Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொசேகா வழங்கிய வாக்குமூலம்....... இராணுவத்தளபதிக்கு வழங்கப்பட்டிருந்த குண்டுதுளைக்காத கார் பழுதடைந்திருந்தமையினால் பயண எதிர்பார்ப்பை கைவிட்டு சாதாரண வாகனத்திலேயே பயணித்தேன். எனது பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த முஸ்லிம் படைவீரர் ஒருவர் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்போது அவர் புலிகளின் உறுப்பினராக இணைந்திருந்தார். இவ்வாறான நிலையில் அவர் இராணுவ தலைமையகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருந்த வேளையில் அவன் உறவின ராக வந்த புலி உறுப்பினர்களே என்மீது தாக்குதல்களை நடத்துவதற்கு முயன்றனர். 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பகல் போசனத்திற்கு செல்லும் போது தற்கொலை குண்டுத்தா தாக்குதல் நடத்தி குண்டை வெடிக்கச் செய…

  2. நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள் Posted by இரும்பொறை on 25/05/2011 in பிரதான செய்தி | 0 Comment (செய்தி தொகுப்பு – இளந்தி -25/05/2011) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் மன்னர்களின் தலைநகரான யாழ் குடாவின் இதயப் பகுதியிலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலைச் சுற்றி சிங்கள முதலாளிகளின் கடைக் கட்டிடங்கள் எழும்புகின்றன. இராணுவத்தின் மேற்பார்வையில் இது நடக்கிறது. திலீபன் நினைவுத் தூபி இடிக்கப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள வெளி நிலத்தில் ஏற்கனவே கடைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரச செலவில் சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையில் துரிதகதியில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. யாழ் குடா பாராளுமன்ற கூட்டணி உறுப்பினர்களாலும் அமைச்சர் பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தாவாலும்…

  3. யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி – 25 மே 2011 அதிகாரிகளை இடம்மாற்ற முதல்வர் பிரயத்தனம்? யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது. இதனால் 2010 ஆம் ஆண்டில் மாநகர சபைக்கு 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் ஆணையாளருக்கும் விளக்கம் கேட்டு 13.10.2010 ஆம் திகதி கணக்காய்வாளர் திணைக் களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்று வரை மாநகரசபையிடம் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் யாழ்.கிளையி…

  4. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் பாரிய இராணுவ முகாம்:- 25 மே 2011 அந்தப் பகுதியில் விதைக்கப்பட்ட 800 மாவீரர்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டு வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பெரிய இராணுவ முகாம் அமைப்பதற்கான கட்டடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் விதைக்கப்பட்ட 800 மாவீரர்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டு இந்த முகாம் அமைக்கப்படுவதாக அவர்களின் உறவினர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கவலையுடன் முறையிட்டுள்ளனர். தமது உடன் பிறப்புக்கள் புதைக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த நினைவுக்கல்லறைகள் அவர்களது உடல்கள் சிதைக்கப்படுவது வேதனையளிப்பதாக அந்த மக்கள் சிவசக்தி …

  5. இலங்கை பணிப்பெண் சவுதியில் தற்கொலை இலங்கைப் பணிப் பெண்ணொருவர் ரியாத்திலிருந்து மதினாவுக்கு வேகமாக சென்று கொண்டிருந்த வாகனமொன்றிலிருந்து வெளியிலே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தச் சேர்ந்த 33 வயதுடைய சந்தியா பிரேமினி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் இவர் எந்த தினத்தில் தற்கொலை செய்து கொண்டார் என உறுதிப்படுத்தப்படவில்லை. குறித்த சம்பவம் மதினா குவாஸிம் நெடுஞ்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று குறித்த வாகனத்தின் வலது பக்க இறுதி ஆசனத்தில் அமர்ந்து கொண்ட பெண் வாகனம் வேகமாக சென்று கொண்டிருக்கையில் பின் கதவினை திறந்து வெளியே பாய்நதுள்ளார். இலங்கையில் இருந்…

  6. ஈழ உணர்வை திசை திருப்ப முடியாது: வைகோ இனி ராஜீவ் காந்தி கொலையைக் காரணம் காட்டி, ஈழத்திற்கு ஆதரவான உணர்வை திசை திருப்ப முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்:- யுத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இலங்கை அரசை இந்தியா காப்பாற்ற முயலக்கூடாது. யுத்தகுற்றவாளி மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். இந்திய அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். முன்னர் புலிகள் இயக்க அனைத்துலகத் தொடர்பாளர் பொறுப்பில் இருந்த குமரன் பத்மநாபன், ராஜீவ் காந்தியை கொன்றது விடு…

  7. கே.பி. கூறிய கருத்தில் புதுமை இல்லை – ஜெயலலிதா May 25, 2011 புலிகள் தன்னை படுகொலை செய்ய முயன்றார்கள் என்ற குமரன் பத்மநாதனின் கருத்து புதுமையானதல்ல என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் வழங்கிய செவ்வி : கேள்வி: ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, உங்களையும் கொலை செய்ய முயன்று நீங்கள் தப்பித்ததாக குமரன் பத்மநாபன் கூறியதாக இன்று செய்தி வெளியாகி இருக்கிறதே?. பதில்: 1991ம் ஆண்டிலிருந்தே நான் இந்த அபாயத்தி்ல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும், நான் தப்பித்து உங்கள் முன் இருக்கிறேன். எனவே இது புதிய செய்தி அல்ல. நாங்கள் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அவர் டீ-பார்ட்டிக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் ப…

  8. நெடியவனின் கைது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது – எமில்டா சுகுமார் 24 மே 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மன ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மிக அண்மைக்காலம் வரையில் நெடியவன் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மின் அஞ்சல்களின் மூலம் நெடியவன் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்யுமாறு நெடியவன் தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மையும் தமது குடும்பத்தாரையும் படுகொலை செய்யப் போவதாக நெடியவன் மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் …

  9. மேஜர் ஜெனரல் ஒருவரை கட்டளையிடும் பணிகளிலிருந்து நீக்கினேன் - சரத் பொன்சேகா [ புதன்கிழமை, 25 மே 2011, 04:10.33 AM GMT ] பயங்கரவாதத் தாக்குதல்களின் போது கண்ணீர் வடித்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவரை தாம் கட்டளையிடும் பணிகளிலிருந்து நீக்கியதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போர் வெற்றியின் போது வெட்டப்பட்ட கேக்கின் அளவு குறைவடைவதனைப் போன்று படைவீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடும் குறைவடைந்துள்ளன. நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனகை குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் பின்னடைவுகளை எதிர்நோக்கிய போது கோழைத்தனமாக கண்ணீர் வடித்த இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரை கட்டளையிடும் பணிகளிலிருந்து …

  10. Sri Lanka: Military Conference to Whitewash War Crimes Invited Countries Should Stay Home, Press for Accountability May 23, 2011 (New York) - Governments should decline the invitation to attend a Sri Lankan military conference that seeks to legitimize the unlawful killing of thousands of civilians during the armed conflict with the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Human Rights Watch said today. The Sri Lankan government has invited 54 countries to its "Seminar on Defeating Terrorism: The Sri Lankan Experience" from May 31 to June 2, 2011 in Colombo, the capital. The conference website says Sri Lankan military officials and panelists w…

  11. அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி தேசிய பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அறிவுரை வழங்கும் போது அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போலவே செயற்படுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜய சூரீய குறிப்பிட்டார்.இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத தற்போதைய சூழலில் ஜனநாயக செயற்பாடுகளுக்கு எதிராக அவசரகாலச் சட்டம் பிரயோகிக்கப் படுகின்றமையால் மேலும் சர்வதேச அழுத்தங்களே அதிகரிக்கும். எனவே அரசு உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கவேணன்டும் என்றும் அவர் கோரினார். நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட விசேட செய்திக் க…

  12. ராஜப‌க்ச போ‌ர்‌க் கு‌ற்றவா‌ளி எ‌‌ன்று ச‌ட்டம‌ன்ற‌த்‌தி‌‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற வேண‌்டு‌ம் - ‌சீமா‌ன் செவ்வாய், 24 மே 2011( 19:31 IST ) தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் பேர‌‌ணியாக வ‌ந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். அத‌ன்‌பி‌ன்ன‌ர் நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி‌யி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் ‌சீமா‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியதாவது : போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 30வது நினைவு தினத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளோம். தமிழ் தாழ்ந்துவிட‌க் கூடாது. தமிழன் வீழ்ந்துவிட‌க் கூடாது என்று போராடியவர் சி.பா.ஆதித்தனார். பாமரனுக்கும்…

    • 0 replies
    • 923 views
  13. Started by Nellaiyan,

    China on Tuesday said it supported the Sri Lankan government’s efforts towards reconciliation, and indicated it would back the country against any international pressure following a recent United Nations report accusing the government of war crimes. Chinese Foreign Minister Yang Jiechi told visiting Sri Lankan External Affairs Minister G.L. Peiris in talks on Tuesday that China supported the Sri Lankan government, and people, resolving their own issues, indicating China’s opposition to international interference as well as the U.N. report, which called for an international investigation into the closing stages of the civil war. “China believes that the Sri Lanka…

  14. எனது உயிருள்ளவரை ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க யாராலும் முடியாது! சிங்கக் குகையிலிருந்து முழங்கும் கே.பி செவ்வாய், 24 மே 2011 11:14 "புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் உயிருள்ளவரை விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்." இவ்வாறு கூறியிருக்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும், உலக நாடுகளால் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவரும், முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்த பின்னர் புலிகளின் அடுத்த தலைவராக அறிவித்து கொண்டவருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள். இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனை…

    • 11 replies
    • 1.4k views
  15. உயர் பாதுகாப்புவலயமென ஒன்றுமே இல்லை - மண்டைதீவில் சுமார் 40 ஏக்கர் நிலம் கடற்படைக் கட்டுப்பாட்டில்: 24 மே 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ் குடாநாட்டினில் உயர் பாதுகாப்புவலயமென ஒன்றுமே இல்லையென ஜனாதிபதி முதல் அரச அதிபர்வரை கூறும் நிலையில், மண்டைதீவுப் பகுதியினில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படை கையகப்படுத்தியுள்ளது. இந்த 40 ஏக்கர் நிலப்பரப்பினுள் கணிசமானவை பொதுமக்களது காணிகளாகும். ஆலயங்கள் மற்றும் புனித தீர்த்தக்கேணிகள் கூட இவற்றுள் உள்ளடங்கியே உள்ளன. 1990ம் ஆண்டினில் யாழ்கோட்டை மீதான விடுதலைப்புலிகளது முற்றுகையினை முறியடிக்க, காரைநகரூடாக படையினர் முன்னேற்ற நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர். அந்நடவடிக்கையின் ஓர் கட்டமாக மண்டைதீவும் கைப்பற்றப்…

  16. தன் பெயரை பதிக்க வேண்டுமென மல்லுக்கட்டும் ஆளுனர், இனிமேல் பாரியார் பெயரையும் சேர்க்கச் சொல்லுவாரோ? 24 மே 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பாணத்தில் அடிக்கடி எல்லாவற்றையும் திறந்துவைக்கும் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி இப்போதெல்லாம் தனது பாரியாரையும் அழைத்துச்செல்லத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே திறப்பு விழா பெயர்ப் பலகையில் தன் பெயரை பதிக்கவேண்டுமென மல்லுக்கட்டும் ஆளுனர், இனிமேல் பாரியார் பேயரையும் சேர்க்கச் சொல்லுவாரோ எனப் பலரும் அச்சத்தினில் ஆழ்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த கர்நாடக இசைவிழாவிற்கே தனது பாரியார் சகிதம் முதன்முறையாக ஆளுனர் சந்திரசிறி இப்போது வருகை தந்துள்ளார். எனினும் அவரது இரண்டு மகள்மாரும் அவுஸ்திரேலிய…

  17. செவ்வாய்க்கிழமை, 24 மே 2011 19:47 | முகமாலையில் புலிகளிடம் படையினர் அடைந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் முகமாலையில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முறியடிக்கப்பட்டன. இதனால் படைத்தரப்பு தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் அப்போது அடைந்த தோல்வியின் மூலம் நான் சில பாடங்களைக் கற்றுக்கொண்டேன்' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று ட்ரயல் அற்பார் நீதிபதிகள் மூவர் முன் தனது நீதிமன்ற அறிக்கையை தொடரும் பொது குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது, நான் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதால் விடுதலைப் புலிகள் இயக்கம் கலக்கமடைந்தது. நான் தளபதியாக பதவிய…

  18. Invited Countries Should Stay Home, Press for Accountability (New York) - Governments should decline the invitation to attend a Sri Lankan military conference that seeks to legitimize the unlawful killing of thousands of civilians during the armed conflict with the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Human Rights Watch said today. The Sri Lankan government has invited 54 countries to its "Seminar on Defeating Terrorism: The Sri Lankan Experience" from May 31 to June 2, 2011 in Colombo, the capital. The conference website says Sri Lankan military officials and panelists will "share their knowledge on Counter Insurgency and enumerate contributor…

    • 3 replies
    • 884 views
  19. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – சீன சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு! Published on May 24, 2011-7:48 pm · No Comments ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக சீன மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீனாவின் பெய்ஜி;ங் நகரில் சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சீக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை அரசாங்கமும், நாட்டு மக்களும் உள்விவகார பிரச்சினைக்கு காத்திரமான முறையில் தீர்வு காண்பார்கள் என்ற பூரண நம்பிக்கை இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சீ தெரிவித்துள்ளார். நல்லிணக்க மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு சீனா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என அவர…

    • 3 replies
    • 1.1k views
  20. மாற்றுக்கருத்துடையோரை உள்ளோரை அடக்க அவசரகால சட்டத்தை அரசு பாவிக்கிறது! Published on May 24, 2011-7:45 pm · No Comments விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ளவதற்காக அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீக்கி இலங்கையில் சகல இன மக்களும் இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளவதற்கு அரசாங்கம் வழி செய்யவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அதுவரை அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச்சட்டத்தை நீக்கியது. இருந்தும், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தொடர்ந்து அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்தி வருகிறது. விடுதலைப் புலி…

  21. இலங்கையில் ஆட்சியாளர்களால் மனித உரிமை மீறப்படுகிறது – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு! Published on May 24, 2011-7:29 pm · No Comments இப்போது நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்த கருத்து நிரூபணமாகிறது என சரத் பொன்சேகா இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். ‘அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய தனது மகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று கொழும்பு – மேல்நீதிமன்றத்தில் வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சாட்சியமளிக்கும் போது தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.