ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
வெலிகடை சிறையிலுள்ளோர் பார்வைக்கோளாறினால் பாதிப்பு! Posted by admin On February 23rd, 2011 at 5:08 am / வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளில் அரைவாசிப் பேர் பார்வைக்கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் அசோக்க ஹப்பு ஆராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலையில் கடந்த 12ஆம் திகதி கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட கண் வைத்திய நிபுணர்களான பி.பி.வீரசிங்க மற்றும் என்.ஏ.ஜே.ஆர்.நெத்தசிங்க தலைமையிலான வைத்தியகுழு கைதிகளுக்கான நடமாடும் சேவை ஒன்றை மேற்கொண்டது. இதன்போது சுமார் 580 கைதிகளின் கண்கள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 250 கைதிகளுக்கு குறும்பார்வை, தூரப்பார்வைக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது…
-
- 0 replies
- 363 views
-
-
ஈழநாதம் யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 22, 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான தேசத்தின் பேரன்னை பார்வதிப் பிள்ளையின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன. வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் அம்மாவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இராணுவத்தின் நெருக்கடிகளிற்கு மத்தியில் நன்கு ஒழுங்கமைக்கப்படதன்படி அம்மாவின் திருவுடல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று காலை 10.30 அளவில் வல்வெட்டித்துறை ஆலடி ஒழுங்கையில் உள்ள பேரன்னையின் புதல்வியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இன்றுமாலை 2.30 அளவில் திருவுடல் அங்கிருந்து வல்வெட்டித்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச…
-
- 2 replies
- 2.1k views
-
-
வருகின்றது புதிய சட்டம், அடங்கி விடும் துணை ஆயுதக் குழுக்களின் கொட்டம்! புதன், 23 பெப்ரவரி 2011 00:16 .துணை ஆயுதக் குழுக்கள், பாதாள உலக கோஷ்டிகள் போன்றவற்றின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகின்றது அரசு. சட்ட விரோதமான முறையில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை உடைமையில் வைத்திருக்கின்றமையை பிணை வழங்கப்பட முடியாத குற்றமாக கொண்டு வர உள்ளது. இத்திருத்தத்தின் மூலம் நாட்டில் புரையோடிக் காணப்படும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறது. tamilcnn.com
-
- 0 replies
- 652 views
-
-
கடாபிக்கு தஞ்சம் வழங்க மகிந்தர் முடிவாம் Tuesday, February 22, 2011, 13:01 லிபியத் தலைவர் கேணல் அம்மர் கடாபியின் அரசாங்கம் ஆபத்தில் சிக்கினால் அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை தயாராக இருப்பதாக இராஜதந்திர ரீதியில் செய்தியனுப்பப்பட்டுள்ளது. கேணல் முஅம்மர் கடாபிக்கு எந்த நேரத்திலும் தஞ்சம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கொண்டிருப்பதாக வெளிநாட்டமைச்சின் மூலம் இராஜதந்திர ரீதியில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் உலகத் தலைவர்களில் கடாபி்யும் முக்கியமான ஒருவர் என்ற வகையிலேயே அவருக்கு அந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. லிபியாவின் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நடிகர் விஜய் தொடங்கியுள்ள மக்கள் இயக்கம் சார்பில், நாகப்பட்டினத்தில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவ சமுதாயத்தினருக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக்கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது. பிழைப்புக்காக அவர்கள் உயிரை பணயம் வைத்து கடலுக்குள் மீன்பிடிக்கப்போனால், இலங்கை இராணுவத்தினர் அவர்களை சுட்டுக்கொல்வதும், சிறைப்பிடித்துச்சென்று சித்ரவதை செய்வதும், அவர்களின் தொழில் உபகரணங்களை பறிப்பதும், அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன. இலங்கை இராணு…
-
- 1 reply
- 2k views
-
-
செவ்வாய்க்கிழமை, 22, பிப்ரவரி 2011 (13:47 IST) இலங்கை அமைச்சரைக் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றார். விமானத்தில் சென்று கொழும்பில் இறங்கிய திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொழும்பு சென்ற திருமாவளவனை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது இலங்கை. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிராக இன்னொரு யுத்தம்!! இராணுவ தளபதி அச்சம் செவ்வாய், 22 பெப்ரவரி 2011 22:56 "இலங்கை மீது எதிரிகளால் மீண்டும் ஒரு யுத்தம் எந்நேரமும் தொடுக்கப்படலாம்.' கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற Cyber Warfare - 2011மாநாட்டில் கலந்து கொண்டு நீண்ட உரை ஒன்றை ஆற்றியபோது இவ்வாறு தெரிவித்து உள்ளார் இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய. இலங்கை அரசுக்கு எதிராக இணையத் தள பிரசார நடவடிக்கைகளையே இவர் இவ்வாறு வர்ணித்தார். இவர் இவ்வுரையில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு:- உலகம் பூராவும் உள்ள புலி ஆதரவு சக்திகள் மற்றும் இலங்கைப் படையினருக்கு எதிரான சக்திகள் ஆகியவற்றின் இணையத் தள பிரசார யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய பேராபத்தில் இலங்கை உள்ளது. …
-
- 2 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/files/110222_colombo-reporter.mp3
-
- 0 replies
- 766 views
-
-
ஈழத்தமிழர்களுக்கான ஒர் பலம்மிக்க திரைத்துறைக்கான தளதினை உருவாக்கும் நோக்கில், பிரான்சில் தோற்றம் பெற்றுள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் (லிவ்ஃற்) பிரான்சில் கருத்தாய்வு அமர்வொன்றை நடாத்தியுள்ளது. யேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த திரு. வரதராசா அவர்கள் இந்த இருநாள் அமர்வுகளை நெறிப்படுத்தினார். ஈழத்தமிழ் திரைப்படச் சங்கம் சார்ந்து, எவ்வித கற்பனை பொதிந்த எதிர்பார்ப்புகளோ, கருதுகோள்களோ, கோட்பாடுகளோ அற்ற, அவ்வப்போது மாற்றம் அடைந்து கொண்டிருக்கும் அக, புற சூழல்களைப் புரிந்து கொள்ளும் வல்லமை உள்ள, புலம் பெயர் மண்ணின் சட்ட வரம்புகளுக்குட்பட்ட, சன நாயக ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கின்ற, செயற் திறனுடன் தனது இலக்குகளைத் தானே தீர்மானித்துச் செயற்படுகின்ற, படைப்பாளிகளின் படைப்புச் சுதந்…
-
- 0 replies
- 790 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ [ Tue,Feb 22, 2011, 01:40 pm ] தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் முன் வைத்த எந்தவொரு கோரிக்கைகளும் எந்தவொரு அடிப்படையிலும் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தி ஆசிரியர்கள் இன்று காலை சந்தித்து கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், இதன்போது பொருளாதார பிரச்சினை, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை மார்ச் 1 ஆம் திகதி நடைபெறவுள்ளது. thaalamnews.com
-
- 11 replies
- 1.7k views
-
-
Feb 22, 2011 / பகுதி: செய்தி / காத்தான்குடியில் முஸ்லீம் மதவாதிகளிடம் மோதல் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பகுதியில் மத விவகாரம் தொடர்பில் முஸ்லீம் மக்களிடம் மோதல்கள் நடந்துவருவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு மாகணாத்தில் உள்ள காத்தான்குடி பகுதி மசூதிகளில் ஐந்து நேர தொழுகைகளை மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் விடுக்கப்பட்டுள்ளன. சில மசூதிகள் வழமையான தொழுகை நேரங்களை கடைப்பிடித்துவருகையில் காத்தான்குடி மசூதிகளின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உம்மா மசூதி, பௌலான் மசூதி, பத்துர்லியா மசூதி, அக்ரா மசூதி, மென்னா மசூதி ஆகியன ஐந்துநேர தொழுகைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச்சம்பவம் தொடர்பில் முஸ்லீம் அடிப்படை மதவாதிகளுக்கும்…
-
- 1 reply
- 879 views
-
-
(February 22, Colombo, Sri lanka Guardian) President Mahinda Rajapakse has sent a message to the Libyan President Col. (Rtd) Muammar Gaddafi in which he is reported to have said that the Government of Sri Lanka is ready to 'arranged everything' in the event that the situation in Libya becomes unstable, a reliable source close to the Presidential Palace reported a short while ago. President Rajapakse and his Libyan counterpart are said to enjoy a close friendship as they have personal business dealings. Like the vast majority of dictator-like leaders the world over Gaddafi no doubt has much of his personal wealth salted away in overseas bank accounts. Perhaps t…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் போலிஸ் குவிப்பு: பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள செல்வதற்காக தயாராகவிருந்த மாணவர்கள் துரத்தப்பட்டனர். யாழ்.பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்கள் அஞ்சலி [Tuesday, 2011-02-22 07:18:45] அவர்கள் செல்லவிருந்த பஸ் வண்டியும் திருப்பி அனுப்பபட்டது பல்கலை வாசல் எங்கிலும் பொலிஸ் மயம். மாணவர்கள் கொந்தளித்தபடி உள்ளனர். பல்கலியில் பயச் சூழல் காணப்படுகிறது என அங்கிருந்து கிடைத்தள்ள செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவளை,பார்வதி அம்மாள் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் சுவரொட்டிகள் இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரிலும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரிலும் அஞ்சலி தெரிவிக்க…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன் உட்பட 1000 பேர் கைது First Published : 22 Feb 2011 03:03:32 PM IST சென்னை, பிப்.22- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சென்ற திருமாவளவனை அனுமதிக்க மறுத்து அவரை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து திருமாவளவன் உட்பட 1000 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இத்தகவலை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைத் தூதரகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார்…
-
- 0 replies
- 884 views
-
-
400 இலங்கை அகதிகளை கனடாவுக்கு அனுப்பத் தயாராகும் கடத்தல்காரர்கள்: புலனாய்வு அதிகாரிகள் ஒட்டாவாவுக்கு தெரிவிப்பு [Tuesday, 2011-02-22 03:49:22] 400 ற்கும் அதிகமான இலங்கை அகதிகள் மற்றும் புலி உறுப்பினர்களை கனடாவுக்கு கப்பலில் அனுப்புவதற்கு ஆட்கடத்தல்காரர்கள் தயாராகி வருவதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் கனடிய அரசுக்குக் கூறியுள்ளனர். தென்கிழக்காசியாவிலிருந்து கப்பலை அனுப்பத் தயார்ப்படுத்துவதாக புலனாய்வுத்துறையினர் கூறியுள்ளதாக ஒட்டாவா சிற்றிசன் பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. தென்கிழக்காசிய துறைமுகமொன்றிலிருந்து இரு படகுகளில் வெவ்வேறாக அனுப்பப்படவுள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பியாக் கரைக்கே அனுப்பத் தயாராகிவருவதாகவும் உயர்மட்ட அரசு வட்டாரம் தெரிவித…
-
- 0 replies
- 993 views
-
-
அச்சுறுத்தலுக்கு மத்தியில் பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகள்! Posted by admin On February 22nd, 2011 at 1:31 pm / இராணுவப் புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் பொலிஸார் இணைந்த அச்சுறுத்தலின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் இறுதி நிகழ்வுகள் தீருவிலில் நடைபெறுகின்றது. மருத்துவர் மயிலேறு பெருமாள் தலைமையில் நடைபெறும் இறுதி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் செ.கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் உட்பட்டவர்களும் பங்குகொண்டிருக்கின்றனர். நிகழ்வில் நினைவுரைகளை தமிழ் தேசிய ஆதரவாளர்களான பழநெடுமாறன் வை.கோ உட்பட்டவர்கள் தொலைபேசி ஊடாக நிகழ்த்தியிருக்கின்றனர். வடமராட்சியின் அனைத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
தேசத்தின் பேரன்னை பார்வதியம்மாவிற்கு அஞ்சலி தெரிவிக்கும் சுவரொட்டிகள் இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரிலும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரிலும் அஞ்சலி தெரிவிக்கும் இந்த சுவரொட்டிகளில் தேசத் தாய்க்கு வீர வணக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை விரிவுரை வகுப்புக்களின் பொழுது பார்வதி அம்மாளுக்கு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அத்தோடு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளைப் பகிஸ்கரித்துள்ளனர் என்றும் யாழ் செய்திகள் கூறுகின்றன. சிங்கள அரசின் மிக இறுக்கமான கண்காணிப்பு, அச்சுறுத்தல், ஆட்கடத்தல் ஆகியவற்றிற்கு இடையிலும் தேசத்திற்கான தலைவனை பெற்றெடித்த பேரன்னை…
-
- 0 replies
- 1k views
-
-
செவ்வாய்க்கிழமை, 22, பிப்ரவரி 2011 (12:36 IST) கொலைவெறியன் ராஜபக்சே : திருமாவளவன் ஆவேசம் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை இராஜபக்சே ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை! இந்திய, தமிழக அரசுகள் கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் கடந்த 20022011 அன்று அதிகாலையில் வல்வெட்டித் துறை பொது மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று (22022011) மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. அந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று (21022011) நள்ளிரவு 12.30 …
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய அதிகாரிகளின் ஆதரவுடனேயே இலங்கைக் கடலில் மீனவர் அத்துமீறல் இந்திய அதிகாரிகளின் ஆதரவுடனேயே இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் வருகின்றார்கள். அதனைத் தெளிவாக தங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.இவ்வாறு மாதகல் மீனவர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அதிகாரி வி.மகாலிங்கத்துக்கு கையளிக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்து மீறல்களைக் கண்டித்தும், அதனைத் தடுத்து நிறுத்தக்கோரியும் நேற்றுக்காலை இந்தியத் தூதரகத்தின் முன்னால் மாதகல் மீனவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாதகல் உள்ளூர் மீனவர் சமூகத்தின் சார்பில் மாதகல் புனித அந்தோனியார் தேவாலயத்தின்…
-
- 0 replies
- 718 views
-
-
குடாநாட்டு மக்களை ஒளிப்படத்துடன் இராணுவம் பதிவதை எதிர்த்து கூட்டமைப்பு வழக்கு! [ பிரசுரித்த திகதி : 2011-02-22 06:22:13 AM GMT ] யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினர் மக்களை ஒளிப்படத்துடன் பதிவு செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார். இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாகப் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோரின் பெயர்களும், மனுதாரர்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அப்பாத்…
-
- 0 replies
- 427 views
-
-
-
Feb 21, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களுக்கு வீரவணக்கம். தழிழீழ விடுதலைப் புலிகள். 21.02.2011 தமிழீழம். தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களுக்கு வீரவணக்கம். அகவை 81 வரை பெருவாழ்வு வாழ்ந்த திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா பெப்ரவரி 20ம் நாள் (2011) காலை 6.10 மணியளவில் காலமானார். அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இறுதி நாட்களைக் கழித்த அவர் கடும் நோய்வாய்பட்டு உயிர் நீத்தார். பண்பாலும் அரவணைத்துச் செல்லும் சிறப்பாலும் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான அவர் ‘தேசத்தின் அன்னை” என்று போற்றிப் பாராட்டப்படுகின்றார். அவருடைய பிரிவு ஏற்படுத்திய இடைவெளியை நிரப்புவது மிகவும் கடினம் அவரைப் போன்ற பெரியோர்கள் ‘தேசத்தின…
-
- 0 replies
- 832 views
-
-
இலங்கை அகதிகள் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்த கனேடிய பிரதமர் [Tuesday, 2011-02-22 05:46:44] 2009 ஆம் ஆண்டு 76 இலங்கை அகதிகளுடன் கனடாவுக்குச் சென்ற க எம் வி ஓஷியன் லேடி என்ற கப்பலை கனனேடிய ஸ்டீபன் ஹார்ப்பர் நேற்றுத் திடீரெனச் சென்று பார்வையிட்டுள்ளார். கனடா குடிவரவு - குடியகல்வு 49 இலக்க சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த சென்ற வேளையிலேயே பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் குறித்த கப்பலை பார்வையிட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன அதன் பின்னர் கருத்துத் தொவித்த கனேடிய பிரதமர், ஆட்கடத்தலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது. குடிவரவு குடியகல்வு சட்டத்துக்கு எதிராக ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். seith…
-
- 0 replies
- 815 views
-
-
வவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக்களை வெளியேறுமாறு பணிப்பு _ வீரகேசரி நாளேடு 2/12/2011 9:49:30 AM வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வவுனியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளதாக அங்கு தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரி.எம்.எஸ்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டப் பணிப்பாளர் வா.கிருபாசுதன் ஆகியோர் கையொப்பமிட்டு, மாவட்ட புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புச் செயலகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக கடந்த முதலாம் திகதி அறிவித்தல் ஒன்று நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 …
-
- 1 reply
- 814 views
-
-
பார்வதி அம்மாள் இறுதி அடக்க நிகழ்வில் கலந்துக்கொள்ள சென்ற தொல்.திருமாவளவன் இலங்கை சிங்கள அரசால் திருப்பி அனுப்பப்பட்டார்....face book இல் கிடைத்த செய்தி... thatstamil.com. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இது இந்தியாவுக்கு அவமானம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று நடக்க இருந்தது. பொதுமக்களின் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக…
-
- 1 reply
- 1.1k views
-