ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவோ, தலையிடவோ வேண்டாம் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுந்தொனிளில் கூறியுள்ளார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.. பிரதியமைச்சர் முரளீதரனை அலரி மாளிகைக்கு அழைத்தே கடுந்தொனியில் இவ்வாறு மஹிந்த தெரிவித்தார் என்றும் அப்போது வேறு பல அமைச்சர்களும் உடன் காணப்பட்டனர் எனவும் அவர் எமக்கும் தெரிவித்தார்.. இதேவேளை, பிரதியமைச்சர் முரளீதரன், வவுனியா மெனிக் பாம் முகாம் மக்களுக்கான வீடுகளைக் கையளிக்கும் வைபவத்திலும் வடக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 525 இ…
-
- 1 reply
- 2k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எதிராக ஜெனிவா கூட்டத்தில் விசேட அறிக்கை ; சர்வதேச மன்னிப்புச் சபை தயார் செய்கிறது எதிர்வரும் வாரம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரின்போது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எதிரான விசேட அறிக்கையொன்றைத் தாக்கல் செய் வதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை உத்தேசித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அரசு, மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வ தேசத்தின் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன்படுத்தலாமெனக் கருதப்படுவதால் மன்னிப்புச்சபை இந்த விசேட அறிக்கையைத் தயார் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 723 views
-
-
[Friday, 2011-09-09 11:08:49] அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 17ஆவது திருத்தத்தை அமுல்படுத்தியிருந்தால் நாடு முகம் கொடுக்கும் சர்வதேச அழுத்ததிலிருந்து 50 வீதமான பிரச்சிரனைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அதற்காக ஜெனிவாவிற்கு ஓட வேண்டிய தேவையில்லை என்று எதிர்கட்சித் தலைவரும் ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை நாம் எதிர்க்கின்றோம். நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் இவை நிறைவேற்றப்படவில்லை. இன்று தேசிய துக்தினம். அதேபோல இன்று (நேற்று) �தேசிய துக்க நாள்� "ஜனநாயக மண்சரிவு" சுயதீனதிற்கான அச்சுறுத்தலாகும் என்றும் அவர் சொன்னார். குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின…
-
- 0 replies
- 847 views
-
-
2009மார்ச்மாதம் 16ம் திகதி இருகால்களையும் சமர்க்களத்தில் இழந்தவள் இவள். முள்ளிவாய்க்காலிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளத்தில் மிதிபட்டு முட்களும் மனிதக்கால்களும் காயப்படுத்தி உயிரோடு வவுனியாவை அடைந்தவள். முகாமில் பட்ட துயரைச் சொல்லியழும் கதைகள் கண்களை ஈரமாக்கிவிடுகிற துயர்களவை. மலங்களிக்கக்கூட வசதியற்ற முகாமில் 3அல்லது 4நாளுக்கு ஒருமுறை இருளும் வரை காத்திருந்தே இயற்கை உபாதையையும் கழித்திருக்கிறாள். ஊனமுற்றவள் ஊருக்குப் போவதில்லை உறவுகளுக்குத் தொல்லை கொடுப்பதில்லையென்ற முடிவோடு இருந்தவள் முகாமிலிருந்து ஊர்போக வேண்டிய இக்கட்டில் தள்ளியது. பிறந்து 6மாதத்தில் தாயை இழந்தவள் எல்லாமுமாய் அவளுக்கிருந்த எழைத்தந்தையிடம் தான் 2010 இல் தஞ்சமடைந்தாள். அவளது ஒற்றை …
-
- 1 reply
- 974 views
-
-
வடக்கு கிழக்கிற்கு காணி அதிகாரங்களை வழங்கவேண்டும் என மஹிந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார். மகளிர் விவகார பிரதி அமைச்சரான ஹிஸ்புல்லா இது பற்றி மேலும் கூறுகையில்;. வடக்கு கிழக்கில் இப்போது போர் இல்லை அது முடிந்து இரு வருடங்கள் ஆகின்றன. எனவே சட்டத்தில் உள்ளது போன்று வடக்கு கிழக்கிற்கு காணி அதிகாரங்களை வழங்கவேண்டும். அதே வேளை பொலிஸ் அதிகாரங்கள் இப்போ தேவை இல்லை. அத்துடன் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமா இல்லையா என்பதனை கிழக்கு மாகாண மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் ஹிஸ்புல்லா.. இதே வேளை சமூக சேவைக்கான பொலிஸ் மற்றும் போக்குவரத்து பொலிஸ் ஆகிய அதிகாரங்களை வடக்கு கிழக்கிற்கு வழங்கலாம் ஏனைய பொலிஸ் அதிகாரங்கள் இப்போதைக்கு தேவை இ…
-
- 0 replies
- 812 views
-
-
இந்திய போர்க் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்! சீன கப்பலை தேடி வந்ததா? Thursday, September 8, 2011, 14:35 இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் குதார்‘ கொழும்புத் துறைமுகத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 25 அதிகாரிகளும், 160 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை வரை இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிலேயே தரித்து நிற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தமான் கடற்பகுதியில் வேவு பார்த்த சீன வேவுக் கப்பல் ஒன்றை, இந்தியக் கடற்பட…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கையில் பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், அங்கு இன்னும் கடுமையான சட்டங்கள்நடைமுறையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, அரசின் இந்த நடவடிக்கையால் எந்தவிதப் பலனும் ஏற்படப் போவதில்லையென்று கூறியிருக்கின்றது. ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை விவகாரம் பேசப்பட இருக்கின்ற நிலையில், அவசரகால சட்ட விதிகளை நீடிக்காது விட்ட அரசின் நடவடிக்கையை சில நாடுகள் சற்று எச்சரிக்கையுடன் வரவேற்றிருந்த பின்னணியிலேயே ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்சின் இந்த விமர்சனம் வந்திருக்கின்றது. போர், வன்முறை, மக்கள் விடுதலைக் கூட்டணி, துஷ்பிரயோகம், ஆட்கடத்தல், தாக்குதல், கொலை, மனித உரிமை, விடுதலைப் புலிகள், மஹிந்த ரா…
-
- 4 replies
- 766 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி இன்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச்சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது யாழ். குடாவில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள மர்ம மனிதா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சங்கரி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை கிறிஸ் பூதத்திற்கு எதிராக நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவே இந்த திடீர் சந்திப்பு என நம்பப்படுகின்றது.. யாழ். குடாவில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதர்கள் விவகாரத்தைக் கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள கோயில் ஒன்றின் முன்றலில் தமிழ்க் கட்சிகளின் (ஈ.பி.டி.பி. தவிர்ந்த) பிரதிநிதிகள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. இதேவேளை, இந்…
-
- 5 replies
- 1.2k views
-
-
[Thursday, 2011-09-08 12:27:18] ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது இலங்கையில் வாழும் தமிழர்களுகு ஆபத்தாக அமையும். என்று பேரினவாத கொள்கைப்பற்றுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.எனவே புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. ஆனாலும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் போலியான பிரசாரங்களும் குற்றச்சாட்டுகளும் இலங்கைக்கு எதிரான நடவடிக…
-
- 4 replies
- 1.2k views
-
-
[Thursday, 2011-09-08 21:12:56] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் முகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொய்கள்.. என்ற ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் சபையில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவிற்கான இலங்கை நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலிதகொஹன மற்றும் துணைப்பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்தர சில்வா ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். தமிழீழ விடுமலைப்புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் சரணடைவது குறித்த கலாநிதி பாலிதகொஹனவின் வகிபாகம் என்னவென இதன் கேள்வி எழுப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைந்ததுள்ள உறுப்பினாகள் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தற்போது தயாராகவுள்ளதாகவுள்ளதாகவும் சர…
-
- 1 reply
- 1.3k views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா தமிழர் தாயகப் பிரதேசங்களில் கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று அடையாள கல்விப் புறக்கணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான கண்டன நிகழ்வு இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய தமது போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புதிய வகையிலான அடக்குமுறை பற்றியும் மிக நீண்ட கண்டன அறிக்கை ஒன்றையும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். மர்ம மனிதன் என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடன் நிறுத்து கொ…
-
- 1 reply
- 1.3k views
-
-
மன்னிப்புச்சபையின் அறிக்கைக்கு பதிலளிக்க அரசாங்கம் இணக்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைக் கண்டித்து சர்வதேச மன்னிப்பு சபை நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு உரிய நேரத்தில் உரிய விதத்தில் நாம் பதிலளிப்போம் என வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச மன்னிப்புச் சபை அது விரும்பும் அறிக்கையை வெளியிட முடியும். இந்த அறிக்கையை நன்கு ஆராய்ந்தபின் நாம் பொருத்தமான வகையில் பதிலளிப்போம் என அவர் கூறினார். அதேசமயம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளராக லக்ஷ்மன் விக்கிரமசிங்க, ஆணைக்குழு சர்வதேச மன்னிப்புச் சபையை சாட்சியமளிக்க அழைத்தபோது மறுத்துவிட்டது. எனவே அதன் அறிக்கை பற்றி நாம் அக்கறைப்…
-
- 4 replies
- 915 views
-
-
புதுடில்லி மாநாடு - உண்மையில் நடந்தது என்ன? சி. அ. யோதிலிங்கம் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான பாராளுமன்றத்தின் சார்பில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கூட்டிய மாநாடு தோல்வியில் முடிவடைந்துள்ளது. அன்றாட விவகாரங்கள் தொடர்பாக அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒருமித்த முடிவிற்கு வந்தபோதும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து அவர்களால் பெறப்படவில்லை. அன்றாட விவகாரத்திலும் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்வதற்காக சர்வதேச பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற கஜேந்திரகுமார் அணியின் யோசனையை ஏற்றுக்கொள்ள ஏனைய கட்சிகள் தயங்கியபோதும் கஜேந்திரகுமார் அணி இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் கையெழுத்திட மாட்டோம்…
-
- 3 replies
- 976 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்கு பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையை அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் முன்னர் வெளிவந்துள்ள நிலையில் ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அது உள்ளடக்கப்படவில்லை எனத் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூனினால் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பதா இல்லையா இல்லை என்ற நிலையிலேயே அதனை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்புவது எனத் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை 69 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. காணொளி...... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2640:-69-&catid=1:latest-news&Itemid=18 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 10000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தொண்டு நிறுவன ஊழியர் ஓருவரின் சாட்சியத்தை ஆதாரம் காட்டி சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்களின் மீது இராணுவத்தினர் எறிக…
-
- 1 reply
- 919 views
-
-
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது 08 செப்டம்பர் 2011 கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் வரையில் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது. தற்போது அமுலில் உள்ள சாதாரண சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்க முடியாது. இந்த கால அவகாசத்தை 48 மணித்தியாலங்கள் வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. சட்டத் திருத்தம் குறித்த பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது. விசாரணைகளை நடத்துவதற்கு 24 மணித…
-
- 1 reply
- 489 views
-
-
மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை Wednesday, September 7, 2011, 10:43 சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும், வழிபாட்டு இடம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சிங்களவர்கள் சிலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்…
-
- 7 replies
- 1.3k views
-
-
கர்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின்னர் இன்று (08.09.2011) நாடு திரும்புகின்றார்.. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளிநாடு சென்ற சோனியா, 4ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். சோனியா வெளிநாடு சென்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, அகமது படேல், ஜனார்த்தன் திவேதி மற்றும் ராகுல் ஆகியோர் கவனிப்பர் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்ட சோனியாவுக்கு சில நாட்கள் உதவியாக இருந்த ராகுல், சமீபத்தில்தான் டில்லி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு மாத காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்த சோனியா, இன்று இரவு நாடு திரும்புகிற…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழர்களை அழிப்பதற்கு உதவி செய்த இந்தியா இன்று அதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களின் காணிகளை இலஞ்சமாகப் பெற்றுக் கொள்கிறது என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மனித உரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காகவே இதனை இலங்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தை முடித்து தமிழ் மக்களை அழிப்பதற்கு இந்தியா, சீனா, இஸ்ரேல், அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கியது. இதற்காக அந்நாடுகளுக்கு அரசாங்கம் லஞ்சம் கொடுக்கின்றது. வடக்கு, கிழக்கில் பரம்பரையாக வாழும் மக்களின் காணிகளை அந்நாடுகளுக்கு வழங்குகிற…
-
- 2 replies
- 846 views
-
-
Published on September 8, 2011-2:51 am No Comments இராணுவத்தால் உருவாக்கப்பட்ட கிறீஸ்பூதம் என்ற மர்ம மனிதப் பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், அதனைத் தடுக்கத் தவறினால் மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் வெடிக்கும். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த நினைத்தால் தமிழ் மக்கள் ஒருபோதும் அடங்கிப் போகமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். அவசரகாலச் சட்டத்தை நீக்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இப்படிக் கூறினார்.சுரேஷ் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதும் வடக்கு,கிழ…
-
- 1 reply
- 811 views
-
-
[Thursday, 2011-09-08 21:23:30] அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் இலங்கைவரவள்ள நிலையில் ஏன் பல்கலைக்கழக மாணவர்களை அவர் சந்திக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 14ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ரொபர்ட் ஓ பிளேக் பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் இனவாதத்தை அரசியல் ரீதியாக வென்றெடுக்க உதவி வழங்கும் வகையில் பிளேக் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட மூல…
-
- 0 replies
- 770 views
-
-
[Thursday, 2011-09-08 21:06:58] தமிழ்த் தரப்புக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றுமாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தரப்பில் வீ.ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வராஜா, சுமந்திரன், சரவணபவன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சுசில் பிறேம்ஜயந்த, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் பொலீஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வடக்கிலும் கிழக்கிலும் கிறிஸ் மனிதரால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும், தற்போது முழுமையாக வடக்கிலே இடம்பெறுகின்ற கி…
-
- 0 replies
- 827 views
-
-
ஏராளமான பெண்கள் கற்பூரச் சட்டி ஏந்தி நிற்க பிள்ளையார் முருகனுடன் சப்பறம் மீதமர்ந்து அடியவர்களுக்கு காட்சி கொடுத்தாள் தெல்லிப்பளை துர்கை அம்மன் thx http://newjaffna.com/index.php
-
- 3 replies
- 975 views
-
-
ஆயிரக்கணக்காக அடியவர்களின் 'அரோகரா' பக்தி முழக்கங்களுடனும் பக்தர்களின் தூக்குக் காவடிகள் கற்பூர, பாற்குட பவனிகளுடன் இன்று தேரேறி வலம் வந்த தெல்லிப்பழை துர்கை அம்மனின் தேர்க் காட்சிகளின் தொகுப்பு காணொளியாக thx http://newjaffna.com
-
- 2 replies
- 945 views
-
-
நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்? இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் இடம்பெறும் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கக்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவலொன்று கிடைத்துள்ளது. ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வந்த நிலையில் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளதாக தெரியவருகின்றது. http://www.virakesar...asp?key_c=33721
-
- 1 reply
- 701 views
-