ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
பிரிட்டனின் அகதிக்கொள்கை மற்றும் மனித உரிமை கொள்கைகளுக்கு இடையே முரண்பாடு காணப்படுவதாக சனல் 4 கூறியுள்ளது. தமிழர்களை திருப்பி அனுப்புவது ஆபத்தானது எனவும் கூறியுள்ளது.சிறிலங்காவில் ஈழத்தமிழர்கள் நாள்தோறும் சித்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள், மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுக்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் பிரிட்டன் தமிழ் அகதிகளை சிறிலங்காவிற்கு அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. பிரிட்டனின் அகதிக்கொள்கையும், மனித உரிமை தொடர்பான கொள்கைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் லிவர்பூலில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். சித்திரவதைகளில் இருந்து விடுபடுபவர்களுக்கான தொண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த கூ…
-
- 2 replies
- 1.2k views
-
-
மஹிந்த இராஜபக்ஷவிற்கு எதிரான அழைப்பாணையை அவரிடம் கையளிப்பதற்காக அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர். இந்த அழைப்பாணையை அவர் தங்கி இருந்த நியூயோர்க் நகர்ப்பகுதியில் கொடுக்க முடியாது. ஏனென்றால் அது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு வளாகமான டிஸ்ரிக்ற் 42, 47 இற்குள் அடங்கியுள்ளது.. ஆகௌயால் மஹிந்தர் நியூயோர்க்கிற்கு புறத்தே ஒரு புத்த கோயிலுக்கு வருவதாக தகவல் கிடைத்ததும் அங்கே அழைப்பாணையை வழங்க அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர் ஆனால் மஹிந்தர் அங்கே வரவில்லை.. இந்த அழைப்பாணை 140 மணித்தியாலங்களுக்குள் வழங்கபப்டவேண்டும். இல்லாவிடினும் நீதிமன்ற அனுமதியுடன் சர்வதேச பொறி முறைகளை பயன்படுத்தி அழைப்பாணையை வழங்க முடியும் என்றார் வழக்கறிஞர் உருத்திரகுமாரன். மூலம்
-
- 1 reply
- 1.3k views
-
-
[Monday, 2011-09-26 08:30:24] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான ரமேஷ் மற்றும் சூசையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவியும் சூசையின் சகோதரியுமான வத்சலா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக ரமேஷின் மனைவி வத்சலா அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றில் தொடுத்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு புலிகளது முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள் எவ்வாறு தமக்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். . மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்தார் எனக் கூறி இன்றைய திவய்ன பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது, . அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வ…
-
- 6 replies
- 1.3k views
-
-
SL asks: Can a banned terror group move judiciary in US? The Sri Lankan government yesterday said that in spite of accusing its military of massacring as many as 40,000 civilians, the LTTE had had to depend on an LTTE cadre, Vatsala Devi to move the US judiciary against President Mahinda Rajapaksa and Ambassador Shavendra Silva, former General Officer Commanding (GOC) of the celebrated 58 Division, over war crimes relating to the death of a hardcore terrorist, Thambirajah Ramesh. The LTTE couldn t still find an ordinary family to pursue its destabilisation project, the Defence Ministry said. …
-
- 0 replies
- 816 views
-
-
U.S. fingerprint database used to identify suspected Tamil rebels Adrian Lam / Postmedia News files RCMP and Canada Border Services Agency officers search the freighter Ocean Lady at dock at Ogden Point in Victoria. TORONTO • The United States has told Canadian authorities that two migrants who arrived off the B.C. coast in 2009 aboard a smuggling ship are suspected Tamil rebels, according to a senior American counter-terrorism official.<p class="npBlock npPostContent"> The U.S. Department of Homeland Security identified the suspected rebels during fingerprint checks of 76 Sri Lankan asylum seekers who sailed to Canada from Southea…
-
- 0 replies
- 446 views
-
-
மகிந்தரின் ரகசிய செயல் அம்பலம்! [ Monday, 26-09-2011 15:58 ] ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சனிக்கிழமை இரவு சந்தித்த பின்னர் மின்தூக்கி அருகே காத்திருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹண தெரிவித்த தகவல்களை இன்னர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஒளிநாடாவையும் பதிவு செய்து தமது இணையத்தளத்திலும் அதனை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டிருக்கின்றது. "நாங்கள் அவருக்கு அனுப்பியிருந்த ஒளிநாடாவை அவர் ஏற்கனவே பார்த்துள்ளார்" என்று பான் கீ மூன் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜுபக்ஷவிடம் பாலித கோஹண தெரிவித்திருக்கின்றார். "இலங்கையின் கொலைக் களங்கள்" என்ற பிரித்தானிய சனல் -04 தொலைக்காட்சி வெளியிட…
-
- 1 reply
- 1.8k views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா திங்கள், 26 செப்டெம்ப்ர், 2011 தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழக தமிழ் அமைப்புகள் ஆகியவை இணைந்து இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப் பயணத்தை தொடங்கியுள்ளன. ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப்பயணம் நேற்று மதுரை வந்தது. இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக, அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை செயல்படுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது, இந்த ஊர்திப் பயணத…
-
- 0 replies
- 502 views
-
-
[Monday, 2011-09-26 21:26:44] தமிழ் மக்களது பூர்வீகக் காணிகள் இராணுவத்தாலும் சிங்கள மக்களாலும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தைப் போல் வடக்கையும் பறித்துவிட அரசு கங்கணம் கட்டி நிற்கிறது என்று புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் சீற்றத்துடன் தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம் பெற்ற கோப்பாய்க் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு விழா நினைவுப் பேருரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போதே அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: சாத்வீகப் போராட்டத்தில் பங்குபற்றி எதுவும் கிடைக்கவில்லை என்ற நிலையில் தான் ஆயுதப் போராட்டம் ஆரம் பிக்கப்பட்டது. அதில் நாம்…
-
- 2 replies
- 820 views
-
-
வன்னி இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மற்றும் படையினரிடம் சரணடைந்தவர்களில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அடுத்த வருட ஆரம்பத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் நியூயோர்க்கில் தெரிவித்துள்ளார். . வன்னி இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,500 போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலைகள் மற்றும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் வரையிலானோருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யடும் எனவும் கூறியுள்ளார். . சரணடைந்த மற்றும் கைது…
-
- 2 replies
- 537 views
-
-
ஏர்ணாக்குளம் மாவட்டம் கொத்தமங்களம் பிரதேசத்தில் 37 இலங்கையர்களை கேரள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று காலை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 26 ஆண்களும், 7 பெண்களும் மற்றும் 4 சிறுவர்களும் உள்ளடங்குவதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடகை வீடொன்றில் குடியிருந்து வந்த நிலையிலேயே குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு அகதி முகாம்களில் இருந்து கொத்தமங்களம் பிரதேசத்துக்கு வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள புலனாய…
-
- 0 replies
- 654 views
-
-
சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் காணிபயன்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கை என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிக்கும் சிங்களத்தின் திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. . கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை கிளை இது தொடர்பில் அரசாங்கத்தின் செயலை வரவேற்பதாக கூறியுள்ளதுடன் வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்கள், உலகம் பூராகவும் இருக்கும் 165,000 தமிழர்களும் இது விடயத்தில் கவனம் எடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவித்துள்ளது. . வடக்கு கிழக்கில் அண்ணளவாக 50 விழுக்காடு மக்கள் போரினால் இடம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழ்கின்றார்கள். இந்த சூழலில் அவர்கள் தொடர்பான ( வாக்குரிமை மற்றும் நில உரிமை தொடர்பில்) சட்டங்கள் போட்டு தீர்மானம் எடுப்பது தவறான ஓர் விடயம். பாவிக்கப்படாமல் இருக்கும் த…
-
- 0 replies
- 837 views
-
-
[Monday, 2011-09-26 21:12:43] இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் போதிய தொடர்பாடல் பேணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த கூடுதல் முனைப்பு காட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அவசரகாலச் சட்டம் தொடர்பில் பான் கீ மூன் கேள்வி எழுப்பியதாகவும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது எனவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் அப…
-
- 0 replies
- 577 views
-
-
[Monday, 2011-09-26 08:19:12] சிறிலங்காவினது போர்க்குற்ற விவகாரத்தில் வெளிநாடுகளது தலையீடுகள் மற்றும் அழுத்தங்களை தவிர்ப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்துகின்ற பேச்சுக்களை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நியுயோர்க்கில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரின் ஐ.நாவுக்கான பயணம் தொடர்பாக நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம பேசிய இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், இரு நாடுகளினதும் …
-
- 1 reply
- 787 views
-
-
இலங்கை விவகாரத்தில் காத்திரமான பங்கு வகிக்க கனடாவை நிர்ப்பந்திப்போம் : கனடிய மனிதவுரிமை மையம்! [ Monday, 26-09-2011 13:19 ] இந்த மாத முற்பகுதியில் கனடியப் பிரதமர் சிறீலங்கா தொடர்பான பத்திரிகையாளரின் கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் தான் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தது அவரது சரியான நிலைப்பாடாகும் என்று கனடிய மனிதவுரிமை மையம் விடுத்த செய்திக் குறிப்பில் பாராட்டியுள்ளது. இதேவேளை தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமான கொன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் மேற்படி செய்திக்குறிப்பில், கனடிய மனிதவுரிமை மையத்தின் செயற்பாடுகளைத் தான் கடந்த மூன்று வருடங்களாக அவதானித்து வருவதாகவும், இனிவரும் காலங்…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென ஹிந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய வகையில் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். புறச்சக்திகளினால் திணிக்கப்படும் தீர்வுத்திட்டமொன்று எமக்கு தேவையில்லை. எனினும் தீர்வுத் திட்டமொன்று அவசியம். அது உள்ளுர் ரீதியான தீர்வாகவோ அல்லது வெளிநாடு ஒன்றின் தலையீட்டுடன் கூடிய தீர்வாகவோ இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார். எனினும் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது இன்றியம…
-
- 2 replies
- 980 views
-
-
இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது பல கேள்விகளும், பழமொழிகளும் நாடகங்களும் மனதில் தோன்றுகின்றன. ஆனால் இவையாவற்றையும் எழுதுவதால் பல பக்கங்கள் எழுதுமளவுக்கு விடயங்கள் உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் நாம் யாவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ““வெற்றி வந்து எம்மை அடையும் முன்னர் அதைக் கொண்டாடுவது மிகத்தவறு'' ஆகையால் யதார்த்தங்களை முன் வைத்து இக் கட்டுரையை எழுத முனைகிறேன். ஐ.நா. மனித உரிமை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியது உண்மை. அதே சபையில் கியூபா, சீனா, பாகிஸ்தான் என்பன இலங்கைக்காக வக்காலத்து வாங்கியதும் உண்மை. அதனைத் தொடர்ந்து இலங்கையின் ஐ.நா. ஜெனீவா தூதுவராலயத்தினால் ஐ.நா. மண்டபத்தில் ஓர் பிரசாரக் கூட்டம் நடத்தி அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு கொழும்பிலிருந்து…
-
- 11 replies
- 1.7k views
-
-
மகிந்த பொருளாதாரம் (பகுதி 1) கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரையை மகிந்த நாடு நிராகரித்திருந்தது. இதனால் அந்த அமைப்பின் ஒரு பகுதி கடன் பணத்தையும் அடு இழந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரையன் ஐக்கென் கூறுகையில், இலங்கை அடிப்படை பொருளாதரா கொள்கைகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறினார். அதாவது, தனது நாடு பணத்தை தன்னிடம் உள்ள அந்நியநாட்டு செலவாணியை விற்பதுமூலம் உயர்நிலையை பேணிவருவதாக கூறினார். ஜூலை மாதம் 416 மில்லியன்கள் அமெரிக்க டாலர்களையும் ஆகஸ்டில் 300 மில்லியன்கள் அமெரிக்க டாலர்களையும் விற்றுள்ளது. அதேவேளை அதன் சேமிப்பாக 8 பில்லியன்களை கொண்டுள்ளது, ஆனால் இதில் 700 மில்லியன்களை மட்டுமே சொந்தமாக வைத்துள்ளது, மிகுதி அனைத்தும…
-
- 4 replies
- 1k views
-
-
மகிந்தரின் அந்தரங்க முகம் குளோபல் தமிழச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 26 செப்டம்பர் 2011 இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நோர்வே பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசின் உடல் மொழியையும், அவரது குரலின் தொனியையும், அவரது ராஜதந்திர அணுகுமுறையையும் பார்த்து வியந்தது உண்டு. ஒரு வகையில் அவரது ராஜதந்திர அணுகுமுறையின் ரசிகன் நான் என்றே சொல்லாம். மோகினி மொனிக்கா லெவின்ஸ்க்கியை மயக்கிய பில் கிளின்டனிடமும் அப்படியான ஒரு ஈர்ப்பு உண்டு. ஜோர்ஜ் புஸ்ஸின் உடல் மொழியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் உடல் மொழியும் அழுத்தமாக ஒப்பனை செய்யப்பட்ட வில்லன்களின் மிகை நடிப்பு போல் தெரிவது கூடத் தற்செயலானதுதான் எனவே நினைக்கிறேன். …
-
- 1 reply
- 796 views
-
-
ஆயுதக் களஞ்சியத்தில் வெடிவிபத்து ஒருவர் படுகாயம்! வீரவிலவில் சம்பவம்! Published on September 26, 2011-4:49 pm ஹம்பாந்தோட்டை வீரவில இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வீரவில இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலைக்குள் இவ்வெடிவிபத்து இன்று மாலை 3.45 அளவில் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=35794
-
- 3 replies
- 378 views
-
-
சனல்4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற சிறீலங்காவின் கொலைக்களம் நோர்வேயின் தேசிய ஊடகமான NRK2இல் எதிர்வரும் செவ்வாய்(27.09.2011) இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. நோர்வே ஈழத்தமிழர் அவையின் நீண்ட முயற்சியின் பயனாக சிறீலங்கா பேரினவாத அரசால் தமிழ்மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கோரக்கொலைகளின் காட்சி பெட்டகம் நோர்வேயிலும் முதல் முறையாக ஒளிபரப்பப்படவுள்ளது. ஆகவே நோர்வேயில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் நோர்வேஜிய நண்பர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் இச்செய்தியை பரிமாறி அதிகமான மக்கள் பார்ப்பதர்க்கு பரப்புரையை மேற்க்கொள்ளவேண்டும் எமது மக்கள் பட்ட துன்பதுயரங்கள் ஏக்கங்கள் வீண்போகாது அவர்களின் சுதந்திமான வாழ்வுக்காக சர்வதேசப்பரப்பில் போராடவேண்டிய பாரிய பங்கு எம்மிடமுள்ளது. இந…
-
- 2 replies
- 725 views
-
-
30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ்கள் புறப்படக்கூடாது: பொலிஸார் _ வீரகேசரி நாளேடு 9/26/2011 10:29:56 AM யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்கள் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து புறப்படக்கூடாது. அப்பகுதியில் பயணிகளை ஏற்றவும் கூடாது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குமிடையில் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சு வார்த்தையின் போதே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபடும் தனியார் சொகுச…
-
- 1 reply
- 808 views
-
-
[Monday, 2011-09-26 03:06:39] முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றம் மட்டுமல்ல, சிங்களப்பிரதேச பிரிவுகளும் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... அரசாங்கம் எம்முடன் பேச்சுக்களை முன்னெடுக்கும் அதே வேளை,சில நகர்வுகளையும்,முன்னெடுத்துச்செல்லுகின்றது. குறித்த செயற்பாடு அரசின் நேர்மையற்றத்தன்மையினை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. சிங்கள குடியேற்றம்,நில அபகரிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்…
-
- 1 reply
- 577 views
-
-
தலைநகரைக் கைப்பற்றப் போவது யார்? நிர்ணயிக்கும் சிறுபான்மையின வாக்குகள் _ வீரகேசரி இணையம் 9/26/2011 2:20:28 PM பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் சமமான முக்கியத்துவத்துடன் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் தலைநகரைத் தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. இதனைவிட சிறுபான்மையினக் கட்சிகளும் இத்தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பொதுவாக ஒரு மினித் தேர்தலாகக் கருதப்படுவதே வழமை. ஆரவாரங்கள் இல்லாத ஒன்றாகவே அது நடைபெற்று முடிவடைந்து விடுகின்றது. இது ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிலான தேர்…
-
- 0 replies
- 490 views
-
-
இந்திய மீனவர்களால் இலங்கைக்கு வருடாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்!(காணொளி) Published on September 26, 2011-12:51 pm இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் வருடாந்தம் ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியில் இந்திய மீனவர்களின் நடவடிக்கையினால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற் கரைப் பகுதிக்கு 4 கிலோ மீற்றர் தொலைவில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அல்ஜசீரா ஊடகம் புகைப்படமெடுத்துள்ளது. இரு நாட்டு மீனவர்களும் தங்கள் எல்லைகளுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதுடன்…
-
- 0 replies
- 641 views
-