ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
[Friday, 2011-06-03 12:51:08] வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் நேற்று வியாழக்கிழமை நூற்றுக்கு மேற்பட்ட இழுவைப் படகுகளில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் மீன் பிடித்ததாக யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மீனவர்களின் வழமையான கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் அனாவசியமாக இந்திய - இலங்கை மீனவர்களிடையே முரண்பாடுகள் தோன்றும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு விரைவாகத் தீர்வு காணவேண்டும் என, யாழ் மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தவரட்ணம் …
-
- 0 replies
- 468 views
-
-
வெள்ளிக்கிழமை, 3, ஜூன் 2011 (16:49 IST) பிரபாகரன் குறித்த கேள்வி : சிங்கள ராணுவத் தளபதி திணறல் இலங்கையின் போர் அனுபவம் தொடர்பான கருத்தரங்கில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த கேள்விக்கு சரியாக பதில் கூறமுடியாமல் ராணுவத் தளபதி திணறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றிய சவீந்திர சில்வாவிடம், பிரபாகரன் எப்போது கொல்லப்பட்டார் என்பது குறித்து கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதில் அளிக்க அவர் திணறியுள்ளார். ’’2009 மே 18-ம் தேதி வாகனம் ஒன்றில் தப்பிக்க முயன்றபோது பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று முதலில் அறிவித்தது உண்மைதான். ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
படுகொலையான ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா.பிரதிநிதி சிறிலங்கா வர தடை! Friday, June 3, 2011, 17:28 உலகம், தமிழீழம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன, தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூ சிறிலங்கா வருவதற்கான அனுமதியை இரண்டாவது தடவையாகவும் சிறிலங்கா அரசு மறுத்துள்ளது. கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூவை சிறிலங்காவிற்கு அழைத்து காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, உட்பட காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விச…
-
- 0 replies
- 384 views
-
-
வெள்ளி, 03 ஜூன் 2011 14:06 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் போராட்டத்தில் பொலிஸாரின் அராஜகத்துக்குப் பலியான ரொஷானின் குடும்பத்துக்கு அதிகூடிய தொகையொன்றை நட்டஈடாக வழங்குமாறு மஹிந்தர் பணித்துள்ளார். ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டு தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபைத் தலைவர் வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. source:tamilenn.
-
- 1 reply
- 966 views
-
-
யாழ்ப்பாணத்தை சிங்கள, பௌத்த மயப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்தேறத் தொடங்கியுள்ளன. அண்மையில் வெசாக்கை முன்னிட்டு யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வண்ண விளக்குகளாலும், வெசாக் பந்தல்களாலும், வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தைப் படையினர் கைப்பற்றிய பின்னர் எத்தனையோ வெசாக் பௌர்ணமிகள் வந்து போய் விட்டன. ஆனால் இந்த முறை போன்ற ஏற்பாடுகள் இதற்கு முன்னர் நடைபெற்றிருக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் 2,600ஆவது சம்புத்தத்வ ஜெயந்தி மட்டும் அல்ல.அதற்கும் அப்பால் யாழ்ப்பாணத்தை சிங்கள,பௌத்த மயப்படுத்தும் முயற்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தான். முன்னரெல்லாம் படைகாம்களையும், அதைச் சுற்றியும் தான் வெசாக் பந்தல்கள் அலங்காரம் செய்ய…
-
- 0 replies
- 684 views
-
-
வெள்ளி, 03 ஜூன் 2011 15:50 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது குறிப்பிடத்தக்க யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவம் பொது மக்கள் எவரையும் கொல்லவில்லை. ஆனால் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் உரிமை மீறல்கள் ஏதாவது இடம் பெற்றிருந்தால் அது பற்றி விசாரிக்கத் தயார். குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நாம் தயாராக உள்ளோம் என்று அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கை அனுபவம் என்ற சர்வதேச இராணுவக் கருத்தரங்கின் இறுதியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போதே அவர் இப்படிக் க…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
கருணாவுக்கு கிடைத்த சிங்களத்துக் குயில்! வெள்ளி, 03 ஜூன் 2011 00:25 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினரின் உதவி பெறப்பட்டது என இலங்கையின் இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கிழக்கு பிராந்திய இராணுவ அதிரடிப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயல்பட்டவர் மேஜர் ஜெனரல் சாகி கலகே. அத்துடன் வன்னிப் போரில் சிறப்புப் படையணியை வழி நடத்திச் சென்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான போரில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சர்வதேச செயலமர்வின் இரண்டாம் நாள் இன்று. மேஜர் ஜெனரல் கலகே இதில் …
-
- 11 replies
- 3.9k views
- 1 follower
-
-
கண்ணிவெடி அகற்ற அமெரிக்காவில் இருந்து வருகின்றது அல்ஷேசியன் நாய்! வெள்ளி, 03 ஜூன் 2011 04:32 இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற இடங்களில் புதைக்கப்பட்டு இருக்கும் நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவில் இருந்து வெகு விரைவில் கப்பல் மூலம் வருகின்றது அல்ஷேசியன் நாய் ஒன்று. இந்நாயின் பெயர் ஸ்பார்டகஸ். செவின் லேக் கல்லூரி மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் இந்நாய்க்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளுக்காக 20 ஆயிரம் டொலர் வரை செலவாகின்றது. கல்லூரி மாணவர்கள் அரும்பாடு பட்டு இப்பணத்தை மேற்படி திட்டத்துக்காக சேகரித்தனர். tamilenn
-
- 3 replies
- 765 views
- 1 follower
-
-
கரூரில் நடந்த ஒரு திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய வைகோ, தமிழ் சமுதாயம் வாழ்வதற்கு ம.தி.மு.க. உழைத்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளார்கள். ஆனால் எந்த ஒரு சிங்கள பெண்ணையாவது, தமிழன் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளதா? இலங்கை தமிழர் பகுதியில் தனியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதாவது சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்வதா அல்லது தனித்து வாழ்வதா என்று தனி வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்றார். விழாவில் ம.தி.மு.க. கொள்கை பரபரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், ஈரோடு கணேசன் எம்.பி., கரூர் மாவட்ட செயலாளர் பரணிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நக்கீரன்.
-
- 0 replies
- 681 views
-
-
Posted by குணா on 03/06/2011 in செய்தி போர் முடிந்தும் இரண்டு வருடங்கள் என்கின்ற தலைப்பில் ஐரோப்பிய பாராளமன்றத்தில் GUE/ NGL European united lift – Nordic green left europen parliament group என்ற அமைப்பினரால், அனைத்துலக மக்கள் பேரவையினராலும் ஒன்றுகூடல் ஐரோப்பிய பாராளமன்றத்திற்குள் யூன் 1ம் திகதி புதன்கிழமை பி.பகல் 14.00 முதல் 18.30 மணிவரை இடம்பெற்றிருந்தது. தாயகத்திலிருந்து முன்னைநாள் பாராளமன்ற உறுப்பினர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் திரு.செல்வராசா கஐந்திரன், திரு.சின்னத்துரை வரதராஐன், திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும், தமிழ்நாட்டில் இருந்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வை.கோ அவர்களும் விசேடமாக வந்து கலந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் உலகின்…
-
- 0 replies
- 552 views
-
-
யாழ் குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் செல்வதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாவலர் பயிற்சி நெறியை நிறைவு செய்த 32 மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் யு.என்.எச்.சிஆருடன் இணைந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதன் ஓர் அங்கமாகவே இலங்கையில் உள்ள இளைஞர், யுவதிகளை இணைத்து மனித உரிமை பாதுகாவலர் பயற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், மக்களுக்கு ஏற்பட…
-
- 0 replies
- 731 views
-
-
Friday, June 3, 2011, 12:31சிறீலங்கா. முறைகேடான ஆட்சியை நடத்திவரும் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தலைமையிலான அரசை பதவியில் இருந்து அகற்றும் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளதாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசுக்கு எதிராக நேற்று (02) கொழும்பில் இடம்பெற்ற ஆhப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்கா பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட படுகொலையில் இருந்து அது தப்ப முடியாது. இந்த கொலையில் இருந்து அரசை தப்பிக்க நாம் அனுமதிக்க மாட்டோம். எமது பேரணி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு காடையர்களை தயார்படுத்தியிருந்தது. ஆனால் நாம் எமது போராட்டத்தை கை…
-
- 0 replies
- 489 views
-
-
Friday, June 3, 2011, 11:35சிறீலங்கா, தமிழீழம். தாயகத்தில் இராணுவ அடக்கு முறையில் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டிலுள்ள புரூசெல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளும் அனைத்துலக மக்கள் அவைகளின் ஏற்பாட்டிலும் ஒழுங்கு செய் யப்பட்ட இந் நிகழ்வு நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. இந் நிகழ்வில் தாயகத்தின் இன்றைய நிலையும் அபிவிருத்தியும் …
-
- 0 replies
- 546 views
-
-
Friday, June 3, 2011, 11:24சிறீலங்கா. ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் முக்கிய விடயமாக எதிர்பார்க்கப்படும், இந்தப் போர்க்குற்ற ஆவணப்படம் ஒரு மணி நேரத்தை கொண்டது. சரணடைந்த தமிழ்க் கைதிகள் ஆயுதப் படைகளால் சுடப்படும் காட்சிகள் இதில் முதலில் காண்பிக்கப்படும். கைத்தொலைபேசியினால் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் கோரமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத…
-
- 0 replies
- 469 views
-
-
Friday, June 3, 2011, 9:58கட்டுரைகள், சிறீலங்கா, தமிழீழம். சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் உரையாற்றியுள்ளார். வன்னியில் இடம்பெற்ற போர் நடவடிக்கையின் போது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகள் குறித்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மத்தியில் விளக்கமளித்துள்ளார். நேற்றைய இறுதிநாள் அமர்வில் சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோருடன் இமெல்டா சுகுமாரும் மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றி விளக்கமளித்தார். போர் நடைபெற்ற காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபராக இருந்த இவர், 2009 ஜனவரி மாத இ…
-
- 0 replies
- 391 views
-
-
Workflow: Public வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, யூன் 3, 2011 இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையைத் தணித்து இலங்கை விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்பதற்காக அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை இரகசியமாக புதுடில்லிக்கு அனுப்பிவைத்தார் ஜனாதிபதி.புதுடில்லி சென்ற பஸிலுக்கு அங்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை. இந்திய உயர் தலைவர்கள் எவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மட்டுமே அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்தார். ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கைகள் இருக்கும் என்ற இந்திய அரசின் திட்டவட்டமான நிலை…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கில் இராணுவ அச்சுறுத்தல் தொடர்கின்றது: இஸ்லாமிய பெண் மனித உரிமையாளர் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 2, 2011 “வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இப்போது யுத்த சூழல் அற்று வாழத் தொடங்கியிருக்கிறார்கள். எனினும் சில இராணுவ கெடுபிடிகள் சில இருக்கத்தான் செய்கின்றன. அதனை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த உம்மு சல்மா அமீர் ஹம்சா எனும் மனித உரிமைவாதி . யாராவது ஒரு நபரைக் கைது செய்யும்போது அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்பது குடும்பத்தாருக்கு அறிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டு 24 மணி நேரங்களுக்குள் அவரது நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்க வேண்டும். ஆனால் எமது பிரதேசத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை. . கிராமப்…
-
- 3 replies
- 951 views
- 1 follower
-
-
வன்னிப் போரின் செலவு 5,500 மில்லியன் டொலர்கள் வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2011 03:35 0army02சிறீலங்கா அரசு வன்னியில் மேற்கொண்ட தமிழ் மக்கள் மீதான போருக்கு நான்கு வருடங்களில் 5.5 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக சிறீலங்கா மத்திய வங்கியின் ஆளுணர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் நேற்று (02) பேசும்போதே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2009 ஆம் ஆண்டின் முற்பகுதி வரையிலும் மேற்கொள்ளப்பட்ட போருக்கே சிறீலங்கா அரசு 5,500 மில்லியன் டொலர்களை (550,000 மில்லியன் ரூபாய்கள்) செலவிட்டுள்ளது. சிறீலங்காவின் ஒரு வருட வரவு செலவுத்திட்டம் 40 பில்லியன் டொலர்களாகும், இதில் போருக்கு செலவிடப்ப…
-
- 1 reply
- 522 views
- 1 follower
-
-
யாழ். குடாவில் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெற்ற 18 கொலைகள்; 6 துப்பாக்கிச் சூடுகள் [Friday, 2011-06-03 03:55:55] இந்த வருடத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 18 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 6 பேர் மரணமடைந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளி விவரங்கள் இந்தத் தகவலைத் தெரிவிக்கின்றன.ஜனவரி மாதம் 2 பேரும், பெப்ரவரி மாதம் ஒருவரும், மார்ச் மாதம் 4 பேரும், ஏப்ரல் மாதம் 10 பேரும், மே மாதம் ஒரு வருமாக 18 பேர் இதுவரையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் ஜனவரி மாதம் ஒருவரும், பெப்ரவரி மாதம் 2 பேரும் , ஏப்ரல் மாதம் 2 பேரும், மேமாதம் ஒருவருமாக மொத்தம் 6 பேர் இதுவரையில் மரணமடைந்துள்ளனர்.கொலை செய்ய…
-
- 0 replies
- 483 views
-
-
Silence on Sri Lanka screams of duplicity June 3, 2011 This week Sri Lanka celebrated the second anniversary of the end of its 26-year civil war by holding an international ''defeating terrorism'' conference. It is a kind of brag-fest, to talk about the lessons learnt in its brutal victory over the insurgent group, the Liberation Tigers of Tamil Eelam. There's one aspect, however, of the protracted battle that the Sri Lankan government does not like to talk about, how in the final stages - a United Nations ''panel of experts'' says - up to 40,000 civilians may have been massacred. And the international community is not terribly interested in such a discus…
-
- 0 replies
- 716 views
-
-
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பொலிஸ் பதிவு ஆரம்பம். Friday, June 3, 2011, 9:33 கட்டுரைகள், சிறீலங்கா, தமிழீழம் யாழ். மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் ஊடாக மக்களைப் பதிவு செய்யும் பணியை மீண்டும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவசரகாலச் சட்டத்தின் உறுப்புரை 23 இன் இந்தப் பதிவுப் பணியை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். கிராம சேவையாளர்களிடம் விசேட படிவம் ஒன்றை வழங்கி யுள்ள பொலிஸார் அதில் உள்ள விவரங்களைப் பதிவுசெய்து மீளக் கையளிக்குமாறு கேட்டுள்ளனர். குடும்பங்களின் பிரதான குடியிருப்பாளர்மற்றும் அவருடன் உள்ளோரின் விவரங்கள், அடையாள அட்டை இலக்கங்கள், உறவுமுறை ஆகியன அந்தப் படிவத்தில் பதிவு செய்யப் பட்டு வருக…
-
- 0 replies
- 519 views
-
-
Jun 4, 2011 / பகுதி: செய்தி / நீதிமன்றக் கடிதங்களை பயத்தில் திருப்பி அனுப்பும் மகிந்தர் ! அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் 3 தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் ஒன்றை செய்துள்ளனர். சித்திரவதைகளுக்கு எதிரான அமெரிக்க சட்டத்தை பயன்படுத்தி இவ்வழக்கு மகிந்தருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளது. விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், மகிந்தவுக்கு கொலம்பிய நீதிமன்றம் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளது. குறித்த கடிதமானது குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது தரப்பில் ஆஜராக வக்கீலை வைக்கலாம் என்றும், மற்றும் ஏனைய அறிவுறுத்தல்களையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால் அது பிடியாணைக்குரிய கடிதமாக இருக்கலாம் என அஞ்சுகின்ற மகிந்தர் அக்கடிதங்களைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறாராம்…
-
- 0 replies
- 726 views
-
-
இரு முறை கொலை செய்யப்பட்ட தேசிய தலைவர் - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள் வெள்ளி, 03 ஜூன் 2011 01:44 சிறிலங்காவின் போர்க்கருத்தரங்கின் இரண்டாவது நாளான நேற்று, வன்னிப் படைநடவடிக்கைகள் குறித்த அமர்வில் பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்க முடியாமல், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா திணறிக் கொண்டிருந்தார். போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் 58வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றிய இவரிடம் கேள்வி எழுப்புவதற்கு இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அதிகாரிகள் ஆர்வம் காட்டியிருந்தனர். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, விடுதலைப் புலிகளின் தலைமை தனியே பொதுமக்களை மனி…
-
- 0 replies
- 2.5k views
-
-
வியாழன், 02 ஜூன் 2011 01:57 சிறுமி ஒருவர் மீது பாலியல் குற்றம் புரிந்தார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழருக்கு பிரிட்டனில் மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தண்டனைக் காலம் முடிவடைந்த பிற்பாடு நாடு கடத்தப்படுவார். லண்டனில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த 47 வயதான கௌரிதரன் மார்க்கண்டு என்பவரே இவ்வாறு பாலியல் குற்றம் புரிந்தவாரகும். குறித்த வர்த்தக நிலையத்திற்கு பால் வாங்குகின்றமைக்கு கடைக்கு வந்த சிறுமி மீதே இவர் அங்க சேட்டை புரிந்து உள்ளார். தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை உணர்ந்த சிறுமி தனது கையடக்கத் தொலைபேசி மூலம் தாயாருடன் தொடர்பு கொள்கின்றமைக்கு முயன்றார். இதன் போ…
-
- 23 replies
- 1.9k views
-
-
The Australian Tamil Congress is proud to co-present The Sound of Silence, a Charity Photo Exhibition which will take you on a journey into the lives of the people of North Sri Lanka. It shares the stories of individuals who despite absolute hopelessness are striving to rebuild and highlights the opposition and struggle they are faced with to do this. The exhibition will be accompanied by a public art project, welcoming all patrons to leave their own impression on a mixed media wall mural hosted by the Mori Gallery. In late 2010, Shelley Morris, a Melbourne based documentary photographer had the privilege of visiting the northern parts of Sri Lanka, an area that h…
-
- 2 replies
- 446 views
-