ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
பார்வதி அம்மாவின் நிகழ்வுக்கு போனால் சுடுவம் அச்சுறுத்தல் – யாழ் மாணவர் (audio in ) * Friday, February 25, 2011, 6:45 எமது தமிழ்த்தாய் இணையத்துக்கு இக்கட்டான சுழலில் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றிய குழுவில் இருந்து ஒரு மாணவர் எமக்கு செவ்வி ஒன்றை அளித்துள்ளார் . யாழில் நடப்பது என்ன ? http://www.youtube.com/watch?v=r5yqxf-RzzA&feature=player_embedded tamilthai.com
-
- 1 reply
- 858 views
-
-
வடக்கில் வறுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழர் சமூகம்: உலோகங்களை விற்பதற்காக வெடிபொருட்களை தேடி ஆபத்தில் மாட்டும் பரிதாபம் [saturday, 2011-02-26 03:26:00] வடக்கில் உலோகங்களை விற்பதற்காக வறியவர்கள் ஆபத்தான வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய முனைவதாக கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சுவிஸ் பவுண்டேசன் என்ற அமைப்பின் இலங்கைக்கான முகாமையாளர் நைஜல் றொபின்சன் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில் வடக்கில் அண்மையில் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட பல பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் உள்ளன. இவற்றை வறியவர்கள் சிலர் உலோகத்தை விற்பதற்காக தேடுகின்றனர். இந்த வெடிபொருட்களை அவர்கள் செயலிழக்கச் செய்யும் போது ஆபத்தில் …
-
- 0 replies
- 524 views
-
-
யாழ்.குடாவின் பாதுகாப்பு மீண்டும் இராணுவத்தினர் வசம்: சோதனைக் கெடுபிடிகள் திடீர் அதிகரிப்பு... சனிக்கிழமை, 26 பிப்ரவரி 2011 05:11 check_pointயாழ்.குடாநாட்டில் இராணுவத்தினன் சோதனைக் கெடுபிடிகள் நாளாந்தம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அசௌகயங்களுக்குள்ளாகி வருகின்றனர். குடாநாட்டின் பாதுகாப்பு மீண்டும் இராணுவத்தினரின் கைக்குச் சென்றுள்ளது. இதன் விளைவாக இராணுவத்தினர் சந்திக்குச் சந்தி நின்று மக்களைச் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். வீதியில் வாகனங்களில் செல்வோரை உடல் சோதனை செய்துவருகின்றனர்.அத்துடன் அடையாள அட்டைப்பரிசோதனையையும் மேற்கொள்கின்றனர். வலி.மேற்குப்பகுதியில் வாகனங்களில் குறிப்பாக தனியார் பஸ்களில் செல்லும் பயணிகள் அனைவரையும் இறக்கிச் சோதனை செ…
-
- 0 replies
- 451 views
-
-
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்காக நடந்த இரங்கல் கூட்டம்..! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் கடந்த திங்கள்கிழமையன்று மாலை 5 மணியளவில் சென்னை தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் இருக்கும் தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சி.மகேந்திரன், ஓவியர் வீர.சந்தானம், தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகன்ஜி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாகுல்ஹமீது, நடிகர் சத்யராஜ், இயக்கு…
-
- 0 replies
- 973 views
-
-
வெள்ளிக்கிழமை, 25, பிப்ரவரி 2011 (21:58 IST) ஆண்டன் பாலசிங்கத்திடம் அண்ணன் பிரபாகரன் சொல்லியிருந்த வார்த்தைகள் தான் உண்மை: சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கடந்த 15ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. முத்துக்குமார் உயிர்விட்ட இடத்தில் நடைபெறும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகையில், மதுரை …
-
- 2 replies
- 1.8k views
-
-
உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை.. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளையின் மரணம் தற்போது வடக்கில் என்ன நடக்கிறது என்பதை யாதொரு குழப்பமும் இல்லாமல் சொல்லிவிட்டு போயிருக்கிறது. முற்காலங்களில் ஒரு பட்டி மன்றம் நடக்கும் இறந்தவர்களை எரிப்பது நல்லதா இல்லை புதைப்பது நல்லதா என்று.. சிறீலங்காவில் பிறந்திருந்தால் அவரை எரிப்பதே நல்லது என்று மாவீரர் புதைகுழிகள் தோண்டப்பட்ட பின்னர் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இப்போது பார்வதிப்பிள்ளையின் அஸ்தியை கிளறி எறிந்து, அதில் மூன்று சுடலை நாய்களையும் சுட்டு வீசியிருக்கிறார்கள் என்றால் எரிக்கவும் முடியாத அவலம் வந்துள்ளது என்பதே பதிலாகிறது. நமக்குக் கறுப்புக் கொடி பிட…
-
- 20 replies
- 2.5k views
-
-
Feb 25, 2011 / பகுதி: செய்தி / அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழா கொண்டாடப்பட்ட செலவு 30 மில்லியன் ரூபாய்கள்! அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழாவை பெருமெடுப்பில் கொண்டாடுவதற்கு சிறீலங்கா அரசு 30 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (24) தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் தரும்போதே அரச தரப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழா கொண்டாடப்பட்டது. அதனை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்துடன், சிறீலங்கா அரசு 30 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது. இந்த தொகையில் 18 மில்லி…
-
- 1 reply
- 797 views
-
-
ஊறணிச்சுடலை நாய்க்கு ஒரு பிடி சோறு போட்ட ஈழத்து பிச்சைக்காரன் தமிழக தலைவர்களுக்கு எழுதும் மடல்.. வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 14:38 பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கப்டன் பிரபாகரன் மன்னிக்க கப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை. பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்… இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா.. ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள். இந்த மூன்று பேரும் பார்வதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
Feb 25, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்காவின் புதிய வான்படை தளபதி-ஹர்சா அபயவிக்கிரம! சிறீலங்காவின் புதிய வான்படை தளபதியாக எயர் வைஸ் மார்சல் ஹர்சா அபயவிக்கிரமா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாதத்துடன் ஏயர் சீஃப் மார்சல் றொசான் குணதிலகா ஓய்வுபெறவுள்ளதால் அபயவிக்கிரம புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 28 ஆம் நாள் தனது பதவியை ஏற்றுக்கொள்ளவுள்ளார். எனினும் குணதிலகா சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றவுள்ளதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அபயவிக்கிரம சிறீலங்கா வான்படையின் 13 ஆவது தளபதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனிடையே, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்திற்கு பேர…
-
- 0 replies
- 751 views
-
-
Feb 25, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்கா அரசை விமர்சிக்கும் இணையத்தளங்களை தாக்கி அழிப்பதற்கு சீனாவின் சைபர் தொழில்நுட்பம்! சீனாவின் சைபர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதுடன் சீனாவின் இரண்டு சைபர் தொழில்நுட்ப நிபுணர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருவதாக புலம்பெயர் ஆங்கில இயைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஈபுவத் என்ற இணையத் தளத்தின் சிங்களத் தளத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் சைபர் பிரிவினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சீர்செய்வதற்கு துரித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இலங்கைக்கு வெளியே இருந்து இயக்கப்படும் இந்த இணையத்தளம், அரசாங்கத்தின் ஊ…
-
- 0 replies
- 826 views
-
-
உலக பொருளாதார வீழ்ச்சிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பொறுப்பின்மையே காரணம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வங்கிமுறை முறிவடைந்தமை உட்பட உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டமைக்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதிவிடயங்களில் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்டமையே காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கி ஆளுநர்களின் 46ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசும்போது ஜனாதிபதி இதனை கூறினார். அங்கு உரையாற்றி அவர் மேலும் கூறுகையில், இரட்டை நியமங்கள், கொள்கையில் முரண்பாடுகள், யதார்த்தத்தை ஏற்காத பிடிவாதம், பல்பக்க சர்வதேச நிறுவனங்களை அரசியல்மயப்படுத்தும் முயற்சிகள், அவசர நிதியுதவியை வழங்குவதில் உள்ள அசமந்த போக்கு என்பவையே நெருக்கடியை மோசமாக்கிய காரணிகள…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாமல் – கடாபி ஆகியோருக்கிடையில் காணப்படும் இந்த நபர் யார் ? Friday, February 25, 2011, 4:08 டுபாய் நாட்டை தளமாகக் கொண்ட தொழிலதிபர் ஒருவரே சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கும், லிபிய அதிபர் கேணல் கடாபிக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்தியதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் உள்ள நலனாடா கல்லூரியின் பழைய மாணவரான இவருக்கு டுபாயில் எண்ணை வர்த்தக நிறுவனங்கள் உள்ளதுடன், அமெரிக்காவின் கலிபேர்னியா பகுதியிலும் நான்கு பேரை கொண்ட எண்ணை வர்த்தக நிறுவத்தின் பங்குதாரராக உள்ளார். கேணல் கடாபின் மிகவும் நெருங்கிய நட்பை கொண்டுள்ள இந்த நபர் மூலமே சிறீலங்கா அரசு சபுகஸ்கந்தையில் உள்ள தனது எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கான லிபியாவின் உதவியை பெற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
செப்டம்பர் 2009 லிருந்து இன்று வரை தொடர்ச்சியாக தமிழீழம் சார்ந்தும்,தமிழகம் சார்ந்தும் கருத்தியல் தளத்திலும், செயல்தளத்திலும்செயல்பட்டுகொண்டிருகிறோம். மேலும் அரசியல் தளத்திலும், கருத்தியல்தளத்திலும் முன்னேறி செல்ல, தொடர்ச்சியான போராட்டங்களைமுன்னெடுக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தை சார்ந்த சனநாயகவாதிகள், ஈழஆதரவாளர்கள் மற்றும் தோழர்கள் எங்களுடன் சேர்ந்து செயலாற்றுவதற்கும் நிகழ்வுகளுக்கான நிதிஉதவி அளிக்குமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம். குறிப்பாக ஈழத்துபுலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்பட தீர்மானித்து இருக்கிறோம். நிதி உதவி காசோலையாகவோ, பணமாகவோ கீழ்க்கண்ட வங்கி …
-
- 0 replies
- 1.4k views
-
-
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது. நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இரு…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையில் அழிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என மன்னார் கத்தோலிக்க பிசப் இராயப்ப யோசப் அவர்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி காசி ஆனந்தன் பேச்சு இலங்கையில் அழிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என மன்னார் கத்தோலிக்க பிசப் இராயப்ப யோசப் அவர்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி காசி ஆனந்தன் பேச்சு இங்கே தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. சாதாரணமாக பேசும்போதே "அங்கே மீட் பண்ணுவோம்" என்கிறோம். சந்தியை கார்னர் என்கிறோம். பொறு என்பதை "வெயிட்" பண்ணு என்கிறோம். நீங்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது இந்தியாவிலுள்ள 26 மாநிலங்களிலும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழில்தான் பேசியிருக்கிறார்கள். இதை அம்பேத்…
-
- 0 replies
- 841 views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 25, 2011 யாழ்ப்பாணம் தொழில் நுட்ப கல்லூரி அதிபர் யோகேஸ்வரனால் யாழ் மாவட்ட சிங்கள தளபதிக்கு கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்டத்தில் மக்களுக்கு சமூக சேவை, கலாச்சார சேவை, பொருளாதார சேவை வழங்கி வருவதில் ஹதுருசிங்கா முன்னோடியாக செயற்பட்டுள்ளார் என கூறியே இந்த பட்டம் வழங்கபப்ட்டது. அத்துடன் தேச மானிய விருதும் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளதாம். http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%…
-
- 3 replies
- 1.1k views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 25, 2011 திருகோணமலையில் சூழலை மாசுகொள்ள செய்யும் பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்குவதற்கு சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அனைத்து உட்கட்டுமான வசதிகளுடன் கூடிய வலயமொன்றைத் திருகோணமலையில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரம்புக்வெல குறிப்பிட்டார். சம்பூரில் தமிழர்களின் காணிகளை சுவீகரித்த சிங்கள அரசு அதனை இந்தியா, பிரேசில், அவுஸ்ரேலிய கம்பனிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த காணிகளின் உரிமையாளர்களான தமிழர்கள் கொட்டில்களில் அகதி…
-
- 0 replies
- 866 views
-
-
இந்திய அரசு இலங்கைத் தமிழர்களை கைவிட்டுவிட்டது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்ப்பதும் இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என, மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா பேசினார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய மீனவர்களை, இலங்கை அரசு தாக்கி வருகிறது. இந்திய மீனவர்களையே நமது மத்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை என்றால், சார்க் மாநாடு போன்ற பிராந்திய அளவிலான ஒப்பந்தங்களால் என்ன பயன்? தமிழக மீனவர்கள் பிரச்சனை தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. இது ஒட்டுமொத்த நாட்டின் பிர…
-
- 0 replies
- 716 views
-
-
வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் ஜேர்மனி நாசி இராணுவத்தின் செயற்பாட்டை விடவும் மோசமானவையாகும். அங்கு குடும்பத்துடன் படையினர் புகைப்படம் எடுத்து வீடுகளில் மாட்டி வைத்து படத்தில் இருப்பவர்களை விட கூடுதலாக இருப்போரை கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை அந்த மக்களை மிகமோசமான நிலைக்கு தள்ளி விடும் என்று ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவது ஆபத்தானது. அவசரகாலச்சட்டம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் பின்னால் வருவதற்கு முன்னர் அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர…
-
- 0 replies
- 493 views
-
-
யாழ்ப்பாணம் கரவெட்டியில் சிறீலங்காப்படையின்ஒட்டுக்குழுவான மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் கரவெட்டியினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டிப்பகுதியில் அடிச்சுவீட்டுப்பகுதியில் இருந்த மன்னன் அரசண்ணா என்பவர் சிறீலங்காப்படையின் மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்காகி காயம் அடைந்துள்ள நிலையில் அவர் கரவெட்டியினை விட்டு வேறு இடம்மாறியுள்ளார். http://meenakam.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த மதகுரு உள்ளிட்ட மூவர் சிறீலங்காப்படை புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளார்கள். http://meenakam.com/
-
- 0 replies
- 728 views
-
-
லிபிய மக்களைக் கொன்றுகுவிக்க இலங்கை விமானிகள் தயாரா? கண்காணிக்கிறது அமெரிக்கா! Posted by admin On February 25th, 2011 at 10:35 am இலங்கை இராணுவத்தினரின் தற்கால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க அரசாங் கம் தீவிர கண்காணிப்பு ஒன்றை மேற் கொண்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியாவில் நடைபெறும் உள்நாட்டு கிளர்ச்சியை அடக்க விமானங்கள் மூலம் குண்டு வீசுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் அதற்கு லிபிய வான்படை விமானிகள் யாரும் ஒத் துழைப்பதாக இல்லை.அதன் காரணமாக அப்பணியில் ஈடுபடுத்தக்கூடிய வெளி நாடுகளின் விமானப்படை விமானிகளை வாடகைக்குப் பெறுவது தொடர்பில் லிபியத் தலைவர் கடாபி கவனம் செலுத்தியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அதன் காரணமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிறந்த உடனேயே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் கோப்பாயில் மீட்பு Friday, February 25, 2011, 4:01 பிறந்த உடனே புதைக்கப் பட்ட சிசுவின் சடலம் நேற்று காலை கோப்பாய் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டது. சிசுவின் தாய் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். மேலும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைக் கப்பட்டிருந்த 28 வார சிசுவின் சட லமே மீட்டெடுக்கப்பட்டது. யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு இறந்த நிலையில் பிறந்த சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்ததாக அதன் தாய் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிசுவின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலை…
-
- 0 replies
- 566 views
-
-
வெள்ளி விழாவுக்கு படைத் தரப்பை அழைத்தது ஏன்? உதயன் பத்திரிகை விளக்கம்! வியாழன், 24 பெப்ரவரி 2011 22:38 .உதயன் பத்திரிகையின் வெள்ளி விழாவுக்கு படைத் தரப்பை அழைத்தமைக்கு புலம்பெயர் தமிழ் ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்து உள்ளது அப்பத்திரிகை. இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. அறிக்கையை அப்படியே பிரசுரிக்கின்றோம். "உதயன் அதன் இருபத்தைந்தாவது நிறைவு விழாவைக் கொண்டாடி பூரிப்புடன் ஊடகப் பயணத்தில் முன்னோக்கி செல்லும் நேரிய பணியில் நிமிர்ந்து நிற்கிறது. நெருக்கடிகள் மேல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த போதிலும் உதயன் தொடர்ந்தும் தேசியத்தின் குரலாக திடசங்கற்பத்துடன் நடை பயின்று வந்தது. இன்னும் நடை பயிலும். எனினும் இ…
-
- 0 replies
- 817 views
-
-
பெண் போராளிகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதில் சமூகமெனும் பெரும் கற்சுவரை எதிர் கொள்கிறார்கள்:- 25 பெப்ரவரி 2011 முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும், மணம் முடிப்பதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருவதாக உதவிப் பணியாளர்களும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். முன்னாள் பெண் குழந்தைப் போராளிகள் சமூகத்தால் இன்னமும் சரியாக உள்வாங்கப்படாத நிலைமையே காணப்படுகிறது என்று தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் மறை மாவட்ட சிரேஷ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் மீள தம்மை சமூகத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்வதில் சமூக கலாசாரத் தடைகள் எவ்வளவு பெரிய தடைகளாக அவர்கள் முன் உள்ளன என…
-
- 0 replies
- 446 views
-