ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
Monday, June 27, 2011, 19:17சிறீலங்கா வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக அந்த பகுதிகளில் உள்ள இராணுவத்தினர், பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. கிளிநொச்சி பாதை ஓரங்களில் இராணுவ வாகனங்களும், முச்சக்கர வண்டிகளும் நிறுத்தப்பட்டு, மீள்குடியேற்ற கிராமங்களில் உள்ள பெண்களையும், பாதையில் நடக்கும் பெண்களையும் பலவந்தமாக இழுத்து வாகனத்தில் வைத்து துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை யாரும் விரும்பாத போதும், அங்குள்ள பொது மக்களால் எதுவும் செய்ய முடியாது இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் கிளிநொச்சி…
-
- 0 replies
- 665 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அமெரிக்கா குற்றப்பத்திரம் தயாரித்தது: பஷில் இலங்கைக்கு எதிராக சில உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக சதி செய்து வருவதாக கூறியுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றையும் தயாரித்திருந்ததாக கூறியுள்ளார். எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் தமிழ் புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர், வெளிநாட்டுச் சக்திகள் சிலவற்றின் உதவியுடன் நாட்டை சீர்குலைக்க ஒன்றுதிரண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில …
-
- 0 replies
- 2.1k views
-
-
Sunday, June 26, 2011, 17:46சிறீலங்கா போர்க்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரு நாடுகளின் குடியுரிமைகளைப்பெற்றுள்ள ஸ்ரீலங்காவின் தலைவர்களும் அதிகாரிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கக்கூடும் என்று நீதிக்கு முரணான கொலைகள் மற்றும் தன்னிச்சையான படுகொலைகள் தொடர்பான ஐநாவின் விசேட அதிகாரி கிறிஸ் ஹெய்ன்ஸ் கொழும்பிலிருந்து வெளிவரும் லக்பிம ஆங்கில வார இதழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளர். இரு நாடுகளின் குடியுரிமைகளைப்பெற்றவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக கருதப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்…
-
- 7 replies
- 951 views
-
-
[Monday, 2011-06-27 14:28:47] யாழ்-அளவெட்டியில், தமிழ் தேசிய கூட்டடைப்பின் பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தை, அனைத்துலக அரசாங்கங்கள் மற்றும் அனைத்துலக அமைப்புக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (யூன்26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைச் செயலர் முருகையன் சுகிந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கான அரசியல்வெளி இலங்கைத்தீவில் முற்றாக மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்மக்கள் வெளிப்படுத்த விளைகின்ற உணர்வுகளை-உரிமைககளை, சிங்கள மேலாதிக்க இராணுவக் கரங்ககொண்டு நசுக்க முனைகின்…
-
- 2 replies
- 531 views
-
-
சர்வதேச ஜனநாயக அமைப்புகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரணில் அமெரிக்கா பயணம்: செனட் சபை உறுப்பினர்களைச் சந்தித்து சிறிலங்கா தொடர்பில் பேசும் சாத்தியம் [Monday, 2011-06-27 10:08:56] ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று புறப்பட்டு சென்றார் என தெரிவிக்கப்படுகிறது. அவர் அங்கு 5 நாட்கள் வரையில் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர்களையும், ராஜதந்திரிகளையும் அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவின் இன்றைய அரசியல் நிலரவம் தொடர்பில் அவர் செனட் சபை உறுப்பிர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிய வருகிறது. சர்வதேச…
-
- 1 reply
- 270 views
-
-
Posted by சோபிதா on 27/06/2011 in செய்தி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிப்பதாக அரசாங்கம் தமிழ் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையில் உறுதியளித்துள்ள போதிலும் அரசிடம் உண்மையான தீர்வுத் திட்டம் எதுவுமே கிடையாது. இந்தியாவையும் அமெரிக்காவையும் ஏமாற்றியுள்ள அரசாங்கம் தமிழ் மக்களையும் ஏமாற்றுகிறது என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கம் பல உறுதி மொழிகளை வழங்கிய போதும் அவற்றை நிறைவேற்றவே இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் தேவையற்றவையாகும் என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள…
-
- 1 reply
- 650 views
-
-
Monday, June 27, 2011, 14:34சிறீலங்கா ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தாவின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளராகத் தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். புதிய பதவி கிடைத்தமை தொடர்பில் தனக்கு வேண்டிய முக்கிய அரசியல்வாதி ஒருவரிடம் அவர் தனது மனக்குறையைத் திட்டித் தீர்த்துள்ளார். தான் பொறுப்புமிக்கதொரு பதவியையே சிறிலங்கா அரசிடமிருந்து எதிர்பார்த்ததாகவும் ஆனால், கிடைத்த பதவி ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்த அவர், தனக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பில் ஏலவே தெரிவிக்கப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக் க…
-
- 1 reply
- 1k views
-
-
புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தாலே ராஜீவ் கொலை பொறுப்பாளியா? 2௦ ஆண்டுகளாக சிறையில் வாடும் ஒரு அப்பாவி. Monday, June 27, 2011, 10:16 இந்தியா, தமிழீழம் ராஜீவ் படுகொலை மர்மங்கள்பற்றிப் பரவலாக மீண்டும் பேச்சு எழ… பதில் கிடைக்காத பல கேள்விகளுக்கு விடை கேட்டுப் பலரும் மேடைகளில் முழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு புறம் என்றால், ‘இந்தக் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருபவர்களின் சட்ட உரிமைகள் நசுக்கப்படுகின்றன’ என்று குமுறுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்! ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நால்வரில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த’தடா’ ரவிச்சந்திரனும் ஒருவர். மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ரவிச்சந்திரன், நீண…
-
- 3 replies
- 912 views
-
-
[Monday, 2011-06-27 13:19:31] தமிழ் மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரி, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய பிரதமர் காரியாலயத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவர்கள் துன்புறுத்தப்படுவார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.பிரித்தானியாவில் உள்ள அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினர் இதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்தனர். தமிழ் அகதிகள் விடயத்தில் பிரித்தானிய அரசு இரட்டை போக்குடன் செயற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவது, சட்ட முறைக்கு எதிரானது எனவும், அகதிகள் தொடர்பிலான முறையான சட்டதிட்டங்களை பிரித்தானியா கொண்டிருக்கவில்லை எனவும் குற்றம் ச…
-
- 0 replies
- 371 views
-
-
இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பிறகு தமிழ் மக்களின் நிலை குறித்த உண்மை நிலை அறிய மலேசியாவில் இருந்து ஒருவரும், தமிழ்நாட்டில் இருந்து நான்கு பேரும் ஆகிய ஐந்து பேர் கொண்ட உண்மை அறியும் குழு கடந்த 25.05.2011 அன்று இலங்கை சென்றது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள பர்னாட் பாத்திமா, பத்மாவதி, சண்முக பிரியா, இருதய ராஜ், தென்பாண்டியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ம் தேதி நடந்த போருக்குப் பின் தமிழ் மக்களின் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழல் எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐவர் குழு தமிழகத்தில் இருந்து இலங்கை வடகிழக்குப் பகுதிக்கு சென்றது. இலங்கை அரசு சர்வதேசக் குழுமத்திடம் சொல்வது…
-
- 0 replies
- 526 views
-
-
[sunday, 2011-06-26 13:21:44] யாழ்.புத்தூர் பகுதியிலுள்ள வாரதவத்தை பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் கால்பந்தாட்ட கோல் கம்பத்தில் இளைஞர் ஓருவர் கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலச்சந்திரன் சற்குணராஜா வயது 30 என்ற இளைஞனே கோல்கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=45501&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 716 views
-
-
படையினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ளோரின் விபரங்கள் தம்மிடம் இல்லை என்று இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.கைதுசெய்யப்பட்டுத் தடுப்பிலுள்ளவர்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பையடுத்து ஏராளமானோர் வவுனியா, கொழும்பு, பூசா பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்குச் சென்று தமது உறவுகள் பற்றிய விபரங்களைக் கோரியுள்ளனர். இவ்வாறு சென்றவர்களில் 7 சதவீதமானோர் மட்டுமே தமது உறவுகள் தொடர்பான விபரங்களைப் பெற முடிந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். ஆவணப்படம் சுமார் 1,300க்கும் அதிகமானவர்கள் வவுனியா, கொழும்பு, பூசா ப…
-
- 0 replies
- 393 views
-
-
வன்னியில் சிங்களப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் திரைப்படத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அரசு இரண்டு அறிக்கைகளை அடுத்த வாரம் வெளியிட உள்ளது என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. . வடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்புத் தரப்புக்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளன என்று தெரிவிக்கப் படுகின்றது. . 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இவ்வாறு அறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த இரு அறிக்கைகளும் ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் கையளிக்கப்படவுள்ளன. முதலாவது அறிக்கையில், மனி தாபிமான ந…
-
- 0 replies
- 638 views
-
-
கேபி அடுத்த முதல்வரா? டெய்லி மிறர் படங்களை பார்வையிடவும்!
-
- 0 replies
- 475 views
-
-
இந்தியா அரசு ராஜபக்சேவை காப்பாற்ற முயற்சி செய்கிறது என்று பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, இலங்கையில் தமிழ் இன படுகொலை நடந்ததற்கு அனைத்து நாடுகளும் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் இந்திய அரசு ராஜபக்சேவை காப்பாற்ற முயற்சி செய்கிறது. இது மத்திய அரசு தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும் என்றார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56772
-
- 0 replies
- 635 views
-
-
Posted by சோபிதா on 27/06/2011 in செய்தி சனல் 4 தொலைக் காட்சியின் போர்க்குற்றச் சாட்டுக்கான காணொளிக்கு கையடக்க தொலைபேசியில் பிடிக்கப்பட்ட படங்களை வழங்கிய படைவீரர்கள் தொடர்பில் படையினர் மத்தியில் இரகசியமான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் படத்தை வழங்கியதாக கூறப்படும் இலங்கைப் படைவீராகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 காணொளிக்காக கையக்க தொலைபேசி படங்களை வழங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள படைவீரர்கள், ஏற்கனவே குறித்த படங்களை தமது அதிகாரிகளிடம் வழங்கியிருந்தனர். இதன் அடிப்படையிலேயே அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படுகின்றன. எனினும் அவர் தம்மீதான குற்றச்சாட்டை குறித்த படைவீரர்கள் மறுத்துள்ளார்கள். வன்னியில…
-
- 0 replies
- 432 views
-
-
Posted by சோபிதா on 27/06/2011 in செய்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட உள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழ் புலம்பெயர் மக்களின் விருப்பத்திற்கு அமைய இந்த நாடுகளை அமெரிக்கா வழிநடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சவாலை முறியடிப்பதற்காக அரசாங்கம் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளின் ஆதரவை திரட்…
-
- 0 replies
- 594 views
-
-
Posted by சோபிதா on 27/06/2011 in செய்தி இனிவரும் காலங்களில் தான் இராணுவத்தினர் பாரிய சவால்களை எதிர்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படக் கூடும் என்றவாறாக கூட்டுப்படைகளின் பிரதம அலுவலர் ரொஷான் குணதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய இராணுவத்தினருக்கான வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அவ்வாறு எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் இலங்கை இராணுவத்தினரின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. அதிலும் எமது இராணுவத்தினர் உலகின் தலைசிறந்த இராணுவத்தினர…
-
- 0 replies
- 514 views
-
-
[sunday, 2011-06-26 22:49:05] வவுனியா மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூர்வீக தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. நெடுங்கேணியைச் சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற இடத்தில் இந்தக் குடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அந்த இடத்திற்குச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்திற்குக்கூட இதுபற்றி அறிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் தான் கொண்டு…
-
- 1 reply
- 655 views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011 15:35 | சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி 'மே 17 இயக்கம்' அழைப்பு விடுத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களின் வருகையுடன் உணர்வுபூர்வமாக நடந்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் உணர்வுள்ள கட்ச்சிகளும்,அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாது இந்த நிகழ்வுக்கும் கட்சி பேதமின்றி ஒரு குடையின் கீழ் இந்த நிகழ்வை நடத்திமுடித்துள்ளமை சிறப்பே. http://youtu.be/AIicQFW8Pcc http://youtu.be/Sry8EpKXUKU http…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழர்கள்மீது யுத்தக் குற்றம் புரிந்த இலங்கை தொடர்பில் மத்திய அரசு தனது நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டும்: ராஜா கேள்வி [Monday, 2011-06-27 10:14:30] இலங்கை இனப் பிரச்னையில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென, இந்திய கம்யூனியஸ் கட்சியின் தேசிய செயலர் ராஜா கோரிக்கைவிடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் இந்திய கம்யூனியஸ் கட்சி தேசிய செயலர் ராஜா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கைத் தலைவரின் யுத்தக் குற்றத்திற்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறது. ஆனால், இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் இவற்றை மறைக்கும் வகையில், இந்திய அரசு எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். யுத்த குற்றம் புரிந…
-
- 0 replies
- 416 views
-
-
சனல்-4க்குப் பதில் அளிக்கும் வகையில் அடுத்த வாரம் 2 அறிக்கை வெளியாகும் news போர்க் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் திரைப்படத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அரசு இரண்டு அறிக்கைகளை அடுத்த வாரம் வெளியிட உள்ளது என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்புத் தரப்புக்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளன என்று தெரிவிக்கப் படுகின்றது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இவ்வாறு அறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த இரு அறிக்கைகளும் ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் கையளிக்கப்படவுள்ள…
-
- 0 replies
- 402 views
-
-
ALL insurgencies end in negotiations, argue those in favour of talking with the Taliban to end the conflict in Afghanistan. After a decade of war and no sign of a military solution, only a political settlement with moderate Taliban can achieve long-sought stability and pave the way for a withdrawal of Western troops. But what happens when there is no middle ground, no moderates to appeal to and a bitter ethnic divide driven by nationalistic chauvinism on the one hand and an ingrained persecution complex on the other? Sri Lanka endured 26 years of civil war and 70,000 deaths before the army achieved what many thought impossible: it crushed the Liberation Tig…
-
- 0 replies
- 422 views
-
-
ஆசிய ஆபிரிக்க சட்டத்தரணிகள் மாநாடு கொழும்பில் _ வீரகேசரி இணையம் 6/27/2011 1:31:42 AM Share ஆசிய ஆபிரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் 50 வது வருட பூர்த்தியை முன்னிட்டு சட்டத்தரணிகள் மாநாடு இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 10 நாடுகளின் நிதி அமைச்சர்களும், சட்டத்தரணிகளும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் 200 க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். _ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32384
-
- 0 replies
- 243 views
-
-
காலிமுகத்திடலில் சீனாவின் ஆடம்பர கடல் நில ஹோட்டல் _ வீரகேசரி இணையம் 6/27/2011 10:18:21 AM Share கொழும்பின் காலிமுகத்திடலில் சீனா ஆடம்பர துறைமுக நகர் ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்காக 500 ஏக்கர் கடல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு 700 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மூதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பெயர் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே சீனாவின் சி.ஏ.டி.ஐ.சி என்ற விமான உற்பத்தியாளர் நிறுவனம், காலி முகத்திடலில் 10 ஏக்கர் காணிப் பரப்பில் ஆரம்பர ஹோட்டல் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் பல சீன நிறுவனங்கள், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய இடங்க…
-
- 0 replies
- 305 views
-