ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
பிரசுரித்தவர்: admin August 17, 2011 மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ, ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர், இன்று (16.8.2011) காலை, வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைச் சந்தித்தனர். சிறைவாயிலில் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருபெரும்புதூர் சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத, எக்குற்றமும் செய்யாத நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் சந்தித்தேன். இம்மூவரின் கருணை மனுக்களையும் நிராகரித்து, குடியரசுத் தலைவர் மரண தண்டனையை உறுதி செய்து உள்ளபோதிலும், தூக்குத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு மூவரும் இருக்…
-
- 1 reply
- 963 views
-
-
இன்று முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 17வது ஆண்டு நினைவு நாள் Tuesday, August 16, 2011, 10:08 உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி துரைசிங்கம் புஸ்பகலா மண்கும்பான் யாழ்ப்பாணம் அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலட…
-
- 18 replies
- 1k views
-
-
ஏய்! கிறீஸ்பூதமே! நீ படைத்தவனைப் பதம் பார்க்காயோ! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-08-17 10:15:40| யாழ்ப்பாணம்] கிறீஸ் பூதம் பற்றிய செய்தியால் நாடு களேபரம்அடைந்துள்ளது.வடபுலத்தில் அந்தப் பயங்கரம் இன்னும் இல்லாமையால் அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நாம் இருக்கின்றோம்.ஆனால் கிழக்கு மாகாணமும் மலையகமும் கிறீஸ் பூதத்தால் அதிர்ந்து போயுள்ளன. முன்பெல்லாம் புளியமரத்தின் உச்சியில் பேய் நிற்பதான கதைகள் கூறப்படுவதுண்டு.இரவில் திரிபவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்காக அந்தப் பேய்க் கதை கூறப்பட்டிருக்கலாம்.ஆனால், இப்போது கிறீஸ் பூதம் பற்றிய கதைகளால் மக்கள் நிம்மதியாக உறங்க முடியாத பரிதாபத்தில் உள்ளனர்.புளியமரத்தில் நின்ற பேய்களுக்கும் இப்போது பேசப்படும் பூதங்களுக்கு…
-
- 3 replies
- 1.3k views
-
-
கிறீஸ் பூதம் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ஷ அடித்துக் கூறுகிறார் மங்கள படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினரே மர்ம மனிதர்களின் (கிறீஸ் பூதம்) பின்னணியில் இருக்கின்றனர்.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கிறீஸ் பூதம் களேபரத்தை இட்டு கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,வெள்ளை வாகனங்களைக் கொண்டு முன்னர் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினர் தற்போது மர்ம மனிதர்கள் எனும் பேரில் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மர்ம மனிதர்கள் என பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் சென்னை போலீஸ் டி.ஜி.பி.யிடம், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார். வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், ’’தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களை இழிவுபடுத்தியும் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தோம். சீமான் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று பேசிவருகிறார்கள். இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் இந்திய அரசின் நெடுகாலக் குறிக்கோள் தோல்வி அடைந்துள்ளது. இதை விமர்சகர்கள் மாத்திரமல்ல கொள்கை வகுப்பாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் வெற்றி அடைவதற்கு இந்தியா கடுமையாக உழைத்தது. சிங்களத்தின் வெற்றி இந்தியாவின் வெற்றி என்ற அடிப்படையில் இந்திய மத்திய அரசின் தந்திரோபாயம் வகுக்கப்பட்டது. அது எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் எதிர்பாராத தோல்வியைக் கொடுத்துள்ளது. அதாவது இலங்கையைக் கைப்பிள்ளையாக்கும் திட்டம். விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் பூசாரி என்பார்கள். அந்தக் கதையாகி விட்டது இந்தியாவின் பாடு. தமிழ் நாட்டைத் தட்டியெழுப்பியது தான் இந்திய மத்திய அரசின் சாதனை.…
-
- 3 replies
- 865 views
-
-
ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் :டோக்ரா ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட, கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. டோக்ரா தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டார். இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மீண்டும் கோர்ட்டுக்கு போவோம் என்று வக்கீல் புகழேந்தி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு தூக்கு தண…
-
- 14 replies
- 2.1k views
-
-
மீண்டும் 1980 பாணியில் இந்தியா தமிழ்க்கட்சிகளை டில்லிக்கு அழைக்கின்றது. இது சிங்கள அரசாங்கத்தினை மிரடுவதற்காகவே என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார். எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்…
-
- 7 replies
- 1.2k views
-
-
குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்- கிளிநொச்சியில் கொடூரம்! Wednesday, August 17, 2011, 11:10 கிளிநொச்சி, அக்கராயன் குளம் பகுதியில் பிறந்த குழந்தையை தீமூட்டி எரித்த தாயொருவர் நேற்றுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அக்கராயன் சந்திக்கு அருகில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தான் பெற்றெடுத்த குழந்தையை வீட்டுக் குப்பைக்குள் போட்டுத் தீ மூட்டி எரித்துள்ளார்.இதனைக் கண்ட அயல் வீட்டார் இராணுவத்துக்குத் தகவல் கொடுக்க, இராணுவத்தினர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய தாயைக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கணவனை இழந்தவர் என்று…
-
- 5 replies
- 1k views
-
-
அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையை சிறிலங்கா தூதுவர் நிராகரிப்பு Thursday, August 18, 2011, 0:52 சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா மீள் விசாரணை நடத்த வேண்டும் என்ற அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டின் கோரிக்கையை சிறிலங்கா நிராகரித்துள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க நேற்று இந்தக் கோரிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீள்விசாரணை நடத்த வேண்டும் என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் பெண் பேச்சாளர் அண்மையில் கேட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள …
-
- 1 reply
- 768 views
-
-
Aug 18, 2011 / பகுதி: செய்தி / மன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி! மன்னார் பிரதேசத்தில் இன்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் கிண்ணியாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மன்னார் அடம்பன் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த கின்னியா பிரதேசத்தினைச் சேர்ந்த 14 பணியாளர்கள் இன்று மாலை முருங்கன் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது முருங்கன் சோதனை நிலையத்திற்கு அருகாமையில் வைத்து அவர்கள் பயணம் செய்த வாகனம் டிப்பர் வண்டி கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியது. இதன் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 8 பேர் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்…
-
- 0 replies
- 618 views
-
-
மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் மேலதிக புகைப்படங்களை புகைப்படஙப் பிரிவுக்குள் பார்வையிடலாம்
-
- 0 replies
- 1.1k views
-
-
நல்லூப் முருகப் பெருமானின் 13 ம் நாள் திருவிழாவின் மாலை நேர வெளிவீதி உலா வரும் காட்சி தங்களுக்காக.. thx http://www.newjaffna.com/
-
- 1 reply
- 420 views
-
-
Posted by சோபிதா on 17/08/2011 in செய்தி சென்னையில் சிங்களவருக்குப் பயிற்சி கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அது நேற்றைய தினம் ஆரம்பிக்கவிருந்தது. இந் நிலையில் அங்கே வைகோவின் மதிமுக தொண்டர்கள் நடத்திய போராட்டத்தால் 12 சிங்களவர்கள் அங்கே பயிற்சிக்காக வந்திருப்பது வெளியானது. இதனை அடுத்து அவர்களை அனைவரையும் மத்திய அரசு அவசர அவசரமாக பஞ்சாபுக்கு மாற்றியுள்ளது. இது தொடர்பாக வைகோ விடுக்கும் அறிக்கை ! வைகோ அறிக்கை! சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் இரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டு, இரண்டு வார பயி…
-
- 3 replies
- 1.3k views
-
-
நெடுந்தீவுப்பகுதியில் சிங்கள மீனவ குடும்பங்களை குடியமர்த்த முயற்சி 17 ஆகஸ்ட் 2011 இந்திய அரசின் வீடமைப்புத்திட்டங்கள் ஊடாக வீடுகளை அமைக்க திட்டம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய அரசின் வீடமைப்புத்திட்டங்கள் ஊடாக வீடுகளை அமைக்க திட்டம்:- யாழ்.குடாநாட்டில் நெடுந்தீவுப்பகுதியில் சிங்கள மீனவ குடும்பங்களை குடியமர்த்த மேற்கொள்ளபட்டு வரும் முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவுப்பகுதியில் பயன்படுத்தப்படாதுள்ள அரச காணிகளில் முதல் கட்டமாக 360 குடும்பங்களை குடியமர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியள்ளது. கடற்படையின் பாதுகாப்புடன் இம்மீனவ குடும்கங்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவுள்ளன. நெடுந்தீவுப்…
-
- 3 replies
- 589 views
-
-
Wednesday, August 17, 2011, 14:32 இந்தியா, காணொளி இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றுவீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா வெளியிட்ட கருத்து தொடர்பிலே விமல் வீரவன்ச விமர்சனம் செய்துள்ளார். http://youtu.be/GQrhBpt84_A நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான முன்னெடுப்புக்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அதனை இல்லாமல் செய்வதற்…
-
- 0 replies
- 810 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை: அவுஸ்திரேலிய விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பு! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மீள் விசாரணை நடத்த வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் விடுத்த இக்கோரிக்கையை அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க நேற்று (16.08.11) முற்றாக நிராகரித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள்…
-
- 1 reply
- 539 views
-
-
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆக்கியோரின் மரணதண்டனை தொடர்பிலான தீர்ப்பினையும் அத்துடன் இந்திய ஜனாதியால் நிராகரிக்கப்பட்ட தண்டனைக்குறைப்பு வேண்டுதலையும் சர்வதேச மன்னிப்பு சபை விமர்ச்சித்துள்ளது. மட்டுமன்ரி மரணதண்டனை தீர்ப்பிர்கு தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. . காலங்கடந்த தீர்ப்பினையும், மரண தடண்டனை தீர்ப்பினையும் ஏற்க முடியாது எனவும் அது மேலும் கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையில் ஆண்களின் சனத் தொகையில் வீழ்ச்சி 17 ஆகஸ்ட் 2011 2001ம் ஆண்டின் பின்னர் பெண்களின் எண்ணி க்கையில் அதிகரிப்பு இலங்கையில் ஆண்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளி விபரத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2001ம் ஆண்டின் பின்னர் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் 1000 ஆண்களுக்கு 1034 பெண்கள் என்ற வீதத்தில் சனத்தொகை பரம்பல் அமைந்துள்ளதாக இந்திய பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தியாவின் பெண்கள் வீதம், 1000 ஆண்களுக்கு 940 ஆக உயர்வடைந்துள்ளது. எவ்வாறெனினும் உலக அளவில் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMN…
-
- 0 replies
- 709 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது அதன் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பம் மற்றும் புலிகளின் முக்கியஸ்தாகள்; அனைவரும் கொல்லப்பட்டு விட்டனராம். இந்தத் தோல்வியைத் தாங்க முடியாதவர்களே இன்று சிறிலங்கா அரசின் மீது தருஸ்மன் அறிக்கை மற்றும் செனல்-4 ஊடாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர் அத்துடன் சனல்- 4 தருஸ்மன் அறிக்கை மூலம் டாலர்களை நிரப்பிக் கொண்டவர்களின் கட்டுக்கதையே இந்தக் கிறீஸ் பூத விவகாரமும் ஆகும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். . ஆனால் கிறிஸ் பூதங்கள் ஏன் பொலிஸ் நிலயங்களுக்கும், இராணுவ முகாம்களுக்கும் ஓடுகின்றன என்பதற்கு அவர் விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டார். கூடவே பிடிபட்ட கிறிஸ் ஊதங்கள் எல்லாம் இராணுவத்தினராகவோ அல்லது ப…
-
- 0 replies
- 882 views
-
-
மஹாராஜா குழும நிறுவனத்தின் மீது ரணில் குற்றச்சாட்டு 16 ஆகஸ்ட் 2011 இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான மஹாராஜா குழும நிறுவனத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். மஹாராஜா குழும நிறுவனம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கோரியதாகவும் அதனை தர மறுத்த காரணத்தினால் தமக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எம்.பி.சீ. மற்றும் எம்.ரீ.வீ ஊடக நிறுவனம் மஹாராஜா குழும நிறுவனத்தின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு எதிரில் கட்சியின் கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் சத்தியாக்கிரக போராட்டமொன்றை நடத்த…
-
- 1 reply
- 985 views
-
-
பேரறிவாளனின் தாயாரின் செவ்வி http://www.youtube.com/watch?v=QQizMydMULY&feature=feedu
-
- 0 replies
- 703 views
-
-
21.08.11 ஹாட் டாபிக் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறதா? இந்தியா தலையிடாது. தமிழர்கள் மலேஷியாவில் அடிவாங்குகிறார்களா? பரவாயில்லை, இந்தியா அதிலும் தலையிடாது. தமிழக ஆட்சியாளர்களை பிற நாட்டினர் விமர்சிக்கிறார்களா? அதைப்பற்றியும் இந்தியாவுக்குக் கவலையில்லை. இப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சிப்பதையும் இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையிலேயே, தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா என்ற சந்தேகத்தை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர…
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது: மடு தேவாலய திருப்பலி நிகழ்வில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு. [Tuesday, 2011-08-16 10:51:30] சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அதி வணக்கத்திற்குரிய கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மருத மடு தேவாலய திருவிழா திருப்பலியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சரியான முறையில் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சகல விடயங்களையும் நிராகரிக்க முடியாது எனவும், அவ்வாறு செய்தால் …
-
- 1 reply
- 681 views
-
-
21.08.11 கவர் ஸ்டோரி என் மகன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்யுங்கள்’’ என்ற குரலோடு நீதி கேட்டு அற்புதம்மாள் நடக்கத் தொடங்கி, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. மகனின் தூக்குத்தண்டனை மீதான கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னமும் வேகத்தோடும், நம்பிக்கையோடும் அதிகாரத்தின் கதவுகளை தட்டத் தொடங்கியிருக்கிறார் அற்புதம்மாள். அற்புதம்மாள்? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார். பத்தொன்பது வயதில் இவர் மகன் அறிவை விசாரணைக்கென அழைத்துச் சென்றது சி.பி.ஐ.! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவனுக்குத் தொடர்பு இ…
-
- 0 replies
- 1.2k views
-