Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 நாமல் இராஜபக்‌ஷ பரீடசை எழுதும் போது அவருக்கு மேலதிகமாக செய்து கொடுத்த வசதிகள் மற்றும் பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள்களை நாமலிற்கு வழங்கியமை தொடர்பில் சக மாணவர் முறைப்பாடு செய்தமை எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த மாணவர் நேற்று நாமல் அடியாட்களால் கடத்தப்பட்டு அடி உதைகளின் பின்னர் கைவிடபப்ட்டுள்ளார். துஷார ஜெயரட்ன எனும் மானவனே கடத்தப்பட்டவராவார். நேற்று காலை 11 மணியளவில் பொரளஸ்கமவில் பிலேவல கோயிலுக்கு முன்னால் பேருந்து தரிப்பிடத்தில் குறித்த மாணவன் நின்ற வேளை கடத்தப்பட்டார். தம்மை பொலிசார் என கூறிக்கொண்டு வெள்ளைவானில் கடத்தி சென்ற குறித்த மாணவனை அடித்து துன்புறுத்திய பின்னர் இரவு 10 மணியளவில் நுகேகொடவில் விடுவித்துள்ளனர். இது தொடர்…

  2. ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 மஹிந்த அரசானது சர்வதேச அழுத்தத்திற்கு பயந்து கூட்டமைப்புடன் பேசிவருகின்றது. கூட்டமைப்பு சமஸ்டி அதிகாரம் கேட்கின்றது. இது பிரிவினைக்கு வழி வகுக்கும் ஆகவே இது விடயத்தில் சிங்கள மக்கள் உசாராக இருக்க வேண்டும் என கூரியுள்ளார் சிங்கள சட்டவாளர் தயாசிறி என்பவர். My link

  3. ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 கொழும்பு - யாழ் பேரூந்து வழிப்பயணம் அனுமதியில் அரசாங்க அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர். இதனால் 200 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் இழந்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார் தனியார் பேரூந்து பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன அவர்கள். 106 பஸ் ரூட் அனுமதி உத்தியோக பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பினர் மேலதிகமாக 54 ரூட் அனுமதி அரசியல் செல்வாக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி வடக்கில் ஒரு அமைச்சருக்கும் மஹிந்தவின் சகோதரர் ஒருவருக்கும் உரிமையான பேரூந்துகம்பனிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயேதான் அரச போக்குவரத்திற்கு 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார் கெமுனு விஜயரத்ன. My link

  4. முகமாலையில் மீண்டும் சோதனைச் சாவடி அமைப்பு! Posted by admin On March 6th, 2011 at 10:38 pm யாழ்ப்பாணத்திற்கு வருவோர், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோரை சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்துவதற்காக முகமாலையில் சோதனை நிலையம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் நிறுத்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவோரும் உள்ளே வருவோரும் முகமாலைப் பகுதியில் இராணுவத்தினரின் சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். போர் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் முகமாலைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை. இந் நிலையில் தற்போது மீண்டும் முகமாலைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகளுக்கான அனைத்து நடவடிக்க…

  5. ஒருவரை அமெரிக்க எதிர்க்கிறது என்பதை பார்த்தலே, நாம் பல சந்தேகம் கொள்ள வேண்டும். 70 முதல் 90 வரையான ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தான் இந்த கடாபி. இதற்காக அன்றையிலிருந்தே இவரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது அமெரிக்கா. தனது நாட்டு மக்களிடம் இருந்து பிரிக்க முடியாதவராய் இதுவரை இருந்ததாலே, அமெரிக்காவின் சதி திட்டம் தவிடு பொடியானது. கடாபி பி.எல்.ஓ.வுக்கு மிக நெருக்கமாய் இருந்து வந்தவர். உலக நாடுகளில் இருந்து வந்த சரியான போராளிகளுக்கு நெருக்கமானவராய் இருந்து வந்துள்ளார். இதனாலேயே, இவர் மீது பல பயங்கரவாத குற்றச்சாட்டுகளை அமெரிக்க வைத்து வந்துள்ளது. இவரை கட்டுக்குள் வைக்க எண்ணிய அமெரிக்க, அய்.நா. வின் உதவியுடன் 90களில்லேயே …

  6. 8வயது மகளைத் தந்தையே வல்லுறவு புரிந்த கொடூரம்: கோப்பாயில் நேற்றுமுன்தினம் சம்பவம் [ பிரசுரித்த திகதி : 2011-03-06 04:23:26 AM GMT ] தனது எட்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படும் தந்தையை கோப்பாய் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை, தன்னைக் காட்டிக் கொடுத்தால் வெட்டுவேன் என்று அயலவர்களை வாள் ஒன்றைக் காட்டி மிரட்டிவிட்டுத் தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவித்ததாவது: சந்தேகநபர் கொலைக் குற்றங்கள் தொடர்பான வழக்கில் இரு தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர். அண்மையில்தான் அ…

  7. நான் எப்போதும் பிரபாகரனுக்கு எதிரியல்ல. அவரை அழிக்கவும் எண்ணீயதில்லை. என்று கூறியுள்ளார் சங்கரியார். தான் பிரபாகரனை திருத்தி நல்வழிப்படுத்தவே முயன்றேன் என்றும் அதற்காக பிரபாகரனுக்கு உயிரிழக்கும் முன்னர் ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அக்கடிதத்தில் பிரபாகரனை சிறந்ததொரு உடன்பாட்டுக்கு வந்து எஞ்சியுள்ள பொது மக்களையும், போராளிகளையும் அவர்களது உடமைகளையும் காப்பாற்றுமாறும் கோரியிருந்தேன். என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இருந்திருந்தால் காப்பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறி…

  8. மூத்த பத்திரிகையாளர் ரி.சபாரத்தினத்தின் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பு! Posted by admin On March 6th, 2011 at 4:25 pm / No Comments நன்கு அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ரி.சபாரத்தினம் அமரத்துவம் அடைந்தமை பத்திரிகை உலகிற்கு பேரிழப்பாகும் என்று இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் சிங்கள தமிழ் ஆங்கில ஊடகங்கள் எவ்வாறு மொழிப் பிரயோகத்தை கையாள வேண்டும் என்று ஆலேசாணைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தவேளை சபாரத்தினம் இயற்கை மரணமடைந்தமை ஊடகத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்றும் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு விபரம் வருமாறு - …

    • 1 reply
    • 825 views
  9. திமுகவின் அமைச்சர் பதவி விலகல் முடிவை உலகமே வரவேற்கிறது: கி.வீரமணி காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது என்ற திமுகவின் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. உள்ளூர்த் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் இதை வரவேற்கிறார்கள் என்று திராவிட கழகத்த லைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில். வரலாற்றில் இடம்பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த திமுக. அதன் தலைவருக்கு நமது பாராட்டும் மகிழ்ச்சியும். தமிழ் மானம். தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் திமுகவின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் வரை அனைவரும் வரவேற்கும்…

  10. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், முத்துக்குமார் படத்திறப்பு விழாவும் திலீபன் திடலில் பெரியார் திராவிட கழகத்தைலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் பேசினார். அவர் பேசும்போது, ’’புதுக்கோட்டையை புலிக்கோட்டையாகவும், வடகாட்டை வவுணியாவாகவும் மாற்றியவர் முத்துக்குமார். எங்களுக்கெல்லாம் பாடமாமாக திகழ்ந்தவர் இன்று என்முன் படமாக உள்ளார். எவ்வளவோ கூட்டத்தில் நான் பேசியுள்ளேன் அப்போதெல்லாம் எனக்கு பாதுகாப்பாகநிற்பார் முத்துக்குமார், ஆனால் அவரது இழப்பு எங்களுக்கான பாதுகாப்பை எண்ணிப்பார்க்க தூண்டுகிறது. த…

  11. இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் 254 போ் கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் வழியில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பின் அவர்கள் 2009ம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரை இந்தோனேசியாவின் பின்டான் எனும் இடத்தில் தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளனர். தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த காலத்தில் அவர்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைளை விடுத்திருந்ததுடன், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கில்லார்ட் இந்தோனேசிய ஜனாதிபதி சுசில பம்பாங் யுதாயனோவுடன் நடைபெற்ற க…

  12. இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி? 06 மார்ச் 2011 அண்மையில் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நிகரான .. இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி? இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு சில நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நிகரான தீர்மானமொன்றை சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தும் நோக்கில் அழுத்தங்களை பிரயோகிக்க குறித்த ந…

  13. ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 100 மில்லியன் பந்தையம் ஒன்றினை மேற்கொண்ட நான்கு பேர் இந்தியாவில் பிடிபட்டனர். இதில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவிர்கு எதிரான போட்டிய்லேயே இந்த பந்தையம் நிர்ணையிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த இந்த பந்தையம் மழை காரணமாக இடை நடுவில் கைவிடப்பட்டது. ரமேஸ், ஜதின்ந்திரா,லோவேஸ்,விதான் எனும் நான்கு பேருமே பிடிபட்டனர். இலங்கை மற்றும் இந்திய அவுஸ்ரேலிய வர்த்தகர்கள் இந்த பந்தையத்துடன் தொடர்புபட்டுள்ளனராம். My link

    • 0 replies
    • 1.4k views
  14. ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 அரபு நாடுகளின் கிளர்ச்சியினால் இலங்கைக்கு பேரிழப்பு, இதனால் பிரேசில் நாட்டினை இலங்கை நாடி இருக்கின்றது போல் தோன்றுகின்றது. பிரேசில் நாட்டிடம் எரிபொருள் தொடக்கம் எல்லாவற்றையும் பெற முடியும் . அது மட்டுமல்லாமல் சீனா, இந்தியா போன்று அமெரிக்க கண்டத்தில் பிரேசில் புதிதாக தோன்றியுள்ள பிராந்திய வல்லரசு ஆகும். கூடவே சீனாவுடன் நெருக்கமான உறவினையும் பேணிவருகின்றது. இந்த சூழலில் பிரேசில் வெளினாட்டு அமைச்சர் ப்ற்றியோட்டா இலங்கை வருகின்றார். மஹிந்த இவரது வருகை பற்றி சூசகமாக குறிப்பிடுகையில் இரு நாடுகளிற்கு இடையேயான உறவுகள் குறித்தும் வாணிபம் குறித்தும் பேச வருவதாக கூறியுள்ளார். ஆனால் ஒரு பிராந்திய வல்லரசு மற்றும் இலங்கைக்குமான உறவு சிறிய விடயம் …

    • 0 replies
    • 856 views
  15. கனடிய அரசியல் நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பிரசன்னத்தை தடுக்க சிறீலங்கா அரசு முயற்சி: அனைத்துலக ஊடகம் தகவல். [sunday, 2011-03-06 04:14:26] கனடாவின் அரசியலில் ஈழத்தமிழ் மக்கள் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக சிறீலங்கா அரசும், வேறு சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த தேர்தலின்போது அதனை அவதானிக்க முடிந்துள்ளது எனவும் அனைத்துலக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கனடா நாட்டின் அரசியலில் வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடுகள் அதிகமாகி வருகின்றது. வெளிநாட்டு அரசுகளினதும், அரசசார்பற்ற நிறுவனங்களினமும் தலையீடுகள் கனடா அரசியலில் அதிகரித்துள்ளது. கனட…

  16. பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்ட எதிரொலி: பிரித்தானிய அமைச்சரைச் சந்திக்க விரும்பாத இலங்கை ஜனாதிபதி. [sunday, 2011-03-06 04:22:19] அண்மையில் இலங்கை்கு வந்திருந்த பிரித்தானிய அமைச்சர் அலெஸ்ரயர் பேர்ட் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷசவை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்தார். ஆனால் அவரைச் சந்திப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றச் செயலர் அலிஸ்ரயர் பேர்ட் கடந்த மாதம் இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். பிரித்தானியாவின் தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட முதலாவது உயர்ந…

  17. குமரன் பத்மநாதனின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 100 ஏக்கர் காணி : 06 மார்ச் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 100 ஏக்கர் காணியை அரசாங்கம் வழங்கியுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் இந்தக் காணி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் அண்மைக்காலமாக அடிக்கடி வடக்கிற்கு விஜயம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குமரன் பத்மநாதன் பிரதேச மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளா…

  18. பிரேஸில் அமைச்சர் இலங்கைக்கு விஜயம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-06 08:32:38| யாழ்ப்பாணம்] பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டானியோ பட்ரியாட்டோ இன்று இலங் கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வருகிறார். அவருடன் பிரேஸில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பல ரும் விஜயம் செய்யவுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலா வது பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டானியோ பட்ரியோட்டார ஆவார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் பிரேஸில் வெளிவிவ கார அமைச்சர் பட்ரியோட்டா சந்திப்பார். இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மற் றும் வர்த்தக சமூகத் தலைவர்களுடனான சந்திப்ப…

  19. விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் இராணுவத்தினரின் படைப் பிரிவு Top News [saturday, 2011-03-05 04:55:35] பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினர் யாழ்.நகரின் மையப் பகுதியில்- சுபாஸ் விடுதியில் அமைத்திருந்த தளத்தைக் கைவிட்டு வெளியேறியுள்ளனர். இங்கிருந்த 52வது டிவிசன் தலைமையகம் கோப்பாய்ப் பகுதிக்கு உடனடியாகவே மாற்றப்பட்டுள்ளது. யாழ்.நகர மையப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த பிரதேசத்தில் - விக்ரோரியா வீதியில் உள்ள சுபாஸ் விடுதியில்- இலங்கை இராணுவத்தின் 51வது டிவிசன் தலைமையகம் 15 ஆண்டுகளாக இயங்கி வந்தது. 1995 டிசம்பர் 2ம் திகதி யாழ்ப்பாண நகருக்குள் புகுந்து சிறிலங்காப் படையினர் சுபாஸ் விடுதியைக் கை…

  20. பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டமை குறித்து நாட்டில் பாரிய சர்ச்சைகள் எழுந்திருந்தன. இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிடுமாறு ஐ.தே.கட்சி பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட கூடிய வாக்குகள் சில இரத்தினபுரியில் தொழினுட்ப கல்லூரிக்கு அருகில் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மேற்கொண்ட தீர்மானம் என்ன?, மற்றும் அது தொடர்பான எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்ன…

    • 0 replies
    • 633 views
  21. எம்.ஜி.ஆருக்கு வல்வெட்டித்துறையில் தடை! சனி, 05 மார்ச் 2011 01:08 வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் எம்.ஜி.ஆர் இன் சிலையை மீண்டும் வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் இன் சிலையொன்று ஏற்கனவே இங்கு இருந்தது. யுத்த காலத்தில் இது முற்றாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. வல்வெட்டித்துறை - தொண்டமானாறு வீதியில் இருந்த இந்தச் சிலையை திருத்தி மீண்டும் நிறுவுவதற்கு இந்தப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மன்றத்தினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இதைச் செய்ய விடாமல் இந்தப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் தடுத்துள்ளனர். tamilcnn

    • 2 replies
    • 1.6k views
  22. வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் நுழையும் ரஷ்யா [saturday, 2011-03-05 12:23:16] 'ஜன செவன' திட்டத்தின் கீழ் குறைந்த செலவிலமைந்த வீட்டுத் திட்டமொன்றை ரஷ்யாவின் நிதியுதவியுடன் இலங்கையில் கட்டுமானப் பொறியியல் சேவைகள், வீட்டுத்திட்ட மற்றும் பொது வசதிகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. ரஷ்யாவின் முன்னணிக் கட்டுமான நிறுவனமான எம்.எஸ்.கே பொறியியல் நிறுவனத்தினது பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைச் சந்தித்து குறிப்பிட்ட இந்தத் திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடியிருக்கிறார்கள். 'ஜன செவன' என்ற இந்தத் திட்டத்தின் கீழ் 2512 வீடுகள் வர்த்தகத் தேவைகளுக்காகவும் 1,000 வீடுகள் குறைந்த வருமானத்தினைக் கொண்ட குடும்பங்களுக்காகவும் நிர்மாணிக்கப்படுமென…

  23. நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே தனது அறிக்கையை பான் கீ-மூனிடம் கையளிக்கும்! Posted by admin On March 5th, 2011 at 2:18 am / இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூன் நியமித்த நிபுணர் குழு இன்னும் ஒருசில தினங்களில் தனது அறிக்கையை பான் கீ -மூனிடம் கையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நிபுணர் குழு யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கையைத் தயாரிப்பதற்கான சாட்சியப் பதிவுகளை நிறைவு செதுள்ளது. நிபுணர் குழுவின் பதவிக்காலம் கடந்த 28ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது, பதவிக்காலமும் நீடிக்கப்படவில்லை. நிபுணர் குழு சாட…

  24. பாவம் இன்னொரு சரத் பொன்சேகா:வடக்கில் புலிகளுக்கு எதிராகப் போராடிய இராணுவ அதிகாரி மீது இலங்கைப் பொலிஸார் சித்திரவதை [Friday, 2011-03-04 12:56:39] இலங்கைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தான் மனிதாபிமற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஐந்து மாதங்களாக தடுப்பிலிருந்த போது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இலங்கை இராணுவத்தின் லெப்டினன் கேணல் தர அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் லெப்டினன் கேணல் பெரேரா தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றின் பணிப்புக்கமைய சிரேஷ் சட்ட வைத்திய அதிகாரி இந்த இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மை மற்றும் இந்தக் காயங்க…

    • 8 replies
    • 1.9k views
  25. கொழும்பில் குண்டுத் தாக்குதல்களுக்கு வெடிபொருட்கள் விநியோகித்தவர் கந்தளாயில் கைது... சனிக்கிழமை, 05 மார்ச் 2011 01:17 கொழும்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு வெடிபொருட்கள் விநியோகித்த முக்கிய புலி உறுப்பினர் ஒருவர் கந்தளாயில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசியப் பொலி்சாருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் கந்தளாய், தம்பலகாம் பிரதேசத்தைச் சோ்ந்த சித்தம்பலம் கணேசலிங்கம் என்பவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் கொழும்பில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்கான வெடிபொருட்களை அவர் விநியோகித்திருந்தது விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.அதற்கு மேலதிகமாக பாதுகாப்புப் படைக்கெதிரான பல நடவடிக்கைகளுக்கும் அவர் உடந்தையாக செயற்பட்டுள்ளதாக பயங்கரவாதத் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.