல்ல களமா விளையாட்டு இருக்குது எண்டத எங்கட கூட்டமைப்பு ஆக்கள் புரிஞ்சு வைச்சிருக்கின. இன்னும் புரியேல்லயே உங்களுக்கு? எங்கட சனாதிபதி ஐயா தலமையிலான அமைச்சர்களுக்கும் எம்பிமாருக்கும் இடையிலான கிறிக்கற் 20இக்கு இருபது போட்டி நடந்ததெல்லே. அந்தப் போட்டியில எங்கட கூட்டமைப்பின்ர முதுகெலும்பா இருக்கிற சுமந்திரன் ஐயாவும் எல்லே மட்ட எடுத்து விளாசியிருக்கிறார். அவர் விளாசினது பெரீய விசயம் இல்ல கண்டியளோ? எங்கட தமிழினத்த நடுத…
-
- 7 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே மாகாண இணைப்பு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட விடயங்களை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது. இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளின் போது அதன் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருக்கவில்லை. எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குறித்த மூன்று விடயங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் அரசாங்கத்துடன் பேசப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்…
-
- 0 replies
- 743 views
-
-
ஒட்டுசுட்டானில் சிங்கள பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு Wednesday, December 14, 2011, 10:07 முல்லைமாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இன்று சிறிலங்கா அரசாங்கத்தின் காவல் நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தப்பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் 1990 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இப்போது மீண்டும் 21 வருடங்களின் பின்னர் சிங்கள பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. http://www.tamilthai.com/newsite/?p=1575
-
- 0 replies
- 688 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக அடக்கு முறை அதிகரித்துள்ளது. சுதந்திரமாக ஒரு பத்திரிகை தனது கருத்தை வெளியிடமுடியாது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாடவும் முடியாத நிலை. இது தான் இந்த அரசு ஏற்படுத்திய ஊடக ஜனநாயகம். இன்று யாழ்ப்பாணத்தின் உண்மை நிலையை அறிய முடியாது. ஒரு பத்திரிகை உண்மைகளை வெளியிட்டால், அந்த ஊடகம் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெகுஜன தொடர்பு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் அங்கே கூறியதாவது: ஊடகவ…
-
- 0 replies
- 2.1k views
-
-
மாதகலில் மக்கள் காணிகளைக் கடற்படையினர் சுவீகரிக்க உள்ளதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மை பற்றியும், ஆஸ்திரேலிய அரசின் நிதி யுதவியுடன் மேற் கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் உரிய வகையில் மக்களைச் சென்றடைந்தமை தொடர்பிலும் யாழ். மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அக்கறையோடு கேட்டறிந்து கொண்டது. இவ்வாறு யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். நேற்றுக்காலை யாழ். செயலகத்தில் அரச அதிபரை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்தது. இது தொடர்பாக அரச அதிபர் தெரிவித்தமை வருமாறு, யாழ்.மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், மக்களின் மீள்குடியமர்வு விடயங்கள், விவசாயம், முதலீட்டு வாய்ப்புகள், கண்ணிவெடி அ…
-
- 0 replies
- 760 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கை வருகிறார் என ஐ.நா. சபை வட்டாரங்களில் இருந்து நம்பகரமாகத் தெரியவருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்தக் கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம் என இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் கையோடு அந்த அறிக்கையின் பிரதியொன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவிப்பிள்ளைக்கும் அனுப்பிவைக்க அரசு தீர்மானித்துள்ளது.ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரதிநிதி, ஆணைக்குழுவின் அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் எதிர்வரும் 25 ஆம் தி…
-
- 0 replies
- 457 views
-
-
வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த.தே.கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது!- தமிழ் சிவில் சமூகத்தைச் சோ்ந்த 76 போ் அறிக்கை வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்இ மதகுருமார்இ பல்கலைக்கழக பேராசிரியர்கள்இ விரிவுரையாளர்கள்இ சட்டத்தரணிகள்இ மருத்துவர்கள்இ மாணவர்கள் உட்பட பலர் இதில் …
-
- 0 replies
- 2k views
-
-
12/11/2011 மலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே] முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை ச…
-
- 9 replies
- 2k views
-
-
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது. சீன இராணுவத்தின் அதிகாரிகளுக்கான பிரதித் தலைவர் ஜெனரல் மா ஹிசியாவோரியன் தலைமையிலான உயர் மட்டக்குழுவே கொழும்பு வந்துள்ளது. ஜெனரல் மா ஹிசியாவோரியன் கடந்த ஆறு மாதங்களில் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். சிறிலங்காவுக்கு நிபுணத்துவப் பயற்சிகள், போர் ஒத்திகைகள், மேலதிக இராணுவ உதவிகளை ஊக்குவிப்பதே இந்தக் குழுவினது பயணத்தின் நோக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் உயர் மட்ட இராணுவக் குழுவினர் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவை இன்று சந்தித்து பேசவுள்ளது. இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் க…
-
- 3 replies
- 658 views
-
-
"சுமந்திரனுக்கு இரண்டு முகங்கள்": பிரபா கணேசன் _ வீரகேசரி தேசிய நாளேடு 12/13/2011 10:49:10 AM தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் ஏகப்பிரதிநிதி என்று செயற்பட்டுவருவதாகக் கூறிக்கொண்டு மறுபுறம் அரசாங்கத்துடன் கிரிக்கெட் விளையாடுபவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வட - கிழக்கு மக்களுக்கு ஒரு முகத்தையு…
-
- 2 replies
- 2.7k views
-
-
பொன்சேகாவின் விடுதலைக்காக வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் கையெழுத்து சேகரிக்கிறார் மகள் அப்ஸரா முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலையடையச் செய்வதற்கான முயற்சியாக அவரின் மூத்த மகளான அப்ஸரா பொன்சேகா, அமெரிக்க வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமான மகஜரொன்றில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இந்த இணையத்தள மனுவில் 25,000 கையெழுத்துகள் பெறப்பட்டால் தான் தலையிடுவதாக அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது என சரத் பொன்சேகாவை விடுப்பதற்கான மக்கள் இயக்கம் நேற்று தெரிவித்தது. 25,000 கையெழுத்துகள் பெறப்பட்டால், பொன்கோவை விடுதலை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் பேசும் என எமக்குஅறிவிக்கப்பட்டுள்ளது என மேற்படி இயக்கத்…
-
- 11 replies
- 1.2k views
-
-
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 866 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைவிடுதலை செய்ய முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.எம்.ஐ. தாக்குதல் ஹெலிகொப்டர்கள், இராணுவ முகாம்கள், பஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அமைப்புக்கள் கோரியுள்ளன. எனினும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஏனைய சந்தேக நபர்களுக்கு …
-
- 6 replies
- 1.9k views
-
-
பொன்சேகாவின் விடுதலைக்கு யாழ். தமிழர்களிடமும் கையொப்பம் Tuesday, December 13, 2011, 12:41 சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக யாழ். தமிழர்களிடம் கையொப்பம் பெறப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் இந் நடவடிக்கையினை முன்னெடுத்து 90 நாட்களுக்குள் மகஜர் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிடுகையில், “சரத்பொன்சேகா அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஐ.நா.வ…
-
- 3 replies
- 849 views
-
-
போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்தில் தலையீடு செய்யத் தயார் – அமெரிக்கா : 13 டிசம்பர் 2011 போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் தலையீடு செய்யத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் இணையத்தின் ஊடாக, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. சரத் பொன்சேகாவின் குடும்ப அங்கத்தினர்கள் இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 25000 கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்திலை தலையீடு செய்ய முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. உல…
-
- 12 replies
- 1.2k views
-
-
சுவிஸின் சுற்றுலாத் துறையான Travelhouse (SBB) எனும் நிறுவனம் Sri Lanka Air Lines உடன் இனைந்து உல்லாசத் துறையை மேன்படுத்தும் முகமாக விளம்பர நடைவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.சிறீ லங்க அரச பயங்கரவாத நாடானது தனது தமிழின அழிப்பை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்து வரும் நிலையில், அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களையும் ஊடகங்களையும் தமிழீழ பிரதேசங்களுக்குள் அனுமதிக்காத நிலையில் , இராணுவ அடக்குமுறை வேலிக்குள் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்படும் நிலையில், கடத்தல்கள்;, கப்பம்பெறுதல்; காணாமல் போகுதல்;, பாலியல் வன்முறைகள் தொடர்ந்துவரும் நிலையில், சித்திரவதைமுகாம்கள் அகற்றப்படாத நிலையில,; திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், சிங்களக் க…
-
- 1 reply
- 772 views
-
-
யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி மருந்துகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (13) காலை பழைமை வாய்ந்த வீட்டை திருத்தும் முகமாக இடித்த வேளையில் வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்து தொகுதி வேலையாட்களினால் கண்டு பிடிக்கப்பட்டது. மானிப்பாய் கூழாவடி என்னும் இடத்தில் உள்ள வீட்டில் குழாயில் அடைத்து இந்த வெடி மருந்து வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது சம்பந்தமாக படம் எடுப்பதற்கு யாருக்கும் மானிப்பாய் பொலிஸாரால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நடவடிக்கையினால் மானிப்பாய் பகுதயில் சற்று நேரம் பெரும் பதட்டமான நிலை காணப்பட்டதாக தெரிவித்தார். http://www.saritham.com/?p=43783 யாழ் மானிப்பாய் சுதுமலைப…
-
- 0 replies
- 2.5k views
-
-
சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர்களைப் புறக்கணித்த நடவடிக்கையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஈடுபட்டதாக யாழ்.மாவட்ட ஊடகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சிவில் சமூகப் பிரநிதிகள் குழு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது ஊடகர்கள் அங்கு இருப்பதால் அவர்கள் மத்தியில் கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது. பிறிதொரு நாளில் கலந்துரையாடுவோம் என்று மாவை சேனாதிராசா கூறியிருக்கின்றார். இதனை அடுத்து அங்கிருந்த ஊடகர்கள் வெளியேறிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் வெளியேறியதன் பின்னர் மாவை சேனாதிராசா கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தத…
-
- 0 replies
- 2.6k views
-
-
சிரியாவில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது முதல் அவற்றை அடக்குவதற்காக சிரியாவின் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 5000 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவியான நவி பிள்ளை கூறியுள்ளார். 14,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 12,400 பேர் வரை அண்டைய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாகவும் ஐநாவின் பாதுகாப்புச் சபைக்கு நவி பிள்ளை கூறியுள்ளார். சிரியாவில் உள்ள நிலைமைகளை சகிக்க முடியாதவை என்று நவி பிள்ளை விபரித்துள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடின்மை, சிரியாவின் அரசாங்கம் மேலும் திமிரடைய மாத்திரமே உதவும் என்றும் அவர் எச்சரி…
-
- 0 replies
- 768 views
-
-
மருத்துவமனையொன்றை நாடியபோது வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல்தொந்தரவுக்குட்படுத்தியதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணொருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கையில் ஏற்பட்ட நோவிற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள தனியார் மருத்துவமனையொன்றை நாடியபோது வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணொருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு கடந்த 2 ஆம் திகதி தான் சென்றதாக அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில், சோதனை அறையொன்றுக்கு தான் அழைத்து…
-
- 0 replies
- 849 views
-