Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தன. திருகோணமலை கரையோரப் பிரதேசங்களில் கடற்படையினரின் நடவடிக்கைகளை விஸதரித்தல், கடற்படை முகாம்களை அமைத்தல் போன்றனவற்றுக்காக காணிகளும் கட்டடங்களும் கடற்படையின்ருக்குத் தேவைப்படுவதன் கரணமாகவே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. கரையோரப் பிரதேசங்களிலுள்ள சில வீடுகளுக்குச் சென்ற கடற்படையினா,; குறிப்பிட்ட வீடுகள் சுவீகரிக்கப்படும் என்ற அறிவித்தலைக் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர் என்றும் அந்த வட்டா…

    • 0 replies
    • 450 views
  2. கரும்புலிகள் பற்றி கனடிய எதிர்க்கட்சித் தலைவர் எழுதிய அதிர்ச்சித் தகவல்.. [ பிரசுரித்த திகதி : 2011-04-14 05:48:04 PM GMT ] லிபரல் கட்சித்தலைவர் மைக்கல் இக்னாட்டியெவ் குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்தி கனடியத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 2004 ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட The Temptations of Nihilism என்ற நூலே பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அந்நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில் பக்கம் 126இல் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார். The Tamil Tigers Suicide bombers, mostly female, were indoctrinated to offer their sacrifice as an act of love for the Tamil Leader. Dying was reconceived as an orgasmic reunion with …

  3. Friday, 15 April 2011 01:06 வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள: முன்னாள் போராளிகள் பட்டியல் நாளையதினம் வெளியிடப்படும்? வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் பெயர் விவரங்களைப் பரிசீலனை செய்யும் பணி நாளை சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. அரசு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடந்த 7 ஆம் திகதி கொழும்பில் கூடி ஆராய்ந்ததை அடுத்து இருதரப்பு பிரதிநிதிகளும் நாளை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரச பேச்சுக் குழுவின் செயலாளர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் வவுனியாவில் நாளை சந்திக்கின்றனர்.தடுத்து வைக்கப்பட்ட போராளிகளின் பட்டியலை கூட்ட…

    • 1 reply
    • 646 views
  4. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாளைய வவுனியா விஜயத்தை அரசாங்கம் ஒத்தி வைக்கும்படி தம்மைக் கோரியுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம.;ஏ. சுமந்திரன் சற்று நேரத்துக்கு முன்னர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.. புத்தாண்டு காலம் காரணமாக அரசாங்க அதிகாரிகள் விடுமுறையில் உள்ளனர் என்று கூறியே அரசாங்கம் எமது பயணத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் செயலாளர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் வவுனியாவில் நாளை சந்திப்பதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்ட…

    • 0 replies
    • 1.2k views
  5. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 இராணுவ முகாம்களுக்கு அண்மையில் இன்ரனெற் கபே அமைத்து வருகின்ர இராணுவத்தினர் தாம் தொழில் நுட்ப அறிவு ஊட்டப்போவதாக மாணவர்களை அழைத்து சீரளிக்கும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளனர். மாணவர்களுக்கு வேண்டப்படாத இணைப்புக்களையும் வரையறை இன்றி வழங்குவதன் ஊடாக அவர்களை சமூகத்தில் சீரளிக்க சிங்களபப்டையினர் திட்டமிட்டு வருகின்றனர். வன்னியிலும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரால் இந்த இன்ரனெற்கபே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து முல்லைத்தீவிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு இலவச இன்ரனெற் வசதி என்ற பெயரில் இராணுவ முகாம்களுக்கு அண்மையில் உருவாக்கப்படும் இத்தைகைய திட்டங்கள் தொடர்பில் பெற்றோர்கள் …

    • 0 replies
    • 1.3k views
  6. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 இரணைமடுபகுதியில் பொது மக்களின் 200 ஏக்கர் காணியில் சிங்கள இராணுவத்தினர் காய்கறி உற்பத்தியில் ஈடுபடவுள்ளனர் என முருகண்டி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த காணிகளில் பொதுமக்களை விவசாயம் செய்ய விடாது இராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். சிங்கள இராணுவத்தினரின் இந்த காய்கறி உற்பத்தி நடவடிக்கைக்கு மீழ் குடியேற்ற மக்களுக்கு என சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட இடுபொருட்கள், விதைகள் என்பனவற்றை இலங்கை விவசாய திணைக்களம் வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறபப்டுகின்றது. சிங்கள இராணுவத்தின் இரணைமடு காய்கறி உற்பத்திக்கு தாம் உதவிகள் செய்து வருவதாக விவசாய அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. http://eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0…

    • 0 replies
    • 919 views
  7. கொழும்பில் நேற்று பொலிஸ் குவிப்பு: புத்தாண்டு கலகலப்பும் இல்லை புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்குடன் நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குறிப்பாக கொழும்பு நகரிலும் சுற்று வட்டாரங்களிலும் இம்முறை ஏராளமான பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சட்டம், ஒங்கைச் சீர்குலைக்கும் வகையில் சம்பவங்கள் இடம்பெறலாம் என்று கருதி வழமையை விடவும் கூடுதலான பொலிஸார் ரோந்துப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.ஆனால் கொழும்பு நகரில் இம்முறை மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.நண்பகலுக்குப் பின்னர் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கலகலப்பின்றி அமை தியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. முன…

  8. அமரர் ஜோஸப் பரராஜசிங்கத்தின் மனைவி சுகுணத்தின் அகதிமனு கனேடிய அரசினால் நிராகரிப்பு: நாடு கடத்தவும் உத்தரவு [Wednesday, 2011-04-13 04:17:16] தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத்தின் மனைவியான திருமதி சுகுணம் பரராஜசிங்கத்தின் அகதி மனுவை நிராகரித்த கனடிய கன்சவேட்டிவ் அரசாங்கம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது. 2005ம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தினுள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது ஜோஸப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்ற போது அவருடன் கூடவிருந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் படுகாயமடைந்திருந்தார். இதேவேளை, திருமதி ஜோசேப் …

  9. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 சரணடைந்த போராளிகளை அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்படுவதாக அரசு கூறுகின்றது.அவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களில் சண்டையிடும் போராளிகளாக இருந்த பலரும் அடங்குகின்றனர். விடுவிக்கப்பட்ட இத்தகைய முன்னாள் போராளிகள் இயல்புவாழ்வுக்குத் திரும்புவதற்கு இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுவிப்புக்குப் பின்னரான கண்காணிப்பு என்ற போர்வையில் முன்னாள் போராளிகளை அதிலும் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் போராளிகளாக இருந்தவர்களை அடிக்கடி செல்லிடப்பேசிகளில் தொடர்பு கொள்ளும் அரச புலனாய்வாளர்கள் அவர்களைத் தமது உளவுத்தேவைகளுக்கு பயன்படுத்த முய…

    • 0 replies
    • 1k views
  10. Friday, 15 April 2011 01:04 முன்னாள் போராளிகளை உளவாளிகளாக்க முயற்சி: அரச புலனாய்வாளர்கள் செயலால் புனர்வாழ்வு பெற்றோர் திரிசங்கு நிலையில் அரசு கூறும் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகளை தமது உளவுத்தேவைகளுக்கு அரச படைகள் பயன்படுத்த முயற்சிக்கின்றன என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியாத இக்கட்டில் தாம் சிக்கி இன்னல்படுகின்றனர் என்று முன்னாள் போராளிகள் பலர் தெரிவித்தனர். இறுதிப் போரின் பின்னர் 12,000 வரையான போராளிகள் தம்மிடம் சரணடைந்தனர் என்று அரசு அறிவித்தது. அவர்கள் சட்டரீதியான விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்படுவதாக அரசு …

  11. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 வன்னியில் பொது மக்களின் கால் நடைகளை இராணுவத்தினர் தென் பகுதிக்கு இறைச்சிக்காக விற்றும் கடத்தியும் வருகின்றனர். பசுமாடுகளை தமது முகாம்களில் பால் தேவைக்காக பயன்படுத்துகின்றனர். கிளி நொச்சி மாவட்டம் வசந்தபுரம் கிராமமக்களுக்குச் சொந்தமான 2 ஆயிரத்துக்கும் அதிகமான பசுமாடுகளை அந்தப் பகுதி இராணுவத்தினர் பராமரித்து வருகின்றனர். அவற்றிலிருந்து பெறப்படும் பசுப்பாலை பால் சேகரிப்பு நிலையங்களுக்கு விநியோகித்து வருமானத்தை இராணுவம் பெற்று வருகிறது. தமக்குச் சொந்தமான பசு மாடுகளைத் தம்மிடம் மீளவும் கைய ளிக்குமாறு பொதுமக்கள் இராணு வத்தினரிடம் கேட்டுள்ளனர். ஆனால், பசுமாடுகளை மக்களிடம் கையளிக்க இராணுவம் மறுத்துள்ளது.அந்த மாடுகள் விடுதலைப் புலிகளால் வளர்க்கப்ப…

    • 0 replies
    • 801 views
  12. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 சிங்கள அரசாங்கம் 22 ஆயிரம் மக்களே இன்னமும் மீழ் குடியேற்றம் செய்ய விருப்பதாக பறை சாற்றுகின்றது. ஆனால் முல்லைத்தீவில் மட்டும் 52 ஆயிரம் பேர் இன்னமும் மீழ் குடியேறாமல் இருப்பதாக முல்லை அரச அதிபர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. வன்னியில் இடம் பெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு போரால் முல்லைத் தீவு மாவட்டத்தில் இடம் பெயர்ந்த மக்களில் இதுவரை 71 ஆயிரம் பேர் மட்டும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.இன்னும் 52 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். இவர்களில் 17 ஆயி ரம் பேர் வவுனியா மெனிக் பாம் முகாமிலும், ஏனையவர் கள் தமது உறவினர்கள் வீடு களிலும், தற்காலிகக் கொட் டில்களிலும் பல்வேறு இன் னல்களுடன் வசித்து வருகின்றனர். எதிர்வரும் 20 ஆம் திகதி கும…

    • 0 replies
    • 502 views
  13. Friday, 15 April 2011 01:07 ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ், சிங்களத்திலும் வெளியிடுங்கள்:அரசிடம் ஆசிய மனித உரிமைக் குழு கோரிக்கை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்த்து வெளியிடவேண்டும்.ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு இலங்கை அரசை மேற்கண்டவாறு கோரியுள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்; நிபுணர் குழுவின் அறிக்கையை ஊடகங்கள் மூலம் வெளியிட இலங்கை முன்வர வேண்டும் என்றும் இலங்கை அரசைக் கோரியுள்ளது.இந்த அறிக்கையை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்ப்பது அவசியம் அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிந்து அது குறித்து விவாதிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களின் நாட்டை, உயிரைப்பற்றி…

  14. 2006 ம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுள் ஒருவரின் தந்தையான டாக்டர். மனோகரன் தனது மகனை இலங்கை இராணுவமே சுட்டுக் கொன்றது எனத் தெரிவித்துள்ளார். இவர் நீதி வேண்டி சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவுடன் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார். இந்தக் கொலைக்கான நியாயம் தனக்கு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது பற்றி ஐ.நா.செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் டொக்டர். மனோகரனின் கூற்று பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. திருமலையில் மேற்கொள்ளப்பட்ட தம…

  15. Kisaru Samarakoon Dear Tamil Friends living abroad, It is a pity to know that you have become so hypocritical. You are not even living in Sri Lanka and still you people believe you have a right to speak for Sri Lankan Tamils. You don’t even know how peacefully your fellow citizens are living here now. They (not us) will tell you, “if you want to fight for a country, COME HERE AND FIGHT”. Well, people, they don’t even want you here, coz they are peaceful and happy as they are. You all are just parrots repeating what someone else has said. You don’t even know what you’re talking about. Anyway, once again people, set aside your rage. Terrorism in Sri Lanka is …

    • 0 replies
    • 1.6k views
  16. அறிக்கையின் அடுத்த கட்டம், ராஜபக்சக்களிற்கான தூக்கு கயிற்றுக்கான ஆரம்பமா? April 14, 2011, 10:40 am[views: 1099] இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அடுத்து என்ன செய்வதென்று சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அவரால் கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை செப்டம்பர் மாதம் ஆரம்பித்திர…

    • 1 reply
    • 1.9k views
  17. [ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 09:05 GMT ] [ தி.வண்ணமதி ] மனித உரிமைக் கண்காணிப்பகத்தினது அறிக்கைகள் மற்றும் சிறிலங்காவினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களது அண்மைய கூற்றுக்களுக்கும் சிறிலங்காவில் நிலவுகின்ற நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு மாணவர்களால் நடத்தப்படும் Iowa State Daily இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. அச்செய்தியின் முழுவிபரமாவது, சிறிலங்காவினது ஊடகங்களில் மனித உரிமைகள் என்பது அளவில் பெரியதொரு அம்சமாகவே தொடர்ந்தும் இருந்துவரும் அதேநேரம் பத்திரிகையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன மனித உரிமைசார் கவனயீர்ப்புகளைத் தொடர்ந்தும் வெளிக்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். சிறிலங்காவில் தொடர்ந்த 26 ஆண்டுகாலப் போர் முடிவு…

    • 1 reply
    • 1.2k views
  18. விடுதலைப்புலிகளை காட்டித்தரும்படி கேட்டு வர்த்தகர்கள் மீது தாக்குதல் April 14, 2011, 4:51 pm[views: 401] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி பிரதேச தமிழ் வர்த்தகர்கள் மீது சிறீலங்கா இராணுவமும், துணைஇராணுவக்குழுவினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: வடமுனை, பெண்டுகள்சேனை, ஊற்றுச்சேனை, போத்தனை, தரவை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள் பால் கொள்வனவுக்காக படுவான்கரையில் உள்ள பால் பண்ணைக்கு சென்ற சமயம், அவர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரும், துணைஇராணுவக்குழுவினரும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களின் பகுதிகளில் மறைந்திருக்கும் வ…

  19. கோட்டைக்கல்லாற்றில் விபத்து மூவர் படுகாயம்! Posted by admin On April 14th, 2011 at 11:02 pm / களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று இரவு 7.45 மணியளவில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றை வான் ஒன்று முந்திச்செல்ல முற்பட்டபோது முச்சக்கர வண்டியை வான் இழுத்துச்சென்று விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியில் சென்ற சிறுமி ஒருவரும் அவரது தாயாரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தோர் பெரியகல்லாற…

  20. பிரபாகரனின் ஊரிலே கொண்டாட்டம் ,இராணுவம் முனைவு April 14th, 2011 nila கடந்த 30 வருடங்களாக இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் தமிழ் மக்கள் புத்தாண்டுகளை எதிர்கொண்டார்களோ அதேபோன்றே இம்முறையும் புத்தாண்டை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நிலைமை இப்படி இருக்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை பெருமெடுப்பில் நடத்துவதன் மூலம் தமிழர் பகுதிகளில் சுமுக நிலை திரும்பிவிட்டது என்று காட்ட இராணுவம் முனைகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு:- யாழ் மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் மீள்குடியமர்ந்த மக்கள் அவலத்துக்கும் துன்பத்துக்க…

  21. Law Student Accuses Sri Lankan Leaders of War Crimes As wars break out and end, and refugees flee across international borders, victims often find themselves living alongside their alleged tormentors in foreign and frequently Western nations. Those active and educated in the victim diaspora are looking to legal systems in their new countries to redress alleged war crimes. In the U.S. state of Maryland, a first-year law student of Tamil heritage accuses the brother of Sri Lanka’s president and a former army general of war crimes against minority Tamils in Sri Lanka. குரல் மற்றும் வீடியோ வடிவில் காண http://www.eelanatham.info/2011/04/law-student-accuses…

    • 2 replies
    • 1.1k views
  22. காங்கிரஸை ஒரு வழி பண்ணாமல் விடமாட் டேன்’ என்று திரைப்பட இயக்குநர் சீமான் ஒரு பக்கம் ஆவேசப்பட்டுக் கொண்டிருக்க... காங்கிரஸுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அமைதியாக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ‘மனித நேய வாக்காளர்’ என்ற அமைப்பு. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் விநியோகிக்கப் படும் இந்தப் பிரசுரம் எட்டுப் பக்கங்களைக் கொண்டது. தரமான தாள், நேர்த்தியான அச்சு, வசீகரமான வடிவமைப்புடன் கூடிய இந்தப் பிரசுரத்தில் பளிச்செனத் தெரியும் படங்களைப் பார்த்தால் மனம் பதைபதைக்கிறது. கண்ணீர் எட்டிப் பார்க்கிறது... ஆத்திரம் அலைமோது கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பிரசுரத்தில்? ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய கொடூரத் தாக்குதல்களை இந்தப் படங்க…

  23. தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் பிரித்தானியப் பிரதமர் வியாழன், 14 ஏப்ரல் 2011 05:41 புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரித்தானியா பிரதமரும், கொன்சவேர்டிவ் கட்சியின் தலைவருமான டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டையிட்டு நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நாட்டுக்கு வழங்கியிருக்கும் முக்கியமான பங்களிப்பை இந்தத் தருணத்தில் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். அர்ப்பணிப்பு, சமூக மற்றும் குடும்பம்சார் பொறுப்புணர்வு முதலான அம்சங்களின் மீதாகவே தமிழ்ச்சமூகத்தின் இந்தப் பங்க…

  24. பிறந்திருக்கும் புதுவருடத்தை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் புதுவருட பிறப்பையொட்டி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.கோட்டைக்கல்லாறு பிறன்ஸ் விளையாட்டுக்கழகத்தினரால் இந்த புதுவருட விளையாட்டுப்போட்டிகள் நடாத்தப்பட்டன. இன்று காலை முதல் நிகழ்வாக மரதன் ஓட்டப்போட்டி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பித்து கோட்டைக்கல்லாறு பிரதேசத்தை சுற்றி இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கோட்டைக்கல்லாறு பாலத்துக்கு அருகில் படகு போட்டிப் இடம்பெற்றது.படகு போட்டியை தொடர்ந்து நீச்சல் போட்டியும் இடம்பெற்றது. இந்தபோட்டிகளில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து போட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.