Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த பல்வேறு உண்மைகளை, உச்ச நீதிமன்றில் வெளிக்கொண்டுவந்த சுப்பிரமணியசாமி, அண்மை =யில் அளித்த பேட்டியில், ““கலாநிதி, தயாநிதி வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே, நான் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்தேன். அதனால், இப்போது அவர்களது வீட்டில் ஆவணங்கள் கிடைத்ததா? கிடைக்கவில்லையா என்பது முக்கியமல்ல. எப்படியானாலும் அண்ணனும், தம்பியும் இந்த வழக்கிலிருந்து இனி தப்ப முடியாது. அதற்கான அனைத்து ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இந்த வழக்கில், மற்றொரு பிரச்சினையை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. எயார் செல் பங்குகளை வாங்கிய இலங்கைத் தமிழரான அனந்தகிருஷ்ணன், மாறன் சகோதரர்களுக்கு நண்பராக இருந்துள்ளார். இலங…

  2. [Thursday, 2011-10-13 10:27:58] தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த மாநாட்டைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மாநாட்டின் விபரங்கள் கீழ்வரும் இணைப்பில் காணலாம் : http://www.tamilguardian.com/article.asp?articleid=3091 இந்த நிகழ்வானது மாணவர்கள் தங்கள் வருங்கால கல்வித்துறையை தேர்ந்தெடுப்பதற்கும் மேலும் ஏனைய துறைகளைப் பற்றிய விளக்கங்களைப் பெறுவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இது முக்கியமாக GCSE ம…

  3. 2018 பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியினை சிறிலங்காவில் நடத்த ஒத்துழைத்தால் அது இந்தியாவிற்கு ஐந்து பில்லியன் டொலர்கள் வரையான கட்டுமான முதலீட்டினைப்பெற்றுக்கொடுக்கும் என சிறிலங்கா பேரம் பேசுகின்றது.. கடந்த வாரம் பிரசாத் காரியவாசம் இதனைத்தெரிவித்துள்ளார். அதாவது மறுவளமாக பார்க்கப்போனால் இந்தியா சிறிலங்காவிற்கு 2018 விளையாட்டுப்போட்டி நடத்துவதனை பெற்றுத்தர உதவினால் ஐந்து பில்லியன் டொலர் கட்டுமானப்பணிகளை ஒப்படைப்போம் என்பதுதான்.. இந்த விடயத்தில் இந்திய வியாபார முதலைகள் ஐந்து பில்லியன் டொலர்களை எப்படி எப்பம் விடலாம் எனத்தான் நினைக்குமே தவிர தமிழர்கள் மீதான கரிசனைகளையோ அல்லது போர்க்குற்றவாளிகளை காப்பாற்றப்போகின்றோமா என்பதோ அல்ல.. ஏனென்றால் டில்லியில் 2…

  4. பெண்களைப் பற்றிக் கதைக்கும் மிகப் பெறுப்புமிக்க பெண் அரச அதிபர்தான் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் பிதற்றுகிறார். சில வேலை அவர் மீது அரச அதிகாரிகள் பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்களோ. அதனால் அவ்வாறு தெரிவித்தாரோ தெரியாது என மிக ஆக்ரோசமாக கருத்துத் தெரிவிக்கிறார் பலாலி ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவி. யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த ஆசிரிய மாணவர்கள் ஈடுபட்டனர். யாழ். பெண்கள் மீதான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து யாழ். அரசாங்க அதிபர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலாதாரமற்றவையெனவும் குறிப்பிட்டு…

  5. சிங்கள அரசுக்கு தமிழர்களை காட்டிக்கொடுத்த சுவிஸ் அரசு 2010 காலப்பகுதியில் 235 வரையான தொலைபேசி இலக்கங்கள் உட்பட்ட விபரங்கள் ஜெகத் டயஸ் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது என சுசிஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. சுவிசில் இருந்து தாயகத்தில் இவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார்கள். புலி ஆதரவாளர்கள் என நம்பப்பட்டு இவர்கள் கடத்தல், கப்பம், கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். Improper Swiss disclosure to Sri Lanka endangered Tamil lives: Swiss TV Switzerland government improperly passing over information of 235 phone numbers to Colombo by the end of 2010 is feared to have contributed to arrests, disappearances or extrajudicial killings of Tamils traced by those numbers in t…

  6. நீதியான தேர்தல் நடந்தால் பொன்சேகா வெல்வார் என்று கூறினார் சந்திரிகா நீதியானதும், நியாயமானதுமான ஜனாதிபதித் தேர்தலொன்று நடத்தப்பட்டால் சரத் பொன்சேகா வெற்றிபெறுவாரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டினிஸிடம் தெரிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் நடத் திய சந்திப்பொன்று குறித்து அமெரிக்கத் தூதுவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடக்கும் ஆட்சியில் பொருளாதாரம், அரசியல், சுகாதாரம், கல்வி மற்றும் சர்வதேச உறவுகள் முன்னொருபோதுமில்லாத வகைய…

  7. மின்சாரத்தில் இயங்கும் குருதி அமுக்க அளவீட்டு கருவி -கிளிநொச்சி மருத்துவர்கள் கண்டுபிடிப்பு! Published on October 13, 2011-3:05 am கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவின் தொழில்நுட்பவியலாளர் பீ. மாஷல் என்பவரினால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மின்சாரத்தின் மூலம் இயங்கக் கூடிய குருதி அமுக்க அளவீட்டுக் கருவி (Blood Pressure Operator) ஒன்றும் இதன்போது பரீட்சிக்கப்பட்டது. இதில் வாயு அமுக்கம் செலுத்தப்படும் பகுதி மவுஸ் ஒன்றின் உதவியுடன் இயக்கப்படுவதுடன், அதனை மருத்துவர்கள் மிகவும் இலகுவான முறையில் இயக்கக் கூடியதாக உள்ளது. இந்த குருதி அமுக்க அளவீட்டுக் கருவியை மேலதிகச் செயலாளர் டொக்டர் பாலித்த மஹீபால பரீட்சித்துப் பார்த்ததுடன் அ…

  8. மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வவுனியா நகரசபை மைதானத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தத் தகவலை தெரிவித்தனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வைரவப்புளியங்குளம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த. சித்தா…

  9. வடபகுதி காணிப் பதிவு சர்ச்சை நீதிமன்றே தீர்மானிக்க வேண்டும் நீதியரசர் ஸ்ரீபவன் கருத்து வடக்கு,கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணிப் பதிவு நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் பட்சத்திலேயே அவ்விடயம் குறித்த உண்மைகளும் அதற்குரிய சட்ட அங்கீகாரம் உள்ளதா போன்ற விடயங்களும் வெளிவருமென உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்தார். அத்துடன் காணிகளை பதிவு செய்யுமாறு கோரும் அதிகாரம் அரச அதிகாரிகளுக்கு உள்ளதா என்பதனையும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டுமெனவும் நீதியரசர் கே.ஸ்ரீபவன் சுட்டிக்காட்டினார். வடக்கு,கிழக்கிலுள்ள உள்ளூராட்சி சபை அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்குமான சட்ட அறிவூட்டல் கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இலங்கை மன்ற…

  10. இறுதிப் போரில் பெற்றோரை இழந்த மற்றும் தவறவிட்ட சிறுவர்களின் நிலை தொடர்பாக, மன்னாருக்குத் திடீரென வருகை தந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தியது.மன்னாரில் உள்ள சிறுவர் இல்லங் களுக்கு நேரில் சென்ற இவர்கள் அங்குள்ள சிறுவர்களுடன் உரையாடினர். மன்னார் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி மைக்கல் கொலினின் உதவி யுடன் போரின்போது பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்த சிறுவர்களைப் பராமரித்துவரும் சிறுவர் இல்லங்களுக்குச் சென்ற ஆணைக் குழு அதிகாரிகள் சிறுவர் இல்ல இயக்குநர்களுடன் உரையாடியதோடு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் கதைத்து அவர்களுடைய விவரங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது போர் இடம் பெற்ற காலத்தில் நீண்டதூர …

  11. நீதிமன்ற உத்தரவை மீறி பொதுச்செயலாளரான தனது அனுமதியோ அனுசரணையோ இன்றி யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் நடத்தித் தெரிவு செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றது என்று தமிழரசுக் கட்சியின் தலைவரான இரா.சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தலைவராக எஸ்.கனகராஜாவும், பொதுச் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புதிய நிர்வாக சபையே சட்டரீதி யாகச் செல்லுபடியற்றது என்று இரா. சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளருக்குத்…

  12. துமிந்த சில்வாவே தனது கைத்துப்பாக்கியால் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் தலையில் சுட்டார் என்று கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மனின் வாகனச் சாரதி பரபரப்பு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.கார்ச் சாரதியான போல சமன் என்றழைக்கப்படும் லியனகே சமன் சாந்த பெரேரா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலத் திலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் என கொழும்பு மேலதிக நீதிவான் பிரசன்ன டி அல்விஸ் முன்னிலையில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுச் கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பா…

  13. [ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 00:13 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை சேர்த்துக் கொள்ளும் வகையில் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதென் அறிவிக்கக் கோரி சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர், தடுப்புக்காவலில் உள்ளவர்களை தொடர்ந்து தடுத்து வைக்கும் வகையிலும், உயர்பாதுகாப்பு வயலங்களைத் தொடர்ந்து பேணும் வகையிலும், அவசரகாலச்சட்ட விதிகள் சிலவற்றை பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் இணைக்கும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அதிபர் அண்ம…

  14. [ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 00:05 GMT ] [ கார்வண்ணன் ] ஜேவிபியில் பிளவுபட்டுள்ள பிறேம்குமார் குணரட்ணம் தலைமையிலான அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக முடிச்சுப் போடும் முயற்சிகளில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுச் சேவை ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டில உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடம் இருந்து பிறேம்குமார் குணரட்ணம் அணியினருக்கு நிதியுதவி கிடைத்துள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை செய்யும் நடவடிக்கைகளில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுச் சேவை ஈடுபட்டுள்ளது. இந்த அணிக்கு கனடா மற்றும் ஸ்கன்டினேவிய நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகளின் தொடர்புகள் மூலம் பணம் கிடைத்துள்ளதாக தேசிய புலனா…

  15. பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனைகளை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் முடிபு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகளை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலாக புதிய யோசனைகளை உள்ளடக்கவுள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவித்தன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது, அரசியல் தீர்வுத்திட்டமொன்றை முன்வைத்தல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே இந்தப் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பிரதான பணிகளாக முன்னர் …

  16. [ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 01:21 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தீவிரவாதத்தை தோற்கடித்த தமது படையினரின் வெற்றியை மழுங்கடிக்க பல்வேறு நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இயங்கும் குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாகக் கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் 25 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் “கிசி வெடகத் சதுரட்ட யட்ட நொவன மா“ ( நான் ஒருபோதும் எதிரியிடம் சரணடையாதவன்) என்ற சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூலை நேற்று வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சில குறிப்பிட்ட குழுக்களும், நபர்களும் …

  17. கனிகளை மட்டுமல்ல மரத்தையே குறிவைக்கும் கனடிய தற்போதைய அரசு! அமெரிக்கா கொடுத்த பின்புல ஆதரவுடன் இலங்கை அரசை பிழிந்தெடுக்கிறது கனடிய காப்பர் அரசு.இதை எமக்கு சாதகமாக பிரதிபலித்தாலும் இதற்காக பல மில்லியன்களை கொட்டியுள்ளது இலங்கை அரசு.மொத்தத்தில் எல்லாமே அம்போதான். 1,ஒன்ராறியோ மாகாணத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவது. 2,காமன்வெல்த் மகா நாடு இலங்கையில் நடக்காதவிடத்து அதற்கடுத்தவிடம் கனடாதான்.கன்சவேட்டிவ் ஆட்சியில் காப்பர் பிரதமராகவிருக்கும்போது காமன்வெல்த் மகா நாட்டை நடத்தி வரலாற்றுபதிவு உருவாக்குதல் ( niilakkuruviyin karuththu)

  18. இலங்கையின் கொலைக்களங்களை பார்த்த என் மகன், இலங்கையர் என்றுகூற வெட்கம் என்றார்: சந்திரிகா பிரித்தானிய தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தைப் பார்த்த 28 வயதான தனது மகன், தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிகழ்த்திய, முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவுச் சொற்பொழிவின்போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'பொருளாதார அபிவிருத்தி, உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் சமாதானம்' என்ற தலைப்பில் திருமதி சந்திரிகா குமாரதுங்க பிரதான உரையாற்றினார். …

    • 20 replies
    • 1.7k views
  19. ஒருவர் இறந்தார் இலட்சக்கணக்கானோர் அழுதனர்...இலட்சக்கணக்கானோர் இறக்கிறார்கள் ஒருவரும் அழவில்லை... http://save-somalia.blogspot.com/

  20. பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொஃக்ஸ் அவர்கள் மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவரும் அவரது நண்பருமான அடாம் ரிட்டியும் கடந்த 10 வருடங்களாக இலங்கை சென்றுவருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரிட்டியைப் பாவித்து இலங்கை அரசானது ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய மற்றும் காத்திரமான தகவல் இது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த அதி முக்கிய நபர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே சனல் 4 இத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் மிக நெருங்கிய நண்பரான லியாம் பொஃக்ஸ் அவர்கள் தன்னுடன் தனது நண்பரையும் எப்போதும் அழை…

    • 5 replies
    • 1.1k views
  21. 'துணை கடற்படையை' வைத்து தமிழக மீனவ உறவுகளை தாக்கும் சிங்களம் ! முன்னர் துணை இராணுவக்குழுக்களை வைத்து தமிழீழ உறவுகளை அழித்த சிங்களம், அதே பாணியில் இப்பொழுது தமிழக மீனவ உறவுகளை பதம் பார்க்க ஆரம்பித்துள்ளது. 'சோமாலிய கடற்கொள்ளையர்கள்' என்ற பெயருடன், இந்த குழு இயங்குவதாக கூறப்படுகின்றது. இதில் அதிகளவு சிங்களவர்களும், சில தமிழர்களும் கடற்படையின் பயிற்சியுடன் ஈடுபடுகிறார்கள். இதில் ஒரு சிங்கள அமைச்சரின் நேரடி தலையீடு உள்ளதாக கூறப்படுகின்றது. Sri Lanka organises sea-paramilitary to attack Tamil Nadu fishermen Calling themselves ‘Somalian pirates’ a sea-paramilitary created and deployed by Sri Lanka’s Navy is intensifying its mid-sea attacks on Tamil Nadu…

    • 0 replies
    • 764 views
  22. ரஞ்சன் மாதாய் கொழும்பு செல்வதற்குள் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் - 12 அக்டோபர் 2011 கனிமொழி ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் - சிபிஐ ரஞ்சன்மத்தாயின் இலங்கை பயணத்தின் முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுதான் இலங்கை சென்றார். அவர் இலங்கைக்குச் சென்று விட்டு திரும்பி விட்டார். அவர் திரும்பிய பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு விரிவான கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தின் சாரம் இதுதான் பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் தொடர்ந்து தாக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் உங்கள் கவன…

  23. கல்முனையில் பதட்டம்! மேலதிக பொலிஸார் குவிப்பு! Published on October 12, 2011-7:38 pm No Comments கல்முனை பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவான சிராஸ் மீரா சாஹிபுவிற்கு மேயர் பதவி வழங்குமாறு வலியுறுத்தி நேற்றிரவு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது டயர்களை எரித்து மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தினை அடுத்து பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மேலதிக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர…

  24. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ்.ஃபோர்ட் போர்க் கப்பல் இன்று காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடற் கொள்ளைகளை தடுப்பது தொடர்பில் இலங்கை – அமரிக்க கடற்படையினர் இன்று கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இதனைத் தவிர அமெரிக்க போர்க் கப்பலின் வருகையால் இரு நாடுகளினதும் கடற்படையினருக்கிடையிலான நட்புறவில் முன்னேற்றம் ஏற்படும் என கடற்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார். http://www.tamilthai.com/?p=28388

  25. வியட்நாம்ஜனாதிபதி ட்ரொங் டன் சங் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை சிறீலங்கா செல்லவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதியுடன் அவருடைய பாரியார் வியட்நாம் பதில் பிரதமர் நிதி அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்களும் 60 பேர் அடங்கிய வர்த்தக குழுவினரும் சிறீலங்கா செல்லவுள்ளார்கள் 1970ம் ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டதன் பின் வியட்நாம் ஜனாதிபதி முதல் முறையாக சிறீலங்கா செல்லவுள்ளனர் சிறீலுங்கா வரும் இக்குழுவினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்கவுள்ளதுடன் கடற்படை மரியாதையோடு 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 14ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் குழு ஒன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.