ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வரவு செலவுத்திட்டத்தில் நலத்திட்டங்கள் ஏதுமில்லை; த.தே.கூ சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எந்தவித நலன்களும் ஏற்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2012ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில், யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய திட்டங்கள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பிற்காக பாரியளவில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தற்போது அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதன் மூலம் நாடு இராணுவ மயமாக்கலை நோக…
-
- 2 replies
- 850 views
-
-
தமிழ் மக்கள் போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுத்து செல்லாது இலங்கை அரசின் கடந்த 60 வருடகால தமிழ் இனப்படுகொலையையும் சேர்த்து முன்னெடுக்க வேண்டும் எனவும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதோடு, அது பிழையானவர்களின் கைகளுக்கு செல்லாதிருப்பதற்காக தமிழ் புத்திஜீவிகளை நிறுத்த வேண்டும் எனவும், அதற்கு தமது ஆதரவு இருக்கும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்தவாரம் லண்டனில் உள்ள தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.கட்சி அரசியலை முன்னிலைப்படுத்திச் செயற்படுவது தமிழ் தேசியத்திற்கு ஆபத்தானது என்றும் தெரிவித்தார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் மாகாண சபைகள் என்பது 13 திருத்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழ…
-
- 2 replies
- 877 views
-
-
அதிகார பகிர்வுபற்றி பேசுவது எம் இனத்தை நாமே அழிக்கும் செயல்: கஜேந்திரகுமார் சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொண்டால் எமது சுயநிர்ணய உரிமையினை நாமே புறந்தள்ளும் செயற்பாடாக அது அமையும்.சுயநிர்ணய உரிமைக்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கியுள்ள நிலையில் அதனை வலியுறுத்துவதை விடுத்து பின்னர் ஒரு சந்தர்பத்தில் மீண்டும் வலியுறுத்தலாம் என்பது சர்வதேச ஒழுங்கின் அடிப்படையில் முடியாத காரியம். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். . அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது: . இனப் பிரச்சினை…
-
- 0 replies
- 687 views
-
-
சிறிலங்காவின் நாணயம் இன்று 3 வீததினால் மதிப்பிறக்கம் செய்யப்படவுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாணய மதிப்பிறக்கம் செய்யும் யோசனையை அறிவித்திருந்தார். இதையடுத்து சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனரிடம் கேள்வி எழுப்பிய போதே, ரூபாவின் மதிப்பு இன்று 3 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தினார். ஐரோப்பிய கடன் நெருக்கடியை அடுத்து பிலிப்பைன்ஸ் தொடக்கம் மலேசியா வரையான ஆசிய நாடுகளைப் பின்பற்றி சிறிலங்காவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியா தொடக…
-
- 1 reply
- 1k views
-
-
யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இராணுவ முன்நகர்வுகளை நிறுத்துமாறு எந்தவொரு நாடும் கோரிக்கை விடுக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு யுத்தத்தை இடைநடுவில் நிறுத்துவதன் மூலம் பயங்கரவாதிகள் மேலும் வலுவடையக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் நிலைகள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதனை சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஏற்றுக்கொள்ளாத போதிலும், மனிதாபிமான மீட்பு முயற்சிகளை தடை செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 781 views
-
-
குடாநாட்டுக் கரையோரக் கிராமங்கள் மலேசிய அரசிடம் அடமானம்! Tuesday, November 22, 2011, 10:08 குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் சொந்தக் காணிகளைக் கொண்டவர்கள் அக்காணிகளில் ஏதாவது செய்வதாயின் மலேசிய நாட்டிடம் அனுமதி கேட்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. குடாநாட்டின் கரையோரப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. அவற்றில் ஒரு சில பகுதிகளே மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு கட்டடங்களை புனரமைப்பதற்கு ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளபோதும் அதற்குக் கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். குறிப்பாக காரைநகரிலிருந்து காங்கேசன்துறை வரை…
-
- 0 replies
- 631 views
-
-
மாதகலில் பாரிய கடற்படைத்தளம்! கிராமமே விழுங்கப்படும் அபாயத்தில்! Tuesday, November 22, 2011, 10:10 யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்திலுள்ள மாதகல் பகுதியில் பாரிய கடற்படைத்தளம் அமைப்பதற்காக அக் கிராமத்தில் வளம் மிக்க பெரும்பான்மையான நிலப்பரப்பு சிறிலங்காக் கடற்படையினரால் அபகரிக்கப்படவுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் காணியிழந்து, வீடிழந்து நிர்க்கதியாகும் நிலைக்குத் தள்ளப்படவுள்ளதாக கவலை கொண்டுள்ளனர். அபகரிக்கப்படவுள்ள இப்பகுதியில் இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பாடசாலை, மடங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பும் கவலையும் ஏற்பட்டுள்ளது. கால காலமாக இப்பகுதியில் நிரந்தர குடிகளாக வாழ்ந்து வ…
-
- 0 replies
- 504 views
-
-
விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் சிங்கள இராணுவத்தின் தலையீடுகள் – அல்ஜசீரா Tuesday, November 22, 2011, 10:22 தமிழர்களை அழித்தும் , ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை முடக்கியும் சிங்கள பேரினவாதத்தின் யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழர்களுக்கும் முன்னாள் விடுதலை புலிகளையும் எவ்வளவு துன்பங்களுக்கு சிங்கள அரசு ஆளாக்கி வருகிறது என்பதற்கு சான்றாய் வெளிவந்துள்ளது அல்ஜசீரிவின் செய்தி காணொளி. ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர…
-
- 0 replies
- 536 views
-
-
கொலைச் சம்பவங்கள் மற்றும் பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிரான வலுவான சாட்சியங்கள் இருந்தும் கூட அவ்வாறான வழக்குகளின் விசாரணைகள் தாமதப்படுத்தப்படுகின்றன. எனினும் அதற்கு மாறாக அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் தொடர்பான வழக்குகளில் மட்டும் விசாரணைகளை துரிதமாக்கி அவர்களை சிறையில் இடும் நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய நிலையை மாற்றியமைக்க ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் குமார அவர் மேலும் தெரிவித்ததாவது: வெள்ளைக் கொடிவழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டு…
-
- 0 replies
- 731 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: போர்க்குற்றம் இழைத்தோருக்குக் கடும் தண்டனை என்ற போர்வையில் அவர்களை அனுசரிப்பதற்கு அரசு முயலுமே தவிர, தண்டனை என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். கறைபடிந்த வரலாற்றுக்கு வெள்ளையடிக்கும் மஹிந்த அரசின் தந்திரங்களுள் முக்கியமானதொன்று தான் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேசத்தின் கேள்விகளுக்குப் பதில…
-
- 0 replies
- 758 views
-
-
யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்கள் பலவற்றுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் அரச நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரச நிறுவனங்களில் உள்ள உயர் பதவிகளுக்கே பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்கள் கூடுதலாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.இதன் மூலம் யாழ். மாவட்ட அரச நிர்வாகத்துக்குள் பெரும்பான்மை இனத்தவரின் அதிகாரத்தை அதிகரிக்கும் பணியை அரசு ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த இரகசியத் திட்டத்துக்கமைய சிங்களமாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெரும்பான்மை இன அதிகாரிகளை யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் அரச…
-
- 0 replies
- 541 views
-
-
வீரகேசரி தேசிய நாளேடு 11/22/2011 8:21:52 AM Share தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினியின் விளக்கமறியல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி நேற்று வழங்கினார். தமிழினி தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்ததையடுத்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னர் பல தடவைகள்…
-
- 0 replies
- 1.7k views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 04:06 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை அதிகரிக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்கு, நிமிடம் ஒன்றுக்கு விதிக்கப்படும் வரி ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 2 ரூபா அறவிடப்பட்ட நிமிடம் ஒன்றுக்கான வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்கான வரி இனிமேல் 3 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது. அத்துடன் நிமிடம் ஒன்றுக்கான உள்வரும் அழைப்புக் கட்டணமும் 0.7 டொலரில் இருந்து 0.9 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 பில்லியன் ரூபாவை மேலதிக வருமானமாகப் பெற …
-
- 0 replies
- 722 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 02:46 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் வெளியாகியுள்ளன. “பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் பொதுமக்கள் வேண்டுமென்றே தாக்கப்படுவதை தடைசெய்கின்றது. ஆனால் ஒரு அரசாங்கம்…
-
- 0 replies
- 629 views
-
-
யாழ். குடாநாட்டின் யுத்தத்தினால் இடம்பெற்ற அழிவுகளைப் பார்வையிடுவதற்காக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. பலாலி இராணுவதினரினால் அமெரிக்க இராணுவ உயர்நிலை அதிகாரிகள் யாழின் கோட்டைப்பகுதி, யாழ்.நூலகப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு யுத்தத்தின் அழவுகள் தொடர்பான விளக்கங்களையும் அளித்துள்ளனர். அமெரிக்க இராணுவ உயரதிகாரி கப்டன் டானி ஜேம்ஸ் தலைமையில் ஜந்து உயரதிகாரிகள் யாழில் பலபாகங்களைப் பார்வையிட்டுள்ளனர் என பலாலி இராணுவ தலைமையகம் தெரிவித்தது. http://www.seithy.com/breifNews.php?newsID=52221&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 1.2k views
-
-
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பார்.பிற்பகல் 1.30 மணியளவில் பட்ஜட் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அது தொடர்பில் ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர் அவரால் சமர்ப்பிக்கப்படும் 6 ஆவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு இந்த முறை தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் விவாதத்திற்கு விடப்படும்.வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமைவரை நடைபெறும். அத்துடன், அன்றையதினம் மாலை 3 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரவுசெலவுத்திட்ட உரையை நிகழத்திய போது, எதிர்ப்புத் தெரிவித்த ஐதேக உறுப்பினர்கள் மீது ஆளும்கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆவேசமாக பாய்ந்து தாக்கிய காட்சிகள். http://www.puthinappalakai.com/view.php?20111121105075
-
- 3 replies
- 1k views
-
-
'பயங்கரவாத நடவடிக்கைளுக்கு எல்.ரி.ரி.ஈ, சீக்கிய தீவிரவாதிகளை லக்ஷர் ஈ தைபா பயன்படுத்துகிறது' இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் லக்ஷர் ஈ. தைபா அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சீக்கிய தீவிரவாதிகளையும் பயன்படுத்தி வருவதாக மஹாராஷ்டிரா மற்றும் மும்பை பொலிஸாருக்கு இந்திய புலனாய்வுப் பணியகம் (ஐ.பீ) அறிவுறுத்தியுள்ளது. மறைந்திருந்த இவர்கள் தற்போது தமது செயற்பாடுகளை தொடங்கியுள்ளனர் என இந்திய மத்திய புலனாய்வு அதிகாரியொருவர் கூறியுள்ளர்ர. புலனாய்வுப் பணியகம் தனது இரகசிய அறிக்கையில், சீக்கிய தீவிரவாதிகளை உன்னிப்பாக கவனிக்கும்படி கூறியிருப்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளது…
-
- 9 replies
- 1.6k views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியா விரும்புகின்றதா? இலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் என யாரேனும் நம்பினால் அது மிகப்பெரும் தவறாகும்.அரசைப் பொறுத்த வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் அறவேயில்லை எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் ஊடாக காலத்தைக் கடத்துவதே அரசின் தற்போதைய பணியாக உள்ளது. அதேநேரம் இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியாமல் இருக்கமுடியாது. இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக தனது இருப்பை காப்பாற்றிக் கொள்ள முற்படுகின்றது. ஆக, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை என்ற நோக்கமுடைய அரசும், இது நடக்கின்ற காரியம் இல்லை என்ற உண்மை தெரிந்த தமிழ்த் தேசிய கூட்ட…
-
- 15 replies
- 2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்தி வருகின்றார். நிதியமைச்சர் என்ற வகையில் அவர் இவ்வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஜனாதிபதி மீது தண்ணீர் போத்தல் வீசித் தாக்கியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதோடு வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ மீது கடும…
-
- 2 replies
- 1.6k views
-
-
தாயகமக்களின் அடிப்படை வாழ்வாதார மேம்பாட்டையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டையும் முன்னிறுத்தி அவுஸ்திரேலியாவின் இரவுணவும் இசைநிகழ்வும் எனும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மொர்பேர்ண் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பெருந்திரளாக மக்கள் பங்கெடுத்திருந்தனர். பாடல் - இசை - இரவுணவு ஆகியனவற்றை உள்ளடக்கியிருந்த இந்நிகழ்வின் முதன்மை விடயங்களாக தாயகமக்களின் அடிப்படை வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டமும் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'வாரம் 1 டொலர்' நிதிவள மேம்பாட்டுத்திட்டமும் இடம்பெற்ற…
-
- 0 replies
- 648 views
-
-
வருகிறாய் வருவாய் என்று வதந்தி சொல்ல விருப்பமில்லை - உன் வரவை எண்ணி வெருள்கின்ற வஞ்சகருடன் நானில்லை.. வல்லரசுகளே வியந்தவனே வரலாறு போற்றும் உன்னை - எம் வாழ்வில் வந்த சூரியனே - நீ வந்தாலே விடியும் காலை வள்ளலே உன்னை வாழ்த்த வார்த்தைகளை போதவில்லை வணங்குகிறேன் தெய்வமாக வையகமே வாழ்த்தும் உன்னை...! ம.மரியதாஸ் தமிழ்நாடு http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 1.2k views
-
-
சுயநிர்ணயமாஇ அதிகாரப்பகிர்வா தமிழ் மக்கள் எதனைத் தேர்ந்தெடுப்பது? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொண்டால் எமது சுயநிர்ணய உரிமையினை நாமே புறந்தள்ளும் செயற்பாடாக அது அமையும். சுயநிர்ணய உரிமைக்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கியுள்ள நிலையில் அதனை வலியுறுத்துவதை விடுத்து பின்னர் ஒரு சந்தர்பத்தில் மீண்டும் வலியுறுத்தலாம் என்பது சர்வதேச ஒழுங்கின் அடிப்படையில் முடியாத காரியம். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:…
-
- 0 replies
- 619 views
-
-
இராஜதந்திர நகர்வே தமிழர்களுக்கு இன்று தேவை இலங்கையின் இன விவகாரத்திற்கான அண்மைக் காலப் பயணத்தில் ஏன் தோல்விகள் ஏற்பட்டன என்பது குறித்து நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. நோர்வே தனது அறிக்கையை பகிரங்கப்டுத்தியுள்ளது. நோர்வேயின் அறிக்கை சமாதான பயணத்தின் தோல்வி குறித்துப் பேசும் அதேவேளையில் தோல்விக்கு வழி சமைத்த சக்திகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. குறிப்பாக இந்தியாவின் செல்வாக்கு சமாதான முயற்சிகள் உடைந்து போவதற்கு எவ்வாறு காரணமாகியது என்பது குறித்து விளக்குகின்றது. உண்மையில் எதிரியின் எதிரி நண்பன் என்ற வகையில் இந்தியாவும் இலங்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான கூட்டினை அமைத்துக் கொண்டன. அதன் விளைவு…
-
- 2 replies
- 892 views
-
-
நந்திக்கடலில் இருந்து ஒரு புதிய தமிழ் ஜனநாயக அரசியல் வெளி ஊற்றெடுக்கவேண்டும் - நிலாந்தன் நந்திக்கடலில் இருந்து ஒரு புதிய தமிழ் ஜனநாயக அரசியல் வெளி ஊற்றெடுக்கவேண்டும் என்று கவிஞரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கவிஞர் பா. அகிலனின் கவிதை நூல் வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அறிமுகவுரை ஆற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கவிஞரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் அங்கு மேலும் குறிப்பிடுகையில் : கடக்க வேண்டும் இந்தக் காயங்களை நாங்கள் கடந்துபோகவேண்டும். இந்தக் காயங்களுடனேயே நாங்கள் வாழ்ந்துவிட முடியாது. எரிகாயங்களுக்குள் இருந்துதான் ஐரோப்பிய ஜனநாயகம் ஊற்றெடுக்கிறது. நந்திக்கடலில் இருந்து ஒரு புதிய தமிழ் ஜனநாயக அரசியல் வெளி ஊற்றெடுக்…
-
- 2 replies
- 974 views
-